கனேடிய தமிழ்ர் வர்த்தக சம்மேளனம் நடத்தும் சிறு வணிகம் சார்ந்த வர்த்தக வரிகளில் ஏற்படவுள்ள மாற்றங்கள் தொடர்பான கருத்தரங்கு

கனேடிய தமிழ்ர் வர்த்தக சம்மேளனம் நடத்தும்  சிறு வணிகம் சார்ந்த   வர்த்தக வரிகளில் ஏற்படவுள்ள மாற்றங்கள் தொடர்பான கருத்தரங்கு

நீங்கள் ஒரு சிறு தொழில், வணிகம் அல்லது தனியார் நிறுவனத்தின் (Private Corporation) உடைமையாளாரா? மத்திய அரசு நடைமுறைப்படுத்த இருக்கும் சிறு வணிக வரி மாற்றம் உங்கள் வர்த்தகத்தை மிகப்பெரிய அளவில் பாதிக்கக்கூடும். அரசு என்ன மாற்றங்களைக் கொண்டு வரப்போகிறது, அதற்காக அரசுத் தரப்பில் கூறப்படும் காரணங்கள் என்ன, அவைகுறித்துத் தமிழ் வர்த்தக நிறுவனங்கள் எவ்வாறு நம் ஒருமித்த கருத்துக்களை அரசிற்கும் தெரிவிக்கலாம் போன்றவற்றைப் பற்றி அறிய விரும்புகிறீர்களா? கனேடிய தமிழ்ர் வர்த்தக சம்மேளனத்தின் வணிகம் மற்றும் வரித்துறைகளில் அனுபவமிக்க நிபுணர் குழு விவாதத்தில் கலந்து பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். மேற்படி கலந்துரையாடல் எதிர்வரும் செப்டம்பர் 30, 2017 காலை 8.30 மணிக்கு 1686 Ellesemere…

Read More

அகிம்சைப் போராளி திலீபனை நினைவு கூரும் மண்ணில் அயல்நாடு நடத்தும் “அகிம்சை” விழா

அகிம்சைப் போராளி திலீபனை நினைவு கூரும் மண்ணில் அயல்நாடு நடத்தும் “அகிம்சை” விழா

இந்திய இராணுவம் எமது தாய் மண்ணில் ஆக்கிரமிப்பு யுத்தத்தை நடத்தி;க கொண்டிருந்போது அறப்போர் செய்யப் புறப்பட்டான் திலீபன் என்னும் போராளி. அவன் கைகளில் ஆயுதம் இருந்தது. தகுந்த பயிற்சி பெற்று இராணுவத்தை எதிர்த்து போரிடக்கூடிய வல்லமை உடலில் இருந்தது. அவனது உள்ளத்தில் உறுதியிருந்தது. ஆனால் அவன் உண்ணாவிரதமிருந்து என் இனத்திற்கு விடுதலை வேண்டும் என்பதற்காக, தொடர்ச்சியாக அறப்போரை நடத்தினான். அகிம்சை என்னும் அறப்போர் செய்யும் ஆயுதத்தை உலகிற்கு வழங்கிச் சென்ற மகாத்மா காந்தி பிறந்த மண்ணை அப்போது ஆண்டவர்கள் தன் போராட்டத்தின் மகிமையை உணர்ந்து கொள்வார்கள் என்று அவன் நம்பியிரு;ந்தான். நாட்கள் நகர நகர தன் உயிர் பிரிவதிலும் பார்க்க ஒரு அகிம்சைப் போராளியி;ன் கோரிக்கையை…

Read More

வடக்கின் முதல்வராக விக்கினேஸ்வரன் தொடர்ந்து இருப்பதே எமக்குப் பலம்

வடக்கின் முதல்வராக விக்கினேஸ்வரன் தொடர்ந்து இருப்பதே எமக்குப் பலம்

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் அறிவிப்பு ” வடக்கின் முதல்வராக விக்கினேஸ்வரன் தொடர்ந்து இருப்பதே எமக்குப் பலம்” வடக்கு மாகாண முதல்வர் விடயத்தில் கருத்து முரண்பாடுகள் இருப்பினும், திரு விக்கினேஸ்வரன் அவர்கள் வடக்கின் முதலவராக இருப்பதே எமக்கும் பலம் என்று நான் நினைக்கின்றேன். உள்ளுராட்சி சபைத் தேர்களில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பை நான் உதாசீனம் செய்ய விரும்பவில்லை. கூட்டாக செயற்படுவதே நான் விரும்புகின்றேன்” இவ்வாறு கொழும்பில் தமிழ்ப் பத்திரிகைகளின் ஆசிரியர்களை சந்தித்த போதே இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். பிற்குறிப்பு:- வடக்கின் முதலவராக சுமந்திரன் பதவியேற்றால் அவர் விலை போய்விடுவார்கள் என்பதும் ரணிலின் ஆதிக்கம் வடக்கில் உறுதியாகிவிடும் என்பதை நன்கு தெரிந்து வைத்துள்ள படியால் தான்…

Read More

திரு சோமசுந்தரம் சச்சிதானந்தன் (சச்சி) அவர்களது 60வது பிறந்த நாள் கொண்டாட்டமும் “மணிவிழா”வும்

திரு சோமசுந்தரம் சச்சிதானந்தன் (சச்சி) அவர்களது 60வது பிறந்த நாள் கொண்டாட்டமும் “மணிவிழா”வும்

யாழ் மாவட்டத்தின் “புங்குடுதீவு” என்னும் புகழ் பூத்த கிராமத்தை “பூவரசம்தீவு” என்றும் “புங்கைநகர்”என்றும் அழைப்பதுண்டு. அவ்வாறன ஒரு உன்னத மண்ணில் உதித்தவரும், அங்கு அந்நாளில் தமிழரசுக் கட்சியின் முக்கிய பிரமுகராக இருநது யாழ்ப்பாண மாவட்ட சபையின் ஒரு உறுப்பினராக தேர்ந்தெடுககபபட்டவருமான திரு சோமசுந்தரம் அவர்களது புதல்வராகவும், பின்னாளில் புங்குடுதீவின் கிராம சேவகராக பணியாற்றியவருமான திரு சோமசுந்தரம் சச்சிதானந்தன் (சச்சி) அவர்களது 60வது பிறந்த நாள் கொண்டாட்டமும் “மணிவிழா”வும் கனடா பிரம்டன் ஈற்றோபிக்கோ நகரில் நண்பர்களால் ஏற்பாடு செய்யப்பட்டு கொண்டாடப்பட்டது. ஆரம்பத்தில் திரு சச்சிதானந்தன் மறறும் அவரது துணைவியார் ஆகியோர் இருவரும் நாதஸ்வர தவில் இசை முழங்க ஊர்வலமாக மேடைக்கு அழைத்துவரப்பட்டார்கள். தொடர்ந்து பாராட்டு உரைகள் கலை…

Read More

நடிகை ஸரத்தா ஶ்ரீநாத் இன்று காலை மிசிசாகா நகரில் உள்ள திரையரங்கொன்றில் கன்னட மொழி ரசிகர்களுக்கு காட்சி கொடுத்தார்

நடிகை ஸரத்தா ஶ்ரீநாத் இன்று காலை மிசிசாகா நகரில் உள்ள திரையரங்கொன்றில் கன்னட மொழி ரசிகர்களுக்கு காட்சி கொடுத்தார்

கன்னடத்தை தாய் மொழியாகக் கொண்டவரும் தமிழ்த் திரைப்படமான “விக்ரம் வேதா” வில் கதாநாயகியாக மாதவன் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோரோடு நடித்து தமிழ்த் திரை இரசிகர்களை கவர்ந்தவருமான நடிகை ஸரத்தா ஶ்ரீநாத் இன்று காலை மிசிசாகா நகரில் உள்ள திரையரங்கொன்றில் தனது கன்னட மொழி ரசிகர்களுக்கு காட்சி கொடுத்தார். அப்போது மிகவும் புத்திகூர்மையான பதில்களை தனது கன்னட மொழி ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு அளித்தார். காரணம் இவர் தொழில் ரீதியாக ஒரு வழக்கறிஞர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இன்று மிசிகாகா நகரில் திரையிடப்பட்ட ஒப்பரேசன் அலமேலம்மா என்னும் கன்னட திரைப்படத்தின் முதல்காட்சிக்கு அவர்கள் வருகை தந்திருந்தார். அவர் திரையரங்கிற்கு வருவதற்கு முன்னர் மேற்படி திரைப்படம் இடைவேளை…

Read More

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு இரணடு தபால் தலைகள்

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு இரணடு தபால் தலைகள்

“கனடா போஸ்ட் அரச கூட்டுத்தாபனமும் இந்திய தபால் திணைக்களமும் .இணைந்து தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு இரணடு தபால் தலைகளை வெளியிட்டு இருப்பது, இந்த இரண்டு தேசங்களுக்கு இடையிலான உறவின் பலத்தையும் சகோதரத்துவத்தையும் நன்கு பிரதிபலிக்கின்றது” இவ்வாறு இன்று மதியம் ரொரென்ரோ நகரசபை மண்டபத்தில் நடைபெற்ற “கனடா போஸ்ட் அரச கூட்டுத்தாபனமும் இந்திய தபால் திணைக்களமும் .இணைந்து தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு இரணடு தபால் தலைகளை வெளியிட்டு வைக்கும் வைபவத்தில் இந்திய அரசு சார்பாக உரையாற்றிய கனடாவிற்கான இந்தியத் தூதுவர் திரு விகாஸ் ஸவர்ப் தெரிவித்தார். கனடா போஸ்ட் அரச கூட்டுத்தாபனத்தின் தலைவர் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி ஆகிய பதவிகளை வகிப்;பதன் மூலம் இந்திய மக்களுக்கும்…

Read More

எம்.நடராஜன் கவலைக்கிடம்: பரோல் கேட்டு சசிகலா மனு

எம்.நடராஜன் கவலைக்கிடம்: பரோல் கேட்டு சசிகலா மனு

அதிமுக (அம்மா) பொதுச் செயலாளர் வி.கே.சசிகலாவின் கணவர் எம்.நடராஜன் (74), கல்லீரல் பாதிப்புக்காக தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த 10-ம் தேதி திடீரென்று உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கல்லீரலும், சிறுநீரகமும் செயலிழந்துவிட்டது. நுரையீரலும் பாதிக்கப்பட்டதால் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. நடராஜனுக்கு தற்போது டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உறவினர் ஒருவரின் கல்லீரலை தானமாக பெற்று, நடராஜனுக்கு பொருத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இந்நிலையில், நேற்று நடராஜனின் உடல் நிலை மேலும் மோசம் அடைந்தது. அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கிறார். கணவர் நடராஜன் கவலைக்கிடமான நிலையில் இருப்பதால் அவரைப் பார்ப்பதற்காக தனக்கு பரோல் வழங்க…

Read More

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்.15 முதல் 17-ம் தேதி வரை: சென்னையில் இருந்து 4,820 சிறப்பு பேருந்துகள் – போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அறிவிப்பு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்.15 முதல் 17-ம் தேதி வரை: சென்னையில் இருந்து 4,820 சிறப்பு பேருந்துகள் – போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அறிவிப்பு

தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 15 முதல் 17-ம் தேதி வரை சென்னையில் இருந்து 4,820 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார். இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை வரும் அக்டோபர் 18-ம் தேதி கொண்டாடப்படுகிறது. தீபாவளிக்கு முந்தைய தினங்களில் சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு லட்சக்கணக்கான மக்கள் செல்வது வழக்கம். ஏற்கெனவே, ரயில்களில் டிக்கெட்கள் விற்று முடிந்துவிட்ட நிலையில், தற்போது சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்து வருகிறது. இருப்பினும், அனைவருக்கும் ரயிலில் டிக்கெட் கிடைப்பதில்லை. மேலும், பண்டிகையை பயன்படுத்தி ஆம்னி பேருந்துகளில் கட்டணத்தை அதிகரிக்கும் நிலை தொடர்ந்து நீடித்து வருகிறது. இதனால், பெரும்பாலானவர்கள் அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளையே…

Read More

அனிதா தற்கொலைக்கு வெளிப்புற அழுத்தம் காரணமா என்ற சந்தேகம் உள்ளது: ஆதிதிராவிட ஆணைய துணைத் தலைவர்

அனிதா தற்கொலைக்கு வெளிப்புற அழுத்தம் காரணமா என்ற சந்தேகம் உள்ளது: ஆதிதிராவிட ஆணைய துணைத் தலைவர்

அரியலூர் மாணவி அனிதா மரணத்துக்கு வெளிப்புற அழுத்தம் காரணமா என்ற சந்தேகம் உள்ளது என ஆதிதிராவிட ஆணைய துணைத் தலைவர் முருகன் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், “மாணவி அனிதா தற்கொலை குறித்த விசாரணை அறிக்கை கிடைத்தவுடன் அதை தமிழக அரசிடம் சமர்ப்பிப்போம். மாணவி அனிதா மரணத்துக்கு வெளிப்புற அழுத்தம் காரணமா என்ற சந்தேகம் உள்ளது. வேளாண் படிப்பில் சேரத் தயாரான மாணவி அனிதா ஏன் தற்கொலை செய்துகொண்டார்? அவர் தற்கொலைக்கு தூண்டப்பட்டாரா என்று விசாரிக்க ஆணையத்திடம் கேட்டுள்ளோம். கல்வியில் எஸ்.சி., எஸ்,டி., மாணவர்களுக்கு 18% இடஒதுக்கீடு குறித்து ஆய்வு செய்துவருகிறோம்” என்றார். உச்ச நீதிமன்றத்தில் நீட் தேர்வுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்த…

Read More

சிகிச்சையின் போது ஜெயலலிதாவை அமைச்சர்கள் சந்தித்தார்களா?- அப்போலோ நிர்வாகம் பதில்

சிகிச்சையின் போது ஜெயலலிதாவை அமைச்சர்கள் சந்தித்தார்களா?- அப்போலோ நிர்வாகம் பதில்

ஜெயலலிதா அப்போலோவில் சிகிச்சை பெற்றபோது பார்த்தேன் என்று சில அமைச்சர்களும், பார்க்கவில்லை என சில அமைச்சர்களும் முரணாக பேசுவது குறித்த கேள்விக்கு பதிலளிக்க அப்போலோ நிர்வாகி மறுத்து விட்டார். ஜெயலலிதா மரணம் மர்மம் குறித்த பல்வேறு சர்ச்சை கருத்துகள் எழும் நிலையில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கடந்த 22-ம் தேதி மதுரையில் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசியபோது, “ஜெயலலிதாவை தாங்கள் யாரும் பார்க்கவில்லை என்று கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை ஆணையம் அமைக்க அனைத்து அரசியல் தலைவர்களும் மீண்டும் வலியுறுத்தினர். இந்நிலையில் நேற்று கீழ்ப்பாக்கம் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அமைச்சர் செல்லூர் ராஜு தானும் மற்ற அமைச்சர்களும் மருத்துவமனையில் ஜெயலலிதாவை சந்தித்ததாக…

Read More
1 315 316 317 318 319 425