நாம் தயாரிக்கும் திரைப்படங்கள் நாம் வாழும் சூழலில் உள்ள யதார்த்தங்களை, சுவைபடச் சொல்லுகின்றவையாக இருக்க வேண்டும்

நாம் தயாரிக்கும் திரைப்படங்கள் நாம் வாழும் சூழலில் உள்ள யதார்த்தங்களை, சுவைபடச் சொல்லுகின்றவையாக இருக்க வேண்டும்

திரைக்கதை எழுத்தாளர் கனடா வாழ் பரம் ஜி ஞானேஸ்வரன் வலியுறுத்துகின்றார். கனடிய தமிழ் ஊடகத்துறையிலும் வீடு விற்பனைத்துறையிலும் பல ஆண்டுகள் காலமாக சேவை செய்து பலராலும் அறியப்பட்ட பரம் ஜி ஞானேஸ்வரன் அவர்கள் அண்மையில் மொன்றியால் நகரில் சிறப்பாக நடைபெற்ற எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவில் வெளியிடப்பட்ட “விடியலைத்தேடி” எனும் திரைக்கதை நூலின் ஆசிரியர் ஆவார். அப்புத்தகம் பற்றி அவருடன் நடைபெற்ற நேர்காணல். உதயன் பத்திரிகைக்காக நேர்கண்டவர் : எழுத்தாளர் குரு அரவிந்தன் நேர்காணப்பட்டவர்: பரம் ஜி. ஞானேஸ்வரன் (நேர்காணும் படம் இணைக்கப்படவேண்டும்- OTO) விடியலைத்தேடி… கேள்வி: வணக்கம். திரு. ஞானேஸ்வரன் அவர்களே, பரம்.ஜி என்று பலருக்கும் அறிமுகமான நீங்கள் ‘ஒரு தமிழ் குடும்பத்தின் அகதி வாழ்க்கையை’…

Read More

மழையால் பாதிக்கப்பட்ட தமிழகத்துக்கு தேவையான உதவிகள் வழங்கப்படும்: பிரதமர் மோடி உறுதி

மழையால் பாதிக்கப்பட்ட தமிழகத்துக்கு தேவையான உதவிகள் வழங்கப்படும்: பிரதமர் மோடி உறுதி

மழையால் பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்திற்கு தேவையான உதவிகளை மத்திய அரசு வழங்கும் என பிரதமர் மோடி உறுதி அளித்தார். தினத்தந்தி நாளிதழின் பவளவிழாவில் பங்கேற்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து இன்று காலை தனி விமானம் மூலம் சென்னை வந்தார். விமான நிலையத்தில் பிரதமர் நரேந்திர மோடியை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் வரவேற்றனர். பிரதமர் மோடி அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் அடையாறு ஐஎன்எஸ் தளத்திற்கு வந்தார். அங்கும் முதல்வர் பழனிசாமி உள்ளிட்டோர் அவரை வரவேற்றனர். பின்னர் தமிழக மழை பாதிப்புகள் குறித்து முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரிடம், பிரதமர்…

Read More

மக்களின் மனசாட்சியாக விளங்கும் ஊடகங்கள்: தினத்தந்தி பவள விழாவில் பிரதமர் மோடி பாராட்டு

மக்களின் மனசாட்சியாக விளங்கும் ஊடகங்கள்: தினத்தந்தி பவள விழாவில் பிரதமர் மோடி பாராட்டு

ஊடகங்கள் மக்களின் மனசாட்சியாக விளங்குகின்றன, சமூக மாற்றத்தில் ஊடகங்களின் பங்கு மகத்தானது என தினத்தந்தி நாளிதழின் பவள விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார். தினத்தந்தி நாளிதழின் 75-வது ஆண்டு நிறைவு பவள விழா, சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் இன்று நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் பழனிசாமி, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், தினத்தந்தி இயக்குநர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். பவள விழா மலரை வெளியிட்டு, தமிழறிஞர்களுக்கு விருதுகளை பிரதமர் மோடி வழங்கினார். பி்ன்னர் பிரதமர் மோடி பேசியதாவது: ‘‘75 ஆண்டுகாலத்தில் மிகப்பெரிய சாதனைகளை நிகழ்த்திக் காட்டிய தினத்தந்தி நிறுவனத்திற்கும்,…

Read More

தமிழக அறிவு ஜீவிகளின் ஆலோசனையால்தான் மோடி- கருணாநிதி சந்திப்பு நடந்தது: சுப்பிரமணியன் சுவாமி விமர்சனம்

தமிழக அறிவு ஜீவிகளின் ஆலோசனையால்தான் மோடி- கருணாநிதி சந்திப்பு நடந்தது: சுப்பிரமணியன் சுவாமி விமர்சனம்

மோடி கருணாநிதியை சந்தித்ததில் அரசியல் ஒன்றுமில்லை அது தமிழ்நாட்டில் உள்ள அறிவு ஜீவிகள் சிலரின் ஆலோசனை என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி விமர்சனம் செய்துள்ளார். நேற்று சென்னையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள சென்னை வந்த பிரதமர் மோடி தனது பயணத் திட்டத்தில் இல்லாத புது நிகழ்வாக திடீரென திமுக தலைவர் கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்தார். இந்த சந்திப்பு பலராலும் பலவிதமாக விமர்சிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் உள்ள பிரபல பத்திரிகையாளர் மற்றும் பாஜகவில் உள்ள சிலர் இந்த சந்திப்பின் பின்னணியில் இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் தகவல் வெளியாகி உள்ள சூழ்நிலையில் டெல்லியில் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமியை செய்தியாளர்கள் சந்தித்தனர். அப்போது செய்தியாளர்கள்…

Read More

கருத்துச் சுதந்திரத்தின் எல்லை என்ன?- கார்ட்டூனிஸ்ட் பாலாவின் கைதும் நடிகை கஸ்தூரியின் கருத்தும்

கருத்துச் சுதந்திரத்தின் எல்லை என்ன?- கார்ட்டூனிஸ்ட் பாலாவின் கைதும் நடிகை கஸ்தூரியின் கருத்தும்

கந்துவட்டி கொடுமையை விமர்சித்து கார்ட்டூன் வரைந்த கார்ட்டூனிஸ்ட் பாலா நவம்பர் 5-ம் தேதி குற்றப்பிரிவு போலீஸாரால் கைது செய்யப்பட்டார். இதற்கு பலரும் தங்களுடைய எதிர்ப்பைப் பதிவு செய்து வருகிறார்கள். கார்ட்டூனிஸ்ட் பாலா கைது செய்யப்பட்டது குறித்து கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: சமீபத்தில் நெல்லை தீக்குளிப்புகளை மையப்படுத்தி ஓவியர் பாலா வெளியிட்ட கேலிச்சித்திரம் பேரதிர்வுகளை உண்டாக்கிக் கொண்டிருக்கிறது. ஒருவகையில் அதைத்தான் பாலாவும் எதிர்பார்த்திருப்பார், விரும்பியிருப்பார் என்றே எண்ணத் தோன்றுகிறது. ஏனென்றால் இவரின் பல முந்தைய சித்திரங்களும், பொது நாகரிகத்தின் எல்லைகளை அறவே நிராகரிப்பவை. கூச்சநாச்சம் பார்க்காதவை. கருத்துக்களை வாழைப்பழ ஊசி போலோ, இல்லை ஆழம்பொதிந்த நையாண்டியாகவோ சொல்வது ஒரு வகை என்றால்,…

Read More

கருணாநிதியிடம் மோடி நேரில் நலம் விசாரித்தார்

கருணாநிதியிடம் மோடி நேரில் நலம் விசாரித்தார்

சென்னையில் இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பிரதமர் மோடி, திமுக தலைவர் கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்து உடல் நலம் குறித்து விசாரித்தார். தினத்தந்தி பவளவிழா, மற்றும் ஐ.ஏ.எஸ்., அதிகாரியின் இல்ல திருமண விழா என பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று காலை சென்னை வந்தார். இதற்கிடையில் , சில காலமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு ஓய்வு எடுத்து வரும் கருணாநிதியை சந்திக்க பிரதமர் மோடி விரும்பினார். இதனையடுத்து அவர் இன்று கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதி இல்லத்திற்கு சென்றார். அவரை திமுக செயல் தலைவர் ஸ்டாலின் , கனிமொழி, முன்னாள் அமைச்சர் துரை முருகன் வரவேற்றனர். தொடர்ந்து அவர் கருணாநிதியை நேரில் சந்தித்து…

Read More

மக்கள் துயர் போக்க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை: ஈவிகேஎஸ்

மக்கள் துயர் போக்க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை: ஈவிகேஎஸ்

மக்களின் துயரத்தைப் போக்குவதற்கு இந்த அரசாங்கம் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார். திருப்பூரில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் செய்தியாளர்கள் மத்தியில் பேசியதாவது: எப்போது கேட்டாலும், எதற்கும் தயாராக இருக்கின்றோம் என்று கூறுகிறார்கள். அமெரிக்கா, இங்கிலாந்தைவிட நாங்கள் சிறப்பு ஏற்பாடுகளைச் செய்திருக்கின்றோம் என்று அமைச்சர்கள் பொய் சொல்கிறார்கள். மக்களின் துயரத்தைப் போக்குவதற்கு இந்த அரசாங்கம் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். மக்களின் துயரத்தைப் போக்குவதற்கு இந்த அரசாங்கம் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார். திருப்பூரில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் செய்தியாளர்கள் மத்தியில் பேசியதாவது:…

Read More

பாரம்பரிய உணவு முறை டெங்குவை குறைக்கும்: மருத்துவக் கல்வி இயக்குநர் புதிய தகவல்

பாரம்பரிய உணவு முறை டெங்குவை குறைக்கும்: மருத்துவக் கல்வி இயக்குநர் புதிய தகவல்

பாரம்பரிய உணவு முறைகளைப் பின்பற்றினாலே காய்ச்சலை பெருமளவுக்கு குறைத்துவிடலாம் என்று மருத்துவக் கல்வி இயக்குநர் ஏ.எட்வின் ஜோ தெரிவித்தார். தமிழகத்தில் மதுரை மாவட்டத்தில்தான் அதிகமான ‘டெங்கு’ காய்ச்சல் பாதிப்பு பதிவாகியுள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அதிகளவில் டெங்குவுக்கு பலியாகியுள்ளனர். ஆனால், மாவட்ட சுகாதாரத் துறையும், மருத்துவத் துறையும் சேர்ந்து டெங்கு இறப்புகளை வெளிப்படையாக கூறாமல் மறைத்துவிட்டதாக கூறப்படுகிறது. மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தினமும் 600-க்கும் மேற்பட்டவர்கள் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற உள்நோயாளிகளாக அனுமதிக்கப்படுகின்றனர். வீடுவீடாக ஆய்வு தற்போது ஓரளவு ‘டெங்கு’ கட்டுக்குள் வந்தநிலையில் வடகிழக்கு பருவமழையும் தொடங்கிவிட்டதால் மீண்டும் டெங்கு காய்ச்சல் விசுவரூபம் எடுக்கும் அபாயம் இருக்கிறது. அதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உள்ளாட்சி…

Read More

Hazards of Travel – The Doctor Game – W. Gifford-Jones M.D

Hazards of Travel – The Doctor Game – W. Gifford-Jones M.D

  I’m sure many readers love to travel. I do too! After all, travel is associated with fun, education and happy times. No one intentionally leaves home to have a bad time. But travel can sometimes result in a “pukefest”, be outright dangerous and occasionally fatal. So how can the hazards be avoided? Flying to your Destination           Some people have a fear of flying, especially to a destination when newspaper headlines have described a…

Read More

சென்னையில் தொடரும் அவலம்: வெள்ளத்தில் சடலமாக மிதந்த பிச்சைக்காரர்

சென்னையில் தொடரும் அவலம்: வெள்ளத்தில் சடலமாக மிதந்த பிச்சைக்காரர்

சென்னை நகரில் வெள்ளத்தில் சிக்கி மரணத்தை தழுவிய பிச்சைக் காரர் ஒருவரின் சடலம் தண்ணீரில் மிதக்கின்றது. தமிழக அரசின் மனிதநேயம் காற்றில் பறக்கின்றது. கட்சிக் கொடிகள் கட்டடங்களில் அசைகின்றன சினிமா நடிகர்கள் சிம்மாசனத்தை தொடுவதற்காக வரிசையில் வருகின்றார்கள்

Read More
1 306 307 308 309 310 425