நாம் தயாரிக்கும் திரைப்படங்கள் நாம் வாழும் சூழலில் உள்ள யதார்த்தங்களை, சுவைபடச் சொல்லுகின்றவையாக இருக்க வேண்டும்
திரைக்கதை எழுத்தாளர் கனடா வாழ் பரம் ஜி ஞானேஸ்வரன் வலியுறுத்துகின்றார். கனடிய தமிழ் ஊடகத்துறையிலும் வீடு விற்பனைத்துறையிலும் பல ஆண்டுகள் காலமாக சேவை செய்து பலராலும் அறியப்பட்ட பரம் ஜி ஞானேஸ்வரன் அவர்கள் அண்மையில் மொன்றியால் நகரில் சிறப்பாக நடைபெற்ற எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவில் வெளியிடப்பட்ட “விடியலைத்தேடி” எனும் திரைக்கதை நூலின் ஆசிரியர் ஆவார். அப்புத்தகம் பற்றி அவருடன் நடைபெற்ற நேர்காணல். உதயன் பத்திரிகைக்காக நேர்கண்டவர் : எழுத்தாளர் குரு அரவிந்தன் நேர்காணப்பட்டவர்: பரம் ஜி. ஞானேஸ்வரன் (நேர்காணும் படம் இணைக்கப்படவேண்டும்- OTO) விடியலைத்தேடி… கேள்வி: வணக்கம். திரு. ஞானேஸ்வரன் அவர்களே, பரம்.ஜி என்று பலருக்கும் அறிமுகமான நீங்கள் ‘ஒரு தமிழ் குடும்பத்தின் அகதி வாழ்க்கையை’…
Read More









