தொழில்நுட்பம் மூலம் 4 நாட்களில் 3000 குழந்தைகள் மீட்பு

தொழில்நுட்பம் மூலம் 4 நாட்களில் 3000 குழந்தைகள் மீட்பு

டில்லியில் மாயமான குழந்தைகள் குறித்து டில்லி ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டிருந்தது. வழக்கை விசாரித்த டில்லி கோர்ட், உங்களிடம் முக அடையாளங்கள் கண்டறியும் சாப்ட்வேர் இருந்தும் ஏன் இதுவரை மாயமான குழந்தைகளை கண்டறியவில்லை என டில்லி போலீஸ் கமிஷனருக்கு கேள்வி எழுப்பியது. இதற்கு பதிலளித்த டில்லி போலீஸ் கமிஷனர், முக அடையாளம் கண்டறியும் சாப்ட்வேர் உள்ளது. ஆனால் மாயமான குழந்தைகள் குறித்த புள்ளிவிபத்தை மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் வழங்க மறுப்பதாக தெரிவித்தார். இதனையடுத்து புள்ளிவிபத்தை டில்லி போலீசிற்கு அளிக்க ஐகோர்ட் உத்தரவிட்டது. கோர்ட் உத்தரவை ஏற்று, மாயமான 7 லட்சம் குழந்தைகளை பற்றிய புகைப்படத்துடனான புள்ளி விபரத்தை மத்திய பெண்கள் மற்றும்…

Read More

Marijuana for Gifford-Jones?

Marijuana for Gifford-Jones?

Why would I, at my age, want to start smoking pot, when I’d much prefer a glass of chardonnay? It’s because I’ve suffered annoying neck pain for years due to an old injury which happened in Japan. Besides, my experience with the plant may help others who suffer from chronic pain day after day, and find no relief from other painkillers. My interest in marijuana dates back many years. At that time several readers asked…

Read More

சிங்கப்பூரில் 164 ஆண்டுகள் பழமை வாய்ந்த பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்: பிரதமர் லீ சீன் லூங் பங்கேற்பு

சிங்கப்பூரில் 164 ஆண்டுகள் பழமை வாய்ந்த பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்: பிரதமர் லீ சீன் லூங் பங்கேற்பு

சிங்கப்பூரில் உள்ள மிகவும் பழமை வாய்ந்த ஸ்ரீ ஸ்ரீநிவாச பெருமாள் கோயிலில் சீரமைப்புப் பணிகள் முடிந்ததையடுத்து நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் பிரதமர் லீ சீன் லூங் பங்கேற்றார். சிங்கப்பூர் ‘லிட்டில் இந்தியா’ பகுதியில் 164 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ ஸ்ரீநிவாச பெருமாள் கோயில் உள்ளது. கடந்த 1978-ம் ஆண்டு சிங்கப்பூர் அரசு இக்கோயிலை தேசிய நினைவுச் சின்னமாக அறிவித்தது. இதையடுத்து, 1979, 1992, 2005 என 3 முறை சீரமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இந்நிலையில், ரூ.29 கோடி செலவில் 4-வது முறையாக இக்கோயிலை சீரமைக்கும் பணி கடந்த 2016-ல் தொடங்கி நடைபெற்று வந்தது. இந்து அறநிலைய வாரியம் சார்பில் இப்பணி நடந்தது. இப்பணியில் உள்ளூர்…

Read More

தமிழீழ நாடு கடந்தஅரசு,நடத்திய “பொதுவாக்கெடுப்புக் கோரும்; மக்கள் அரங்கம்” என்னும் தலைப்பில இடம் பெற்ற கருத்துப் பகிர்வு

தமிழீழ நாடு கடந்தஅரசு,நடத்திய  “பொதுவாக்கெடுப்புக் கோரும்; மக்கள் அரங்கம்” என்னும் தலைப்பில இடம் பெற்ற கருத்துப் பகிர்வு

கடந்த ஞாயிற்றுக்கிழமை கனடாவில் தமிழீழ நாடு கடந்த அரசு, இரண்டாம் நிகழ்வாக நடத்திய “பொதுவாக்கெடுப்புக் கோரும்; மக்கள் அரங்கம்” என்னும் தலைப்பில இடம்பெற்ற கருத்துப் பகிர்வில் பல முக்கிய பேசசாளர்கள் கலந்து கொண்டார்கள். அவர்களில் முக்கியமானவர் நெதர்லண்ட் நாட்டில் பல வருடங்களாக தேசிய அரசியலில் ஈடுபட்டு வந்தவரும் பல்வேறு அரசியல் தலைமைத்துவப் பதவிகளை வகித்தவரும், ஐக்கிய நாடுகள் சபையிலி மிகவும் பொறுப்புக்கள் நிறைந்ததும் அதிகாரங்கள் மிக்கதுமான பதவிகளை வகித்தவருமான யுனசயை ரௌ Pநவசரள கலந்து கொண்டு உரையாற்றியமை குறிப்பிடத்தக்கது. இங்கே காணப்படும் படத்தில், தமிழ்நாட்டிலிருந்து அழைக்கப்பட்டவர்களான தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் பேராசிரியர் தாமு மணிவண்ணன் மற்றும் கலாநிதி போல் நியுமன் ஆகியோர் பிரதான மேசையில் அமர்ந்திருப்பதைக்…

Read More

சுவிட்சர்லாந்த் நாட்டில் நகரசபைக் கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஈழத்தமிழ்ப் பெண் டர்ச்சிகாவிற்கு சென்னையில் பாராட்டு விழா

சுவிட்சர்லாந்த் நாட்டில் நகரசபைக் கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஈழத்தமிழ்ப் பெண்  டர்ச்சிகாவிற்கு சென்னையில் பாராட்டு விழா

உலகின் பலநாடுகளில் தமிழர்கள் தனித்திறமையுடன் பல்வேறு துறைகளில் முன்னேறி வருகின்றனர். பல்வேறு நெருக்கடிகள் இருந்தாலும் பொருளாதாத்திலும் மேம்பாடு கண்டு அவர்கள் வாழும் நாடுகளின் அரசியலிலும் காலடி எடுத்து வைத்துள்ளனர். அந்த வகையில் சுவிட்சர்லாந்த் நாட்டில் பேர்ன் நகரில் தூன் மகாணத்தில் ஈழத்தமிழ்ப் பெண் டர்ச்சிகா கிருஸ்ணானந்தம் வடிவேல் தேர்வு செய்யப்பட்டு அங்கு சேவையாற்றிவருகின்றார. இவர்தான் அங்கு முதன் முதலாக தெரிவாகிய தமிழ் பேசும் பெண் கவுன்சிலர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இந்தப் பெருமையோடு இவர் அண்மையில் தமிழகம் வருகைதந்தார் இவ்வருகையை முன்னிட்டு இனிய நந்தவனம் சஞ்சிகை ஏற்பாட்டில் சென்னை மகாகவி பாரதி நகர் கிளை நூலக வாசகர் வட்டம் கல்வெட்டு பேசுகிறது மாத சஞ்சிகையுடன் இணைந்து…

Read More

மனந்திறந்து பேசும் மனோ கணேசன் துணிவுடன் பணியாற்றுவதைப் பாராட்டவேண்டும்

மனந்திறந்து பேசும் மனோ கணேசன் துணிவுடன் பணியாற்றுவதைப் பாராட்டவேண்டும்

தற்போது மைத்திரி பால சிறிசேனாவின் அமைச்சரவையில் உள்ள அமைச்சர் மனோகணேசன் தமிழ், ஆங்கிலம் மற்றும் சிங்களம் ஆகிய மூன்று மொழிகளிலும் நல்ல புலமை உள்ளவராகத் திகழ்கின்றார். அத்துடன் அரசியல் அனுபவம் கொண்ட ஒரு மலையகத்தின் தொழிற்சங்கத் தலைவரின் மகனாக இருப்பதால அவருக்கு போர்க் குணம் மிகவும் அதிகம். இதனால் அவர் துணிச்சலாக .கருத்துக்களைக் கூறிவருகின்றார். திரு.மனோகணேசன் அண்மையில் ஒரு தொலைக்காட்சிப் பேட்டியொன்றில் நேரடியாக வடக்கு கிழக்கு மற்றும் மலையக மக்களோடு உரையாடினார். அத்துடன் அவர்களது கேள்விகளுக்கும் பதிலளித்தார். அப்போது,யாழ்ப்பாணத்திலிருந்து ஒரு நேயர் கேட்ட கேள்விக்கும் அவர் பதிலளித்தார். மேற்படி நேயர் கேட்ட கேள்வியானது, தென்னிலங்கையிலிருந்து தாதிமாரும் சாரதிகளும் யாழ்ப்பாணத்தில் அரச பதவிகளுக்கு நியமிக்கப்படுகின்றார்கள். இதை நீங்கள்…

Read More

இந்த வார இ-பேப்பர் ( E-Paper)

இந்த வார இ-பேப்பர் ( E-Paper)

இந்த வார கனடா உதயன் இ-பேப்பர் (E-Paper) புத்தம் புதிய பொலிவுடன் இலங்கை,இந்தியா & கனடா தமிழர்கள் பற்றிய & சினிமா செய்திகள் படிக்க http://canadauthayan.ca/current-epaper/ கிளிக் செய்து படித்த்து மகிழவும்.

Read More

கிம்முடனான சந்திப்பு நல்ல விதமாக அமையாவிட்டால் வெளிநடப்பு: டொனால்டு டிரம்ப்

கிம்முடனான சந்திப்பு நல்ல விதமாக அமையாவிட்டால் வெளிநடப்பு: டொனால்டு டிரம்ப்

அமெரிக்காவுக்கு சவால் விடுக்கும் வகையில் வடகொரியா இதுவரை 6 முறை அணுகுண்டுகளை சோதித்து உள்ளது. அமெரிக்காவின் எந்தவொரு நகரையும் தாக்கும் வல்லமை வாய்ந்த ஏவுகணைகளையும் அந்த நாடு பரிசோதித்து உள்ளது. இதனால் அமெரிக்காவுக்கும், வடகொரியாவுக்கும் இடையே கடும் பகையும், வார்த்தை யுத்தமும் நிலவி வந்தது. வடகொரியா மீது அமெரிக்கா கடுமையான பொருளாதார தடைகளை விதித்தது. அதுமட்டுமின்றி, ஐ.நா. சபையும் பொருளாதார தடைகளை விதிக்க வைத்தது. ஒரு கட்டத்தில் இரு நாடுகள் இடையே போர் மூளும் நிலை கூட உருவானது. ஆனால் தென்கொரியாவில் நடந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள், வடகொரியாவின் நிலைப்பாட்டில் பல மாற்றங்களை உருவாக்கின. தென்கொரியாவுடன் இணக்கமான போக்கை வடகொரியா கடைப்பிடிக்க தொடங்கியது. இரு நாட்டுத்தலைவர்களும்…

Read More

பாலியல் விவகாரம்: 7 குழுக்களாக பிரிந்து சிபிசிஐடி போலீஸார் தீவிர விசாரணை

பாலியல் விவகாரம்: 7 குழுக்களாக பிரிந்து சிபிசிஐடி போலீஸார் தீவிர விசாரணை

மாணவிகளுக்கு பாலியல் வற்புறுத்தல் அளிக்கப்பட்ட விவகாரம் குறித்து சிபிசிஐடி போலீஸார் 7 குழுக்களாக பிரிந்து விசாரணையை நடத்துகின்றனர். விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தேவாங்கர் கலை கல்லூரி மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் கணிதவியல் உதவி பேராசிரியராக பணியாற்றும் நிர்மலா தேவி, அதே கல்லூரியில் பயிலும் நான்கு மாணவிகளிடம் கடந்த மார்ச் மாதம் 15-ம் தேதி தொலைபேசியில் தொடர்பு கொண்டு மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் உயர் அதிகாரிகளுக்காக பாலியல் தேவைக்கு உட்படுமாறு வற்புறுத்துவது போன்ற ஆடியோ வெளியானது. அவ்வாறு செய்தால் 85% மதிப்பெண்களுடன் , பணமும் கிடைக்கும் என்றும், தனக்கு ஆளுநர் வரை செல்வாக்கும் உள்ளதாகவும் பேராசிரியர் பேசுவதும், அதற்கு…

Read More

தெலுங்கானாவில் தலித் பக்தரை தோளில் சுமந்து சென்ற அர்ச்சகர்

தெலுங்கானாவில் தலித் பக்தரை தோளில் சுமந்து சென்ற அர்ச்சகர்

ஐதராபாத்: தெலுங்கானாவில் தலித் சமூகத்தைச் சேர்ந்த பக்தரை, அர்ச்சகர் தோளில் சுமந்து, கோவில் கருவறைக்குள் அழைத்துச் சென்றார். தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் நகரில், ஜியாகுடா என்ற இடத்தில், புகழ்பெற்ற ரங்கநாதர் கோவில் உள்ளது. அதே பகுதியைச் சேர்ந்தவர், சி.எஸ்.ரங்கராஜன், 60; தெலுங்கானா மாநில கோவில் பாதுகாப்பு கமிட்டித் தலைவர் மற்றும் ஆன்மிக பேச்சாளர். தெலுங்கு, தமிழ்மொழிகளில், பல கோவில்களில் ஆன்மிக நிகழ்ச்சி நடத்துபவர். இவர் தாழ்த்தப்பட்ட மக்களும் ஆன்மிக பணியில் ஈடுபட வேண்டும் என்ற கொள்கை உடையவர். தலித் பக்தரை தோளில் சுமந்து கருவறைக்குள் செல்ல திட்டமிட்டுள்ளதாக அவர் கூறியிருந்தார். இந்நிலையில் தலித் இளைஞர் ஆதித்யா பாராஸ்ரீயை தனது தோளில் அமர வைத்த ரங்கராஜன், மாலை…

Read More
1 269 270 271 272 273 425