ப்ளூவேல் விளையாட்டு: சிவகாசி அருகே இளைஞர் தற்கொலை முயற்சி

ப்ளூவேல் விளையாட்டு: சிவகாசி அருகே இளைஞர் தற்கொலை முயற்சி

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள சித்துராஜபுரத்தில் நீலத்திமிங்கல் விளையாட்டு விளையாடிய ஜெகதீஸ்வரன் (வயது 18) பிளேடால் கழுத்தை அறுத்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது. தற்கொலைக்கு முயன்ற ஜெகதீஸ்வரன் சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த சில நாட்களாகவே அவர் வீட்டில் யாருடனும் பேசாமல் அமைதியாக இருந்ததாகவும் அக்கம் பக்கத்தினர் கூறியுள்ளனர். கடந்த சில மாதங்களாக இந்த விளையாட்டு பற்றிய செய்திகள் வெளியாகாமல் இருந்தன. தற்போது சிவகாசியில் இளைஞர் ஜெகதீஷ் கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Read More

‘பரோல்’ முடிந்த சசிகலா மீண்டும் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டார்

‘பரோல்’ முடிந்த சசிகலா மீண்டும் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டார்

சொத்து குவிப்பு வழக்கில், சிறை தண்டனை பெற்ற சசிகலா, பிப்., மாதம், பெங்களூரு, பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார். சமீபத்தில், அவரது கணவர், நடராஜனுக்கு, உடல் நலக்குறைவு ஏற்பட்டது. சென்னை, பெரும்பாக்கத்தில் உள்ள, தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு, அவருக்கு உடல் உறுப்புகள் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அவரை பார்ப்பதற்காக, சசிகலா அக்டோபர் 6 ம் தேதி, ஐந்து நாட்கள், ‘பரோலில்’ வந்தார். சென்னை, தி.நகரில் உள்ள, உறவினர் கிருஷ்ணப்பிரியா வீட்டில் தங்கினார். அங்கிருந்து, தினமும் மருத்துவமனை சென்று, கணவரை பார்த்து வந்தார். அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள், தன்னை சந்திக்க வருவர் என, சசிகலா எதிர்பார்த்தார்; ஆனால், யாரும் வரவில்லை. அவரது பரோல் விடுமுறை,…

Read More

பெண்கள் கழிவறைக்குள் நுழைந்த ராகுல்

பெண்கள் கழிவறைக்குள் நுழைந்த ராகுல்

ஆமதாபாத் : காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் தவறுதலாக பெண்கள் கழிவறைக்குள் நுழைந்த சம்பவம் குஜராத்தில் நடந்துள்ளது. இது தொடர்பான போட்டோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. குஜராத் சட்டசபை தேர்தல் நெருங்குவதால், அக்டோபர் 9 முதல் 11 வரை அங்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார், ராகுல். சோட்டா உதய்பூரில் இளைஞர்கள் இடையே பிரசாரம் செய்வதற்காக அவர் சென்றுள்ளார். அங்கு பொதுக் கூட்டத்தில் பேசிய பிறகு கழிவறைக்கு சென்ற ராகுல், தவறுதலாக பெண்கள் கழிவறைக்குள் சென்றுள்ளார். கழிவறைக்கு வெளியே குஜராத்தி மொழியில் பெண்கள் கழிவறை என படத்துடன் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டிருந்து, அதை கவனிக்காமல் ராகுல் சென்றுள்ளார். அவருடன் வந்த எஸ்பிஜி கமாண்டோக்கள்,…

Read More

மறைந்த பிரபல பின்னணிப் பாடகர் திரு ரி. எம். சௌந்தரராஜன் அவர்களது புதல்வர்

மறைந்த பிரபல பின்னணிப் பாடகர் திரு ரி. எம். சௌந்தரராஜன் அவர்களது புதல்வர்

எதிர்வரும் 15ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணிக்கு ஸ்காபுறோவில் அமைந்துள்ள தமிழிசைக் கலாமன்ற மண்டபத்தில் நடைபெறவுள்ள Easy Entertainment Canada வழங்கும் Easy Entertaining Night பல்சுவை நிகழ்வில் மேகாரியுனர்ஸ் அரவிந்தனின் இசைக்குழுவின் இசையில் பாடல்களைப் பாடவென வந்துள்ள ரிஎம்எஸ் செல்வகுமார் அவர்கள் இன்று மாலை ரொரென்ரோ பியர்சன் விமான நிலையத்தில் வந்திறங்கினார். இவர் மறைந்த பிரபல பின்னணிப் பாடகர் திரு ரி. எம். சௌந்தரராஜன் அவர்களது புதல்வர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இன்று மாலை விமான நிலையத்தில் Easy Entertaining Night பல்சுவை நிகழ்வினை ந டத்தும் Easy Entertainment Canada நிறுவனத்தின் இயக்குனர் திரு கிருபா கிசான் மற்றும் பல நண்பர்கள்…

Read More

ஈழவேந்தன் அவர்களுக்கு கனடிய தேசத்தில் எடுக்கப்பட்ட பாராட்டு விழா

ஈழவேந்தன் அவர்களுக்கு கனடிய தேசத்தில் எடுக்கப்பட்ட பாராட்டு விழா

இணையில்லா அரசியல் செயற்பாட்டாளர் ஈழவேந்தன் அவர்களுக்கு கனடிய தேசத்தில் எடுக்கப்பட்ட பாராட்டு விழா ஈழத்தின் மூத்த அறிஞரும் அரசியல் ஈடுபாட்டுடனும் எழுத்து துறை மற்றும் பேச்சு வல்லமையுடனும் தமிழே மூச்சு என “ஈழம் வெல்லும் அதை காலம் சொல்லும்” என்ற தனது தாரக மந்திர வாக்கியங்களுடனும் இளமை முதல் முதுமை வரை எழிமையான வாழ்வுடனும் தனது அறிவாற்றலாலும் விடாது பிடியாய் 85வயதிலும் இளமையில் கற்றதையும் கண்டதையும் உணர்வுடன் உண்மைகளை எடுத்து இயம்பும் தமிழ் ஈழ மறவரான ஈழவேந்தன் ஐயாவுக்கு கனடாவில் தமிழ் தாய் மன்றத்தின் ஏற்ப்பாட்டில் 07 – 10 – 2017 அன்று ஸ்காபுரோவில் அமைந்துள்ள செல்வ சன்னிதி ஆலய விழா மண்டபத்தில் மதிப்பளிப்பும்…

Read More

Prime Minister Justin Trudeau’s Liberal Government implements new changes to the Citizenship Act

Prime Minister Justin Trudeau’s Liberal Government implements new changes to the Citizenship Act

கனடாவின் ஜஸ்டின் டுரூடோ அவர்களின் லிபரல் அரசாங்கம் கனடாவிற்கு வந்து குடியேறிய வெளிநாட்டவர்கள் கனடிய பிரஜாவுரிமை பெறுவது தொடர்பான சட்டங்களில் பல மாற்றங்களைக் கொண்டுவருகின்றது. As part of the Government of Canada’s commitment to provide greater flexibility in meeting requirements for those wish to obtain Canadian Citizenship,yesterday in Brampton City Canada’s Minister of Immigration and Citizenship Hon Ahmed Hussen, made an announcement regarding implementing changes to present Citizeship Act. He mentioned in his speech there, ” One of the strongest pillars for…

Read More

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் வருடாந்த “கலையரசி” கலாச்சார விழா

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் வருடாந்த “கலையரசி” கலாச்சார விழா

Jaffna Hindu College Association- Canada, presented its Annual Cultural Show, named “Kalaiyarasi”. today at Chinese Cultural Centre, located in Scarborough.As usual, the show was fantastic and Hall was “fully packed” until the end. We enjoyed the comedy Drama, produced and staged by the Canada- Jaffna Hindu Ladies College old Girls Association. கனடாவில் இயங்கிவரும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் வருடாந்த “கலையரசி” கலாச்சார விழா இன்று மாலை ஸ்காபுறோவில் அமைந்துள்ள சீனக் கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது. மேற்படி விழா இன்று மாலை…

Read More

எடப்பாடி பழனிசாமி அணியில் யார்-யாரெல்லாம் சிலீப்பர் செல்கள்?

எடப்பாடி பழனிசாமி அணியில் யார்-யாரெல்லாம் சிலீப்பர் செல்கள்?

அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 134 பேரில் 113 பேர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாகவும், 21 பேர் டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாகவும் உள்ளனர். தினகரனை ஆதரிக்கும் 21 எம்.எல்.ஏ.க்களில் 18 பேர் கட்சி விதிகளை மீறி விட்டதாக கூறி எம்.எல்.ஏ. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து சட்ட சபையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களின்பலம் 116 ஆக குறைந்துள்ளது. இதைப் பயன்படுத்தி ஆட்சியைக் கவிழ்க்கும் முயற்சிகளில் டி.டி.வி.தினகரன் தரப்பினர் ஈடுபட்டுள்ளனர். கட்சியை முழுமையாக கைப்பற்ற வேண்டும் என்ற திட்டத் துடன் அவர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக காய்களை நகர்த்தி வருகிறார்கள்.’ அவர்கள் அடிக்கடி “எங்களுக்கு ஆதரவு தெரி விக்கும் 8 அமைச்சர்கள், 17 எம்.எல்.ஏ.க்கள் எடப்பாடி பழனிசாமி அணியில்…

Read More

சசிகலாவின் பரோல் விதிகள் ஆச்சரியம் அளிக்கின்றன -கருணாஸ் எம்.எல்.ஏ

சசிகலாவின் பரோல் விதிகள் ஆச்சரியம் அளிக்கின்றன -கருணாஸ் எம்.எல்.ஏ

தலைமை செயலகத்தில் நடிகர் கருணாஸ் எம்.எல்.ஏ இன்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- சசிகலாவின் பரோல் விதிகள் ஆச்சரியம் அளிக்கின்றன. பரோலில் உள்ள பேரறிவாளனுக்கே அரசியல்வாதிகளை பார்க்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. சசிகலா பரோலுக்காக கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. இதில், அரசியல் சதி உள்ளது இவ்வாறு அவர் கூறினார்.

Read More

திடீரென உதகை வந்து அவசரமாக சென்னை திரும்பிய ஓபிஎஸ்: பேரன், பேத்தியைக் காண வந்ததாக விளக்கம்

திடீரென உதகை வந்து அவசரமாக சென்னை திரும்பிய ஓபிஎஸ்: பேரன், பேத்தியைக் காண வந்ததாக விளக்கம்

நான் எனது பேரன் மற்றும் பேத்தியைக் காணவே உதகை வந்தேன் என்று துணை முதல்வர் ஓபிஎஸ் கூறினார். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திடீரென உதகை வந்து, அவசரமாக சென்னை திரும்பினார். உதகை தமிழகம் விருந்தினர் மாளிகையில் தங்கினார். ஞாயிற்றுக்கிழமை காலை மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா மற்றும் கட்சியினரை சந்தித்தார். அவரிடம் செய்தியாளர்கள் பேட்டி காண முற்பட்ட போது எந்த கருத்தையும் தெரிவிக்காமல் சென்றார். ”நான் எனது பேரன் மற்றும் பேத்தியை காண வந்தேன்” என்று மட்டும் கூறி விட்டு கிளம்பிச் சென்று விட்டார்.

Read More
1 312 313 314 315 316 425