நடிகர் விஜய் ரூ.5 கோடி வரி ஏய்ப்பு : உறுதி செய்தது வருமான வரித்துறை

நடிகர் விஜய் ரூ.5 கோடி வரி ஏய்ப்பு : உறுதி செய்தது வருமான வரித்துறை

தமிழக வருமான வரி புலனாய்வு அதிகாரிகள், நேற்று கூறியதாவது:நடிகர்கள், விஜய், சமந்தா மற்றும் நயன்தாரா உள்ளிட்ட, 10க்கும் மேற்பட்ட, திரைத் துறையினரின் வீடுகளில், 2015 அக்டோபரில், வருமான வரி சோதனை நடந்தது. அதில், 25 கோடி ரூபாய்க்கும் மேல், வரி ஏய்ப்பு செய்திருந்தது, கண்டுபிடிக்கப்பட்டது. குறிப்பாக, நடிகர் விஜய், புலி படத்தில் நடித்ததற்காக பெற்ற, சம்பளத்தில், ஐந்து கோடி ரூபாயை வருமான வரி கணக்கில் காட்டவில்லை. இது, சோதனையில் உறுதியானது. அதை ஏற்ற விஜய், அதற்குரிய வருமான வரியை செலுத்தினார். வரி ஏய்ப்பு செய்த மற்றவர்களிடமும், வருமான வரி வசூலிக்கப்பட்டது. இவ்வாறு அவர்கள் கூறினர். வருமான வரித்துறை அதிகாரிகள் கூறியதாவது: வருமான வரி ஏய்ப்பு செய்தோர்,…

Read More

முரளியைக் குறை கூறிய நடுவருக்கு நன்னடத்தை சிறை

முரளியைக் குறை கூறிய நடுவருக்கு நன்னடத்தை சிறை

உலகின் சுழற்பந்து நட்சத்திரம் முத்தையா முரளிதரனின் பந்துவீச்சைக் குறை கூறிய நடுவர் டெரல் ஹெயார், பணத் திருட்டில் நன்னடத்தைத் தண்டனை பெற்றார். 1995ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுலா மேற்கொண்டிருந்த இலங்கை அணி, அங்கு டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது. அணியில் இணைந்து சிலகாலமே ஆகியிருந்த முத்தையா முரளிதரனும் அந்தத் தொடரில் பங்கேற்றிருந்தார். அத்தொடரின் போட்டியொன்றில் நடுவராகக் கடமையாற்றிய டெரல் ஹெயார், முரளிதரனின் பந்துவீச்சு முறையற்றதாகத் தெரிகிறது என்று குறைகூறியிருந்தார். இதையடுத்து எழுந்த குற்றச்சாட்டுகளால் முரளிதரன் பல முறை தனது பந்துவீச்சு சரியானதுதான் என்று நிரூபிக்க வேண்டி ஏற்பட்டது. முரளிதரன் மீது குறை கூறிய அதே நடுவர் டெரல் ஹெயார், சூதாட்ட மோகத்தினால் மதுபான விடுதியொன்றில் இருந்து கொஞ்சம்…

Read More

இலங்கையில் இன அழிப்பு நடந்தபோது ராகுல் எங்கேபோனார்?- தமிழிசை கேள்வியும் குஷ்புவின் பதிலும்

இலங்கையில் இன அழிப்பு நடந்தபோது ராகுல் எங்கேபோனார்?- தமிழிசை கேள்வியும் குஷ்புவின் பதிலும்

தமிழின் பெருமை பற்றி பேசும் ராகுல் இலங்கையில் இனஅழிப்பு போர் நடத்தியதற்கு காங்கிரஸ் துணைபோன போது எங்கே போனார் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பியதற்கு குஷ்பு பதிலளித்துள்ளார். குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில், “ஏன் மேடம், அரைச்ச மாவே திரும்ப திரும்ப அரைக்கறீங்க. இதில் மெர்சலைப் பற்றி நீங்கள் பேசாமல் இருப்பதனால் மட்டும் எதுவும் மாறிவிடாது. அதற்கும் நீங்கள் பேசுவதற்கும் என்ன சம்மந்தம். நிஜப் பிரச்சினைகள் பற்றிப் பேசுவோம். எங்களிடம் மோடி இருக்கிறார், டிரம்பால் கூட எங்களை எதுவும் செய்ய முடியாது என்று சொன்ன அதிமுக அமைச்சருக்கு பதில் சொல்லுங்கள். தமிழகத்தின் உண்மையான பிரச்சினை டெங்கு. அது பலரை தினம்…

Read More

நடிகர் விஷால் அலுவலகத்தில் ரெய்டு

நடிகர் விஷால் அலுவலகத்தில் ரெய்டு

நடிகர் விஷாலுக்கு சொந்தமான திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் அலுவலகம் சென்னை வடபழனியில் உள்ளது.இந்த அலுவலகத்திற்கு இன்று பிற்பகல் வந்த மத்திய கலால் வரித்துறை அதிகாரிகள் திடீர்சோதனையில் ஈடுபட்டனர். திரைப்பட நிறுவனத்தின் வரவு செலவு கணக்கு வழக்குகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். இந்த ஆய்வு சுமார் 3 மணி நேரம் நடைபெற்றது. விஷாலின் வீடு மற்றும் அலுவலகங்களில் ஜிஎஸ்டி நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் சோதனை. மத்திய கலால் துறையின்கீழ் செயல்படும் ஜிஎஸ்டி நுண்ணறிவு பிரிவினர் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர். விஷாலின் தயாரிப்பு நிறுவன ஜிஎஸ்டி முறையாக செலுத்தப்பட்டதா என ஆய்வு செய்தனர்.

Read More

விஜய் நடித்த ‘மெர்சல்’ மருத்துவத் துறையில் நடக்கும் தவறுகளைச் சுட்டிக்காட்டுகிறது

விஜய் நடித்த ‘மெர்சல்’ மருத்துவத் துறையில் நடக்கும் தவறுகளைச் சுட்டிக்காட்டுகிறது

மெர்சல் படத்தை விமர்சித்து வரும் பாஜகவினருக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ‘‘பராசக்தி திரைப்படம் தற்போது வெளியாகி இருந்தால், அதன் விளைவுகள் எப்படி இருக்கும் என எண்ணிப்பாருங்கள். அரசின் கொள்கைகளை புகழ்ந்து மட்டுமே இனி படம் எடுக்க வேண்டும்’’ என முன்னாள் நிதியமைச்சரும், காங்கிரஸ் மூத்தத் தலைவருமான ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். . இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள ஜிஎஸ்டி வரி பற்றிய வசனத்திற்கு பாஜகவினர் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். மெர்சல் படத்தில் சில காட்சிகளை நீக்க வேண்டும் என அவர்கள் கோரி வருகின்றனர். பாஜகவினரின் இந்தக் கோரிக்கையை ப.சிதம்பரம் கடுமையாக விமர்சித்துள்ளார். இதுபற்றி ட்விட்டரில் அவர், ‘‘பாஜகவினர் மெர்சல் படத்தைக் கடுமையாக விமர்சித்துவருகின்றனர். பராசக்தி…

Read More

பேரறிவாளனுக்கு அளிக்கப்பட்ட பரோலை மேலும் நீட்டிக்க வேண்டும் முதல்-அமைச்சருக்கு அற்புதம்மாள் கடிதம்

பேரறிவாளனுக்கு அளிக்கப்பட்ட பரோலை மேலும் நீட்டிக்க வேண்டும் முதல்-அமைச்சருக்கு அற்புதம்மாள் கடிதம்

பேரறிவாளனுக்கு அளிக்கப்பட்ட பரோல் நீட்டிப்பை மேலும் 30 நாட்களுக்கு கூடுதலாக நீட்டிக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அற்புதம்மாள் வேண்டுகோள் விடுத்துள்ளார். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு வேலூர் ஜெயிலில் 26 ஆண்டுகளாக பேரறிவாளன் அடைக்கப்பட்டுள்ளார். அவரது தாயார் அற்புதம்மாள், பேரறி வாளனின் தந்தை ஞான சேகரனுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுவதால் பேரறிவாளனுக்கு 30 நாட்கள் சாதாரண விடுப்பு(பரோல்) வழங்க வேண்டும் என்று அரசுக்கு கடிதம் எழுதினார். இந்தக் கடிதத்தை அரசு பரிசீலித்து ஆகஸ்டு 24-ந்தேதியில் இருந்து 30 நாட்களுக்கு பல்வேறு நிபந்த னைகளுடன் பரோல் வழங்கி உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து பேரறிவாளன் ஜோலார்பேட்டையில் உள்ள வீட்டிற்கு வந்து தங்கினார். கடந்த…

Read More

வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் பாடசாலை சீருடை துணிகள் அன்பளிப்பு

வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் பாடசாலை சீருடை துணிகள் அன்பளிப்பு

வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த குரவில் தமிழ் வித்தியாலத்தை சேரந்த கடந்தகால யுத்த்தினால் பாதிப்புக்குள்ளான குடும்பங்களை சேர்ந்த 100 மாணவர்களுக்கு பாடசாலை சீருடை துணிகள் அன்பளிப்பாக வழங்கபட்டுள்ளன. இப் பாடசாலை அதிபர் அவர்களால் விடுக்கப்பட்ட விண்ணப்பத்தில் இப் பாடசாலையும் அதை சார்ந்த சழூகமும் இறுதி யுத்தத்தின் போது மிகவும் பாதிக்கபட்டுள்ளது. இப் பாடசாலையில் கல்வி கற்க்கும் மாணவர்கள் அரசாங்கத்தினால் வழங்கபடும் சீருடையை தவிர மாற்று சீருடை வேண்ட வசியற்றவர்களாக உள்ளனர். எனவே தாங்கள் மாணவர்களுக்கான சீருடைகளை தந்துதவுமாறு தெரிவித்திருந்ததிற்க்கு அமைவாக 100 மாணவர்களக்கான சீருடை துணிகள் வழங்கபட்டுள்ளன. மேற்படி நிகழ்வில் வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தின் உறுப்பினரான க.மயூரன் மற்றும் புதுக்குடியிருப்பு…

Read More

Legend of World Music and Creator A.R. Rahman is here in Toronto

Legend of World Music and Creator A.R. Rahman is here in Toronto

He is here with many Play Back Singers to perform on 20th and 21st respectively, Hindi and Tamil Shows at Powerade Centre in Brampton. Kayan Ganeshalingam and ARYA Canada jointly presenting this Legend’s Show, in order to full satisfy A.R.Rehman’s Fans in GTA and in nearest Towns. Today Kayan Ganeshalingam and ARYA Canada, invited many media representative to hear from A. R. Rehman, about the Musical Shows, going to take place on 20th Friday and…

Read More

conference to enhance Qatar in few areas, particularly in investment sector

conference to enhance Qatar in few areas, particularly in investment sector

Canada Uthayan Editor in Chief Mr. Logan Logendralingam and Mr. Wimal navaratnam, a Mortgage Consultant, both had the great privilege to attend an important event, which was hosted by Government of Qatar, Office of the Ambassador of Qatar in Ottawa, and the Qatar’s very Biggest Bank- Doha Bank. Actually, this conference was to enhance Qatar in few areas, particularly in investment sector. The topic of the conference was “Enhancing Qatar-Canada Trade”. Dr. R. Seetharaman, the…

Read More

Indian Consulate in Toronto, celebrated “Diwali” with Ethnic Media Editors in Toronto

Indian Consulate in Toronto, celebrated “Diwali” with Ethnic Media Editors in Toronto

Indian Consulate Office, celebrated “Diwali” Festival. The Consul General of India for Toronto Mr. Dinesh Bhatia hosted the event and while he was delivering his Key Note speech, he said that the strength of the Senior Staff had been uplifted than before and now the General Indian Consulate Office is serving better than before. Canada Uthayan Editor in Chief Mr. Logan Logendralingam thanked the Consul General for serving better now for the SriLankan Tamils, here…

Read More
1 310 311 312 313 314 425