ஸ்காபுறோ விலாகருணா இல்லத்தில் தனது 101வது பிறந்த நாளை கொண்டாடி மகிழ்ந்த திரு இராமையா சுவாமிநாதன்

ஸ்காபுறோ விலாகருணா இல்லத்தில் தனது 101வது பிறந்த நாளை கொண்டாடி மகிழ்ந்த திரு இராமையா சுவாமிநாதன்

திருமதி இந்திராணி நாகேந்திரத்தின் நிர்வாகத்தில் இயங்கிவரும் ஸ்காபுறோ விலாகருணா இல்லத்தில் தங்கியிருந்து அவர்களது பராமரிப்பில் உள்ள, திரு இராமையா சுவாமிநாதன் தனது 101வது பிறந்த நாளை நேற்று கொண்டாடி மகிழ்ந்தார். திருமதி இந்திராணி நாகேந்திரம் மற்றும் பணியாளர்கள் சகிதம் சிரித்த முகத்துடன் கேக் வெட்டுவதை படத்தில் காணலாம். திரு இராமையா சுவாமிநாதன் மேலும் பலஆண்டுகள், அனைவரும் வியந்துபார்க்கும் வண்ணம் வாழ வேண்டுமென கனடா உதயன் வாழ்த்துகின்றான்.

Read More

அதிகார பலத்திற்காகவும் சுக போகத்திற்காகவும் மீண்டும் “தேர்தல்”போட்டிகள்: மக்கள் மீண்டும் ஒருதடவைஏமாற்றப் படுகுழியில்..

அதிகார பலத்திற்காகவும் சுக போகத்திற்காகவும் மீண்டும் “தேர்தல்”போட்டிகள்: மக்கள் மீண்டும் ஒருதடவைஏமாற்றப் படுகுழியில்..

இலங்கையில்மீண்டும் ஒருதேர்தலுக்கானஅறிவிப்பும் வந்துவிட்டது. அறிவிப்புவந்தநாட்தொடக்கும் ஆராவாரங்களுக்கும் அட்டகாசங்களுக்கும் குறைவே இல்லை. தெற்கிலும் ஊழலும் தமிழர் படுகொலையும் செய்தமகிந்தாதொடக்கம் எப்போதும் தந்திரநரியாகவேசெயற்படும் ரணில் வரையும் அனைவருமேமீண்டும் அணியணியாய் திரண்டுநிற்கின்றார்கள். தேர்தல் போட்டிகளாம். புதவிகளைக் கைப்பற்றிஅதிகாரபலத்தை நிரூபிக்க வேண்டுமாம். இது வடக்கிலும் கிழக்கிலும் இன்னும் “மோசமாகவே” நகர்ந்து செல்லுகின்றது. பாராளுமன்றம்,மாகாண சபைகள்,பிரதேச சபைகள் மாநகர சபைகள்,நகர சபைகள் எனஆட்சிஅதிகாரத்தில் வீற்றிருக்கும் விருப்போடு போட்டிகளில் இலட்சக்கணக்கானவர்கள். எஞ்சியோர் பாவம்! மீண்டும்,மீண்டும் ஏமாந்தவர்களாகவே வாழ்ந்து முடிக்கப்போகின்றார்கள் போலும். இதுவரைகாலம் பாராளுமன்றத்தில் என்னசெய்தீர்கள்? எங்கள் உறவுகளைசிறைச்சாலைகளிலும் சவக்கிடங்குகளிலும் வைத்துவிட்டுஎமக்காகஎதைச் செய்து “கிழித்தீர்கள்” என்று பாதிக்கப்பட்ட மக்கள் வாய்கள் கிழியக் கத்திகத்தி போராட்டங்களை நடத்தினாலும்,அவையனைத்தும் “செவிடன் காதில் ஊதியசங்கு”போன்றே ஆகிவிட்டனவா என்று கேட்கத் தோன்றுகின்றது.அரசியல்…

Read More

திருச்செந்தூர் கோயில் பிரகார மண்டபம் இடிந்து பெண் பலி: நடை அடைப்பு

திருச்செந்தூர் கோயில் பிரகார மண்டபம் இடிந்து பெண் பலி: நடை அடைப்பு

திருச்செந்தூர் வள்ளிக் குகை அருகில் பிரகார மண்டபம் இடிந்து விழுந்ததில் பெண் ஒருவர் பலியானார். முருகக் கடவுளின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூரில் உள்ள பிராகார மண்டபம், திடீரென இடிந்து விழுந்தது. இந்த இடிபாடுகளில் சிக்கி பெண் ஒருவர் பலியானார். இன்னும் எத்தனை பேர் சிக்கிக்கொண்டிருக்கிறார்கள் என்பது தெரியவில்லை. இடிபாடுகளை அகற்றும் பணி நடந்து வருகிறது. இதையொட்டி கோயிலின் நடை சார்த்தப்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள முக்கியமான கோயில், திருச்செந்தூர். தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வரும் பிரசித்தி பெற்ற கோயில்களில் இதுவும் ஒன்று. முருகன் கோயிலுக்கு அருகில் வள்ளிக்குகை உள்ளது. இதனை புராணத் தொடர்பு கொண்ட குகை என்பார்கள். இந்த வள்ளி குகைக்கு அருகில், பிரகாரத்தை…

Read More

8-வது நாளாக மீனவர்களை தேடுகிறார்கள்: சென்னை, குமரி மாவட்டத்தில் போராட்டம்

8-வது நாளாக மீனவர்களை தேடுகிறார்கள்: சென்னை, குமரி மாவட்டத்தில் போராட்டம்

தமிழகத்தின் குமரி மாவட்டம் மற்றும் கேரள கடலோர பகுதிகளில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்ற ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள், கடந்த 30-ந்தேதி தாக்கிய ‘ஒகி’ புயலில் சிக்கி மாயமானார்கள். இதில் ஏராளமானோர் மீட்கப்பட்ட நிலையில், இன்னும் நூற்றுக்கணக்கான மீனவர்கள் கரை திரும்பவில்லை. அவர் களை தேடும் பணியில் கடற்படை, கடலோர காவல்படை மற்றும் விமானப்படையினர் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். மாயமான மீனவர்களை தேடி கண்டுபிடிக்கும் பணி இன்று (சனிக்கிழமை) 8-வது நாளாக நீடிக்கிறது. கடலோர காவல்படை, கடற்படையைச் சேர்ந்த 33 கப்பல்கள், 12 விமானங்கள், ஒரு ஹெலிகாப்டர் மூலம் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக கடலோர காவல்படை அதிகாரிகள் தெரிவித்தனர். விமானங்கள் தரும் தகவல்களின்…

Read More

உயிரிழந்த இன்ஸ்பெக்டர் வீட்டுக்கு நேரில் சென்று காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் ஆறுதல்: கதறி அழுத குடும்பத்தினர்

உயிரிழந்த இன்ஸ்பெக்டர் வீட்டுக்கு நேரில் சென்று காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் ஆறுதல்: கதறி அழுத குடும்பத்தினர்

ராஜஸ்தானில் கொள்ளையர்களுடன் நடந்த துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி வீட்டிற்கு காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் நேரில் சென்று ஆறுதல் கூறினார். அப்போது அவரது குடும்பத்தினர் கதறி அழுதது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. சென்னை கொளத்தூரில் நடந்த நகைக்கடை கொள்ளை சம்பந்தப்பட்ட இரண்டுபேரை பிடிக்க மதுரவாயல் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி, கொளத்தூர் ஆய்வாளர் முனிசேகர் தலைமையில் 6 பேர் கொண்ட தனிப்படை ராஜஸ்தான் சென்றது. அவர்கள் தீவிர தேடுதல் வேட்டை நடத்தியதில் ஒரு மாத தேடுதல் வேட்டையில் கொள்ளையர்கள் தினேஷ், சௌத்ரி பாலி மாவட்டம் ஜெய்த்ரான் காவல் எல்லையில் ராம்புர்கலான் என்ற கிராமத்தில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி, முனிசேகர் குழுவினர் அங்கு…

Read More

சேகர் ரெட்டியின் ‘டைரி’ குறிப்பும் அம்பலமான தமிழக அமைச்சர்களின் பெயரும்

சேகர் ரெட்டியின் ‘டைரி’ குறிப்பும் அம்பலமான தமிழக அமைச்சர்களின் பெயரும்

தமிழகத்தில் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் வருமான வரித்துறை சோதனைகள் மிக அதிகமாக அரங்கேறின. இனியும் தொடரலாம். அந்த வகையில், ஒட்டுமொத்த இந்தியாவையும் திரும்பிப்பார்க்க வைத்த சோதனை 2016 டிசம்பர் 21-ம் தேதி அன்று அப்போதைய தமிழக தலைமைச் செயலாளர் ராமமோகன ராவ் வீட்டில் நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனை. தமிழக அரசியல் வரலாற்றில் இது மிகப்பெரும் கரும்புள்ளி என விமர்சிக்கப்பட்டது. காரணம், பதவியில் இருக்கும் தலைமைச் செயலாளர் ஒருவர் வருமான வரித்துறை சோதனைக்கு உட்படுத்தப்பட்டது அதுவே முதன்முறை. பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சோதனையைத் தொடர்ந்து தொழிலதிபர் சேகர் ரெட்டியின் வீட்டிலும் ரெய்டு நடத்தப்பட்டது. ஒரு சாதாரண ஒப்பந்ததாரராக வாழ்க்கையைத் தொடங்கிய சேகர் ரெட்டி அரசியல்…

Read More

Jean jip, wife of former riding MP, Late Mr. Arnold Chan has become the new MP of Scarborough-Agincourt

Jean jip, wife of former riding MP, Late Mr. Arnold Chan has become the new MP of Scarborough-Agincourt

Scarborough-Agincourt, the Federal Riding,has been a Liberal’s Stronghold one and it is for ever. Jean jip, wife of former riding MP, Late Mr. Arnold Chan has become the new MP of Scarborough-Agincourt, by winning the By-Election, took place yesterday. Scarborough-Agincourt’s former MP Hon Jim Karigiannis has been a very successful MP of the riding for more than 25 years. And then late Mr. Arnold Chan was elected and he served for two years. He died…

Read More

ரயில் போக்குவரத்து அத்தியாவசிய சேவையாக மாற்றப்பட்ட பிறகும் தொடரும் வேலைநிறுத்தம்

ரயில் போக்குவரத்து அத்தியாவசிய சேவையாக மாற்றப்பட்ட பிறகும் தொடரும் வேலைநிறுத்தம்

ரயில் ஊழியர்களினால் கடந்த இரண்டு தினங்களாக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற வேலைநிறுத்தம் காரணமாக பெரும்பாலான ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த வேலைநிறுத்தம் காரணமாக லட்சக்கணக்காக பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் பிரதி அமைச்சர் அசோக அபேசிங்க தெரிவித்தார். கடந்த இரண்டு நாட்களாக ரயில் இல்லாத சிரமத்தை எதிர்நோக்கியுள்ள பயணிகளின் நலன்கருதி, ஜனாதிபதி செயலாளர் ஒஸ்டின் பெர்ணான்டோ, ரயில் பணியாளர்கள் தொழிற்சங்கங்களுடன் நேற்று கலந்துரையாடல்களை நடத்தியுள்ளார் எனினும், இந்த கலந்துரையாடல் தோல்வியடைந்த நிலையில், ரயில் தொழிற்சங்க நடவடிக்கை தொடரும் என தொழிற்சங்கங்கள் அறிவித்திருந்தன. இதையடுத்து, ரயில் சேவையை அத்தியாவசிய சேவையாக மாற்றும் வர்த்தமானி அறிவித்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்றிரவு கையொப்பமிட்டதாகவும் பிரதி…

Read More

போலியான டிக்கெட்டுகளுடன் டெல்லி விமான நிலையத்தில் நுழைந்த ஆப்கானிஸ்தான் நாட்டு தம்பதி கைது

போலியான டிக்கெட்டுகளுடன் டெல்லி விமான நிலையத்தில் நுழைந்த ஆப்கானிஸ்தான் நாட்டு தம்பதி கைது

டெல்லி விமான நிலையத்தில் மகளை பார்ப்பதற்காக போலியான டிக்கெட்டுகளுடன் வந்த ஆப்கானிஸ்தான் நாட்டு தம்பதி கைது செய்யப்பட்டு உள்ளனர். ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்த தம்பதி சையத் உமர் மற்றும் அவரது மனைவி என். சையேடி. இவர்கள் இன்று இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் 3வது முனைய கட்டிடத்தில் சந்தேகத்திற்குரிய வகையில் சுற்றி திரிந்துள்ளனர். அவர்களை மத்திய தொழில் பாதுகாப்பு படை பிடித்து விசாரணை மேற்கொண்டது. அதில், காபூல் நகருக்கு சென்ற தங்களது மகளை பார்ப்பதற்காக ரத்து செய்யப்பட்ட டிக்கெட்டை பயன்படுத்தி விமான நிலைய முனையத்திற்குள் அவர்கள் சென்றது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து அந்த தம்பதி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். இந்திய விமான போக்குவரத்து விதிகளின்கீழ்…

Read More

ஜெருசலேம் அறிவிப்பால் அமைதி ஏற்பட வாய்ப்பு

ஜெருசலேம் அறிவிப்பால் அமைதி ஏற்பட வாய்ப்பு

ஜெருசலேம் நகரை இஸ்ரேல் தலைநகராக அங்கீகரிப்பதனால் அமைதி உருவாகும் வாய்ப்பு ஏற்படும் என்று அந்நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹு கூறியுள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கடந்த வாரம் ஜெருசலேம் நகர் இஸ்ரேல் நாட்டின் தலைநகராக அங்கீகரிக்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டார். இதற்கு பாலஸ்தீனிய பகுதிகளில் கடும் எதிர்ப்பு கிளம்பியதுடன் பல்வேறு போராட்டங்களும் தொடர்ச்சியாக நடந்தன. இந்நிலையில், டிரம்பின் அறிவிப்பு பற்றி பேசிய இஸ்ரேல் பிரதமர் நேதன்யாஹூ, இதனால் அமைதி கெடாது. இது அமைதி உருவாகும் வாய்ப்பை ஏற்படுத்தும். ஏனெனில் உண்மையை அங்கீகரிப்பது என்பது அமைதியின் பொருள். அதுவே அமைதியின் அடிப்படையாகும் என கூறினார். தொடர்ந்து அவர், அமெரிக்க நிர்வாகம் ஒரு புதிய அமைதிக்கான ஒப்புதலை…

Read More
1 297 298 299 300 301 425