திருமதி கலைவாணி பாலசுந்தரம் அவர்களின் தமிழ்க் கற்பித்தல்
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பட்டதாரியும் முன்னாள் ஆசிரியையும் கனடாவில் கடந்த 13வருடங்களாக பிளமிங்டன் தமிழ்க் கல்வி நிலையத்தை வெற்றிகரமாக நடத்திய வண்ணம் நல்ல தமிழ் மொழி அறிவைப் பெற்றுக் கொண்ட பல மாணவ மாணவிகளை உருவாக்கிவருகின்றவருபவருமான திருமதி கலைவாணி பாலசுந்தரம் அவர்களின் தமிழ்க் கற்பித்தல் பயணத்தில் இன்று ஒரு பொன்னான நாளை அனைவரும் தரிசித்தோம். அவரது பிளமிங்டன் தமிழ்க் கல்வி நிலையத்தின் 13வது ஆண்டு நிறைவு விழா இன்று ஸ்காபுறோ நகரில் அமைந்துள்ள கனடா கந்தசாமி ஆலய மண்டபத்தில் நடைபெற்றது. பிரதம விருநதினராக முன்னாள விரிவுரையாளர் திரு கணபதிப்பிள்ளை கலந்து சிறப்பித்தார்.அருட்கவி திரு ஞானகணேசன் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். கனடா உதயன் திரு ஆர். என். லோகேந்திரலிங்கம்…
Read More









