அ.தி.மு.க சிங்கம்; டிடிவி தினகரன் கொசு – அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்

அ.தி.மு.க சிங்கம்; டிடிவி தினகரன் கொசு – அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்

அமைச்சர் ஜெயக்குமார் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழக அரசுக்கு போதிய பெரும்பான்மை உள்ளது. காவிரி விவகாரத்தில், தமிழக அரசு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது. கடந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் நிறைவேற்றப்படவில்லை என்பது தவறு.  கடந்த ஆண்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்களும், படிப்படியாக நிறைவேற்றப்படும். அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா வகுத்த வழியில் பட்ஜெட் இருக்கும். தமிழகம் சமூக நீதிக்கான மாநிலம், அதன் பிரதிபலிப்பாகவே பட்ஜெட் இருக்கும் . துயரத்தின் வெளிபாடாகவே திமுகவினர் கருப்புச்சட்டை அணிந்து வருகை. சிறப்பு கூட்டம் நடத்துவது குறித்து சட்டப்பேரவை தான் முடிவு செய்யும். அதிமுக என்ற சிங்கத்தின் மீது ஒரு கொசு உட்கார்ந்து சென்று விட்டதாக டிடிவி…

Read More

‘அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்’: கட்சிப் பெயரை அறிவித்தார் டிடிவி தினகரன்; கொடியும் அறிமுகம்

‘அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்’: கட்சிப் பெயரை அறிவித்தார் டிடிவி தினகரன்; கொடியும் அறிமுகம்

மதுரை மேலூர் பொதுக்கூட்டத்தில் ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ., டிடிவி தினகரன் தனது கட்சியின் பெயரை அறிவித்தார். ‘அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்’ என கட்சிக்கு பெயர் சூட்டியுள்ளார். அத்துடன், கருப்பு, சிவப்பு, வெள்ளை இடையே ஜெயலலிதா படத்துடனான கொடியையும் அறிமுகம் செய்தார். அதிமுகவின் பெயரையும், சின்னத்தையும் நாங்கள் மீட்டெடுப்போம் எனக் கூறிவரும் டிடிவி தினகரன் அதுவரை தங்களுக்கு ஓர் அடையாளம் வேண்டும் என்பதால் கட்சியின் பெயரும், கொடியும் அறிமுகம் செய்யப்படும் எனக் கூறியிருந்தார். இந்நிலையில், இன்று (வியாழக்கிழமை) தனது கட்சிப் பெயரை அவர் அறிவித்தார். ‘அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்’ என கட்சிக்கு பெயர் சூட்டியுள்ளார். மேலூர் பொதுக்கூட்டத்துக்கு கணிசமான அளவு தொண்டர்களையும் டிடிவி தினகரன் திரட்டியிருக்கிறார்….

Read More

குமரி மீனவர்கள் பாதுகாப்பாக உள்ளனர்: அமைச்சர் ஜெயக்குமார்

குமரி மீனவர்கள் பாதுகாப்பாக உள்ளனர்: அமைச்சர் ஜெயக்குமார்

வங்கக்கடலில் புயல் சின்னம் உருவாகியுள்ள நிலையில், ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்ற குமரி மாவட்ட மீனவர்கள் பல்வேறு இடங்களில் தங்கள் படகுகளுடன் பாதுகாப்பாக கரை ஒதுங்கியுள்ளதாக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். வங்கக்கடலில் மாலத்தீவு அருகே புயல் சின்னம் உருவாகியுள்ள நிலையில், கடந்த 10 தினங்களுக்கு முன்பாக 200க்கும் மேற்பட்ட படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற குமரி மாவட்ட மீனவர்களின் நிலைமை குறித்து கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில், சென்னை பட்டினப்பாக்கத்தில் இன்று (புதன் கிழமை) செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், “10ம் தேதிக்கு முன்பாக கடலுக்கு சென்ற குமரி மீனவர்களுக்கு மத்திய பாதுகாப்பு துறை அமைச்சகத்தை தொடர்புகொண்டு, ஹேம் ரேடியோ மூலம் தகவல் அளிக்கப்பட்டது. அவர்கள் மாலத்தீவு,…

Read More

தமிழக பட்ஜெட் நாளை தாக்கல்: காவிரி விவகாரத்தில் சிறப்பு தீர்மானம்?

தமிழக பட்ஜெட் நாளை தாக்கல்: காவிரி விவகாரத்தில் சிறப்பு தீர்மானம்?

பட்ஜெட் கூட்டத் தொடருக்காக தமிழக சட்டப்பேரவை நாளை கூடுகிறது. 2018-19 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார். காவிரி மேலாண்மை வாரியம் தொடர் பாக பேரவையில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றவும் திட்ட மிடப்பட்டுள்ளது. சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் வரும் 15-ம் தேதி தொடங்கும் என்றும் அன்று காலை 10.30 மணிக்கு 2018-19-ம் ஆண்டுக்கான பட்ஜெட் பேரவையில் தாக்கல் செய்யப்படும் என்றும் பேரவைச் செயலாளர் கே.சீனிவாசன் கடந்த 7-ம் தேதி அறிவித்தார். அதன்படி, நாளை பேரவை கூடுகிறது. துணை முதல்வரும் நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. அத்துடன் விரைவில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த…

Read More

மக்கள் நீதி மய்யத்தில் உறுப்பினர் சேர்க்கும் விதம் இதுதானா?- ஹெச்.ராஜா கிண்டல்

மக்கள் நீதி மய்யத்தில் உறுப்பினர் சேர்க்கும் விதம் இதுதானா?- ஹெச்.ராஜா கிண்டல்

மக்கள் நீதி மய்யம் கட்சியில் தன்னையும் இணைத்து இ-மெயில் அனுப்பப்பட்டுள்ளதாக, பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணையத்தளம் மூலமாகவும், நேரடியாகவும் உறுப்பினர்களை சேர்க்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் செவ்வாய் கிழமை செய்தியாளர்கள் சந்திப்பின்போது, “மக்கள் நீதி மய்யத்தில் நான் இணைந்துவிட்டதாக எனக்கு இ-மெயில் அனுப்பப்பட்டுள்ளது. கட்சியில் ஆட்களை சேர்ப்பதற்காக கிடைக்கும் இ-மெயில் முகவரிகளுக்கெல்லாம் கமல்ஹாசன் அழைப்பு அனுப்புகிறார்” எனக்கூறி தமிழிசை கிண்டலடித்தார். இதையடுத்து, மக்கள் நீதி மய்யத்தின் இணையத்தளத்தில் பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே இ-மெயில் அனுப்பப்படுவதாக அக்கட்சி விளக்கம் அளித்தது. மேலும், தமிழிசை தன்னுடைய…

Read More

முகமது ஷமி மனைவியின் முன்னாள் கணவர் மவுனம் கலைத்தார்!

முகமது ஷமி மனைவியின் முன்னாள் கணவர் மவுனம் கலைத்தார்!

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ‌ஷமி மனைவி ஹசின் ஜஹனின் முன்னாள் கணவர் மவுனம் கலைத்து உள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ‌ஷமி பல பெண்களுடன் தொடர்பு வைத்திருக்கிறார், அவரும், அவரது குடும்பத்தினரும் தன்னை அடித்து கொடுமைப்படுத்துகின்றனர், கொலை செய்யக்கூட முயற்சிக்கிறார்கள் என்று அவரது மனைவி ஹசின் ஜஹன் கொல்கத்தா போலீசில் பரபரப்பான புகார் அளித்தார். இதையடுத்து ‌ஷமி மற்றும் அவரது குடும்பத்தினர் 4 பேர் மீது கொலை முயற்சி உள்பட பல்வேறு பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த நிலையில் முகமது ‌ஷமி, மனைவிக்கு சமாதான தூது அனுப்பினார். அவர் கூறுகையில்,…

Read More

கார்த்தி சிதம்பரம் ரூ1.16 கோடி மதிப்பு சொத்து முடக்கம்

கார்த்தி சிதம்பரம் ரூ1.16 கோடி மதிப்பு சொத்து முடக்கம்

ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் கார்த்தி சிதம்பரம் நிறுவனத்திற்கு சொந்தமான ரூ.1.16 கோடி மதிப்பு சொத்தை அமலாக்கத்துறை அதிகாரிகள் முடக்கியுள்ளனர்.அட்வான்டேஜ் ஸ்ட்ரேடஜிக் கன்சல்டிங் நிறுவனத்துக்கு சொந்தமான சொத்து, சட்டவிரோத பணப்பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை அதிகாரிகள் முடக்கினர். ஐ.என்.எக்ஸ்., மீடியா வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்தி சிதம்பரம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் தாக்கல் செய்த ஜாமின் மனு மீது வரும் 16க்குள் பதில் மனு தாக்கல் செய்யுமாறு, சிபிஐக்கு டில்லி ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

Read More

Musical Night “Agni musical group with Navin” was huge success

Musical Night “Agni musical group with Navin” was huge success

Audiences really enjoyed with Agni’s rocking performance and Navin’s flute miracle action. This is about the greatest music concert that I’ve ever enjoyed. Beautiful music, beautiful performance. I recommend highly. Entire Agni group performed so well that you must to sit back and let the music flow all around you from Tamil Bc videos. Well worth owning. Tamil Bc Media believes it is one of the best instrumental performances of many beautiful songs in many…

Read More

வெளிநாட்டிற்கு ஓடுபவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்யும் சட்ட மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல்

வெளிநாட்டிற்கு ஓடுபவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்யும் சட்ட மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல்

வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு வெளிநாட்டுக்கு தப்பி ஓடுபவர்களின் சொத்துகளை பறிமுதல் செய்ய வகையிலான சட்ட மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. பொதுத்துறை வங்கிகளில் ரூ.9,000 கோடி மோசடி செய்து இங்கிலாந்துக்கு தப்பியோடிய விஜய் மல்லையா நாடு திரும்ப மறுத்துவிட்டார். அவரை இந்தியாவிற்கு கொண்டுவரவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்நிலையில் வெளிநாட்டுக்குத் தப்பியோடிய பொருளாதார மோசடி குற்றவாளிகளின் சொத்துகளை பறிமுதல் செய்யும் வகையில் சட்டம் ஒன்றைக் கொண்டுவரவேண்டிய நிர்பந்தம் அரசுக்கு ஏற்பட்டது. 2017-18-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் பொருளாதார மோசடி செய்து வெளிநாட்டுக்கு தப்பி ஒடுபவர்களின் சொத்துகளை பறிமுதல் செய்வது தொடர்பாக சட்டம் கொண்டுவரப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பஞ்சாப் நே‌ஷனல் வங்கியின் மும்பை கிளையில் இருந்து ரூ.12,723…

Read More

தேனி மாவட்ட ஆட்சியருடன் நிர்மலா சீதாராமன் பேச்சு

தேனி மாவட்ட ஆட்சியருடன் நிர்மலா சீதாராமன் பேச்சு

குரங்கணி காட்டுத்தீ மீட்பு பணிகள் தொடர்பாக தேனி மாவட்ட ஆட்சியருடன் நிர்மலா சீதாராமன் பேசிஉள்ளார். தேனி மாவட்டம் போடி அருகே குரங்கணி காட்டுப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கிய மாணவ, மாணவிகளை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. மீட்கப்படும் மாணவிகளுக்கு முதலுதவி வழங்கும் வகையில் ஆம்புலன்ஸ்களும் அடிவாரத்தில் நிறுத்தப்பட்டு உள்ளது. மீட்பு பணிகள் தொடர்பாக மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் மாவட்ட ஆட்சியருடன் பேசிஉள்ளார். இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்டு உள்ள செய்தியில், தேனி மாவட்ட ஆட்சியாளருடன் சற்று முன் தொலைபேசி மூலம் பேசினேன். 10-15 மாணவர்கள் மலையிலின் அடிவாரத்திற்கு இறங்கி வந்து கொண்டிருக்கிறார்கள். தீயணைப்பு படை மற்றும் வனத்துறை அதிகாரிகளும் தீவிர முயற்சி எடுத்துவருகின்றனர்….

Read More
1 277 278 279 280 281 425