‘போட்டுக் கொடுத்த’ தகவல்களால், பெங்களூரு சிறையில் உள்ள சசிகலா மற்றும் இளவரசியிடம், விரைவில் விசாரணை

‘போட்டுக் கொடுத்த’ தகவல்களால், பெங்களூரு சிறையில் உள்ள சசிகலா மற்றும் இளவரசியிடம், விரைவில்  விசாரணை

வருமான வரித் துறையினரின் பிடியில், சசிகலா சிக்குகிறார். இத்துறையின் அதிரடியில் சிக்கிய அவரின் உறவினர்கள், ‘இனிமேல் தாங்காது’ என்பது போல், ‘போட்டுக் கொடுத்த’ தகவல்களால், பெங்களூரு சிறையில் உள்ள சசிகலா மற்றும் இளவரசியிடம், விரைவில் விசாரணை நடத்த, அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதன் காரணமாக, சசி குடும்பத்தினரின் வீடுகள், நிறுவனங்களில் நடந்த, ஐந்து நாள் சோதனையில் அள்ளிய, 1,430 கோடி ரூபாய் ஆவணங்கள் விவகாரத்தில், திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.  வருமான,வரித்துறையினரின்,பிடியில்,சசிகலா,சிக்குகிறார்! சசிகலா குடும்பத்தைச் சேர்ந்த தினகரன், திவாகரன், விவேக், கிருஷ்ணபிரியா, ஷகிலாவின் வீடுகள்; ஜெயா, ‘டிவி’ மற்றும், ‘மிடாஸ்’ மதுபான ஆலை என, தமிழகத்தில், 200க்கும் மேற்பட்ட இடங்களில், நவ., 9 முதல் ஐந்து நாட்கள்,…

Read More

ஏசு கிறிஸ்துவின் படங்களை நீக்கி விட்டு, அதற்கு பதில் அதிபர் ஷின் ஜின்பிங்கின் படத்தை மாட்ட வேண்டும்

ஏசு கிறிஸ்துவின் படங்களை நீக்கி விட்டு, அதற்கு பதில் அதிபர் ஷின் ஜின்பிங்கின் படத்தை மாட்ட வேண்டும்

சீனாவில் வசிக்கும் கிறிஸ்தவர்கள், அரசின் நலத்திட்டங்களை பெற வேண்டுமானால் தங்களின் வீடுகளில் ஏசு கிறிஸ்துவின் படங்களை நீக்கி விட்டு, அதற்கு பதில் அதிபர் ஷின் ஜின்பிங்கின் படத்தை மாட்ட வேண்டும் என அதிகாரிகள் வற்புறுத்தி வருவதாக புகார்கள் எழுந்துள்ளது. உலகின் மிகப் பெரிய மதசார்பற்ற நாடாக விளங்கிய நாடு சீனா. ஆனால் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சீனாவில் கம்யூனிஸ்ட்கள் ஆட்சி வந்த பிறகு, மதங்களின் மீதான நம்பிக்கையை போக்கி, தங்கள் கட்சியின் மீது நம்பிக்கை கொள்ள செய்வதற்காக ஏராளமான கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள் மூடப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சீனாவில் அரசின் நலத்திட்டங்களைப் பெற கிறிஸ்தவர்கள் தங்கள் வீடுகளில் ஏசுவின் படத்துக்குப் பதிலாக அதிபர் ஜின்பிங்…

Read More

பல்லவன் இல்லம் மட்டுமின்றி 6 இடங்களை அடமானம் வைத்தது திமுக:போக்குவரத்து அமைச்சர் சரமாரி குற்றச்சாட்டு

பல்லவன் இல்லம் மட்டுமின்றி 6 இடங்களை அடமானம் வைத்தது திமுக:போக்குவரத்து அமைச்சர் சரமாரி குற்றச்சாட்டு

பல்லவன் இல்லம் மட்டுமில்லாமல் மேலும் 6 இடங்களை அடமானம் வைத்தது திமுக தான் என போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கூறியுள்ளார். போக்குவரத்து அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியார்களிடம் கூறியதாவது: பல்லவன் இல்லம் மட்டுமில்லாமல் மேலும் 6 இடங்களை ரூ.30.50 கோடிக்கு அடமானம் வைத்தது திமுக. அதிமுக ஆட்சியில் பேருந்துகள் முறையாக பராமரிக்கப்பட்டது, பராமரிப்புகளுக்காக மட்டும் 53 விருதுகளை தமிழக அரசு பெற்றது. திமுக ஆட்சிக்காலத்தில் புதிதாக திறக்கப்பட்ட பணிமனைகள் 10 மட்டுமே. அதிமுக ஆட்சியில்போக்குவரத்துக்கழகங்களுக்கு ரூ 10,519 கோடி நிதி வழங்கப்பட்டது. 2011-ம் ஆண்டு முதல் ரூ 1,231 கோடி நிலுவை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Read More

ஒவ்வொரு தாலுகாவிலும் சிறுநீர் வங்கி யூரியா தயாரிக்க திட்டம்

ஒவ்வொரு தாலுகாவிலும் சிறுநீர் வங்கி யூரியா தயாரிக்க திட்டம்

”நாட்டில் உள்ள அனைத்து தாலுகாவிலும், ‘சிறுநீர் வங்கி’யை அமைக்க திட்டமிடப் பட்டுள்ளது. சிறுநீரிலிருந்து யூரியா தயாரிப்பதன் மூலம், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் யூரியாவின் அளவை கணிசமாக குறைக்க முடியும்,” என, மத்திய அமைச்சர், நிதின் கட்கரி கூறியுள்ளார். சிறுநீர் வங்கி,Urine bank, யூரியா, Urea, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி ,Union Minister Nitin Gadkari, விவசாயிகள், Farmers, ஸ்வீடன், Sweden, நைட்ரஜன் ,Nitrogen, பாஸ்பரஸ் ,Phosphorus, பொட்டாசியம்,Potassium,தாலுகா, Taluka, மத்திய சாலை மற்றும் கப்பல் போக்குவரத்து, நீர்வளத்துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான, நிதின் கட்கரி, மஹாராஷ்டிரா மாநிலம், நாக்பூரில், செய்தியாளர்களிடம் கூறிய தாவது: நம் நாட்டு விவசாயிகள், யூரியா உரத்துக்கு, வெளிநாடுகளை…

Read More

“தமிழ் இலக்கியத் தோட்டம்” அமைப்பு நடத்திய ஒரு பயனுள்ள நிகழ்வு

“தமிழ் இலக்கியத் தோட்டம்” அமைப்பு நடத்திய ஒரு பயனுள்ள நிகழ்வு

Today, an important Event took place at Scarborough Tamil Isai Kala Mandram Auditorium. Tamil Literary Garden organized this event to honour David Shulman and to release his book in Toronto. At the same event, Tamil Literary Garden released a song for Harvard Tamil Chair, sung by Jesica Judes which was followed by musical program and reception. Also launching an online fundraising campaign for Harvard Tamil Chair using the song sung by Jessica, took place. David…

Read More

“இதுவரை” – நூல் ஒன்றை ஆசிரியர் திரு ஆர். என். லோகேந்திரலிங்கம் வெளிக்கொணர்ந்தார்

“இதுவரை” –  நூல் ஒன்றை ஆசிரியர் திரு ஆர். என். லோகேந்திரலிங்கம் வெளிக்கொணர்ந்தார்

கனடா உதயன் பத்திரிகையின் வாராந்த ஆசிரிய தலையங்கங்கள் “கதிரோட்டம்” என்ற பெயரோடு கடநத 21 வருடங்களாக பிரசுரமாகிக் கொண்டு வருகின்றன. அவற்றில் பலவற்றை த் தொகுத்து “இதுவரை” என்ற பெயரில் . அதன் வெளியீட்டு விழா சில வருடங்களுக்கு முன்னர் கனடாவின் ஸ்காபுறோ நகரில் நடைபெற்றபோது படமாக்கப்பட்ட ஒளித்தட்டு இது. நன்றி” நண்பர் நவஜீவன்- இகுருவி நிறுவனத்தின் ஸ்தாபகர்

Read More

பெற்றிக் பிரவுண் ஸ்காபுறொ நகரில் உள்ள ஜேசிஎஸ் மண்டபத்தில் தமிழ் பேசும் பத்திரிகையாளர்கள் முன்னிலையில்

பெற்றிக் பிரவுண் ஸ்காபுறொ நகரில் உள்ள ஜேசிஎஸ் மண்டபத்தில் தமிழ் பேசும் பத்திரிகையாளர்கள் முன்னிலையில்

” I do respect the value and beauty of the Tamil Community of Ontario. Whenever I hear about a Tamil Event in GTA, I always travel from any part of this province. This Community played a very big role to elect me as the Leader of the Ontarion Conservative Party. In the Provincial Election-2018, there are three Tamil speaking candidates joining with me to form our Conservative Government. Therefore the Community should make sure to…

Read More

அரசியல்வாதி என்றால் பிளாட்பாரத்தில் தான் இருக்க வேண்டுமா?- வருமான வரி சோதனைகள் குறித்து டிடிவி தினகரன் ஆவேசம்

அரசியல்வாதி என்றால் பிளாட்பாரத்தில் தான் இருக்க வேண்டுமா?- வருமான வரி சோதனைகள் குறித்து டிடிவி தினகரன் ஆவேசம்

அரசியல்வாதி என்றால் பிளாட்பாரத்தில் தான் இருக்க வேண்டுமா? 1800 அதிகாரிகளை வைத்த வருமான வரித்துறை சோதனை நடத்துவது எதற்காக. இந்த சோதனைகளின் பின்னணியில் அரசின் பலம் இருக்கிறது என டிடிவி தினகரன் ஆவேசமாக பேட்டியளித்தார். சசிகலா உறவினர் வீடுகள் உட்பட 40 இடங்களில் மூன்றாவது நாளாக வருமான வரித்துறையினர் இன்று (சனிக்கிழமை) சோதனை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து அதிமுக அம்மா அணி துணைப் பொதுச்செயலாளர் தினகரன் கூறியதாவது: ‘‘வருமான வரி சோதனை அரசியல் உள்நோக்கத்துடன் நடைபெறுகிறது. அதிமுகவை கைபற்ற வேண்டும் என்று நினைக்கும் தற்போதைய ஆட்சியாள்களின் தூண்டுதலின் பேரில்தான் இந்த சோதனை நடைபெறுகிறது. இதுபோன்ற அச்சுறுத்தல்களை கண்டு அஞ்சமாட்டோம். தொண்டர்கள், மக்கள் என் பக்கம் உள்ளனர்….

Read More

தினகரனின் ஆஸ்தான ஜோதிடர் ரூ. 3 கோடிக்கு வீடு கட்டியது எப்படி? கோடி கணக்கில் பங்கு சந்தையில் முதலீடு

தினகரனின் ஆஸ்தான ஜோதிடர் ரூ. 3 கோடிக்கு வீடு கட்டியது எப்படி? கோடி கணக்கில் பங்கு சந்தையில் முதலீடு

கடலூர் திருப்பாதிரிப் புலியூர் சரஸ்வதி நகரைச் சேர்ந்தவர் சந்திரசேகர். பிரபல ஜோதிடர். இவர் நடிகர்கள் மற்றும் முக்கிய வி.ஐ.பி.க்களுக்கு ஜோதிடராக இருந்துள்ளார். மேலும் இவர் சசிகலா மற்றும் டி.டி.வி.தினகரன் குடும்பத்துக்கு ஆஸ்தான ஜோதிடராக பல ஆண்டுகாலமாக இருந்துள்ளார். அவர்களுக்கு ஆலோசனைகளும் வழங்கியுள்ளதாக தெரிகிறது. மேலும் பங்கு சந்தை புரோக்கராகவும் இருந்து வந்தார் இந்த நிலையில் ஜோதிடர் சந்திரசேகர் வீட்டில் கடந்த 9-ந் தேதி மாலை 5 பேர் கொண்ட வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அவரது வீட்டின் அருகில் உள்ள அலுவலகத்திலும் சோதனைகள் நடத்தப்பட் டது. அங்கிருந்த கட்டுக்கட்டாக ஆவணங்கள் மற்றும் ஷேர் மார்க்கெட் முதலீடு பத்திரங்கள் சிக்கின. நேற்று 2-வது நாளாகவும் அவரது வீட்டில்…

Read More

சசிகலா உறவினர்களுக்கு சொந்தமான 150 வங்கி கணக்குகள் முடக்கம் ; ரூ1500 கோடி சொத்து கண்டுபிடிப்பு

சசிகலா உறவினர்களுக்கு சொந்தமான 150 வங்கி கணக்குகள் முடக்கம் ; ரூ1500 கோடி சொத்து கண்டுபிடிப்பு

சசிகலா குடும்பத்தினரையும் அவரது ஆதரவாளர்கள், நெருக்கமானவர்கள் என யாரையும் விட்டுவைக்காமல் வருமான வரி துறையினர் ஒரே நேரத்தில் 190 இடங்களில் தங்கள் சோதனையை கடந்த வியாழக்கிழமை தொடங்கினர். பல்வேறு இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. சென்னையில் உள்ள ஜெயா தொலைக்காட்சி நிறுவனம் மற்றும் நமது எம்.ஜி.ஆர். நாளிதழ் அலுவலகம் ஆகியவற்றில் கடந்த 9ந்தேதி வருமான வரி துறை சோதனை நடத்தியது. இதேபோன்று சசிகலாவின் உறவினர்களான திவாகரன், விவேக், கிருஷ்ணப்ரியா ஆகியோரின் வீடுகளிலும் சோதனை நடந்தது. விவேக்கின் வீட்டில் கடந்த வியாழக்கிழமை சோதனை நடைபெற்றபோதே அன்றிரவு அவரது ஆதரவாளர்கள் அதிகாரிகளுடன் தகராறு செய்தனர். இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனை கருத்தில் கொண்டு விவேக்கின் வீட்டுக்கு வரும் ஆதரவாளர்களைத்…

Read More
1 304 305 306 307 308 425