தொழில்நுட்பம் மூலம் 4 நாட்களில் 3000 குழந்தைகள் மீட்பு
டில்லியில் மாயமான குழந்தைகள் குறித்து டில்லி ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டிருந்தது. வழக்கை விசாரித்த டில்லி கோர்ட், உங்களிடம் முக அடையாளங்கள் கண்டறியும் சாப்ட்வேர் இருந்தும் ஏன் இதுவரை மாயமான குழந்தைகளை கண்டறியவில்லை என டில்லி போலீஸ் கமிஷனருக்கு கேள்வி எழுப்பியது. இதற்கு பதிலளித்த டில்லி போலீஸ் கமிஷனர், முக அடையாளம் கண்டறியும் சாப்ட்வேர் உள்ளது. ஆனால் மாயமான குழந்தைகள் குறித்த புள்ளிவிபத்தை மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் வழங்க மறுப்பதாக தெரிவித்தார். இதனையடுத்து புள்ளிவிபத்தை டில்லி போலீசிற்கு அளிக்க ஐகோர்ட் உத்தரவிட்டது. கோர்ட் உத்தரவை ஏற்று, மாயமான 7 லட்சம் குழந்தைகளை பற்றிய புகைப்படத்துடனான புள்ளி விபரத்தை மத்திய பெண்கள் மற்றும்…
Read More









