இந்தியா தலைமை தாங்குவதால் சீனா சீர்குலைக்க முயற்சியா? ஜின்பிங் வராதது ஏன்?
டெல்லியில் வரும் 9 மற்றும் 10 ஆம் தேதிகளில் நடைபெறவுள்ள ஜி 20 நாடுகளின் மாநாட்டில் சீன அதிபர் ஷி ஜின்பிங் பங்கேற்கமாட்டார் என்று அந்நாட்டின் வெளியுறவு அமைச்சகம் திங்கள்கிழமை அறிவித்திருந்தது. அதிபருக்கு பதிலாக, சீன பிரதமர் லி கியாங் தலைமையிலான குழு இந்த மாநாட்டில் கலந்து கொள்ளும் என்றும் அமைச்சகம் மேலும் தெரிவித்திருந்தது. கடந்த மாத இறுதியில் பிரிக்ஸ் நாடுகளின் மாநாடு தென்னாப்பிரிக்காவில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் பங்கேற்ற இந்திய பிரதமர் மோதியும், சீன அதிபர் ஷி ஜின்பிங்கும் இருநாடுகளுக்கு இடையேயான எல்லை பிரச்னைகள் குறித்தும் பேசியிருந்தனர். ஆனால் இந்த சந்திப்பிற்கு பிறகு, சீனா தனது புதிய தேச வரைப்படத்தை அண்மையில் வெளியிட்டிருந்தது. அதில்…
Read More









