தேசிய விருது கொடுத்தால் வாங்க மாட்டேன்: விஜய் சேதுபதி

தேசிய விருது கொடுத்தால் வாங்க மாட்டேன்: விஜய் சேதுபதி

தேசிய விருது கொடுத்தால் அதைவாங்க மாட்டேன் என்று ‘கருப்பன்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் விஜய் சேதுபதி தெரிவித்தார். பன்னீர்செல்வம் இயக்கத்தில் விஜய் சேதுபதி, தான்யா, பாபி சிம்ஹா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கருப்பன்’. செப்டம்பர் 29-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் விஜய் சேதுபதி பேசியதாவது: மனித வாழ்க்கையின் அழகும் ஆரம்பமும் முடிவும் அன்பு தான். முன்பின் தெரியாத கணவன் – மனைவி இருவரும் சேர்ந்து வாழும் போது வரும் அன்பு தான் வாழ்க்கையின் ஆதாரமும் கூட. அதை அழகாக சொல்லியிருப்பது தான் ‘கருப்பன்’. என் மனைவியாயக தான்யா மிக அழகாக நடித்திருக்கிறார். ‘விக்ரம் வேதா’ வெளியாகும்…

Read More

இன்னும் ஆரவ்வை காதலிக்கிறீர்களா? – ரசிகரின் கேள்விக்கு ஓவியா பதில்

இன்னும் ஆரவ்வை காதலிக்கிறீர்களா? – ரசிகரின் கேள்விக்கு ஓவியா பதில்

சென்னையில் சரவணா ஸ்டோர்ஸ் கடை திறப்பு விழாவில் கலந்து கொண்டார் ஓவியா. பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறியது முதலே அவருக்கு பெரும் ஆதரவு பெருகியிருப்பதால், மக்கள் கூட்டம் கடுமையாக காணப்பட்டது. இவ்விழாவில் ஓவியா பேசியதாவது: பிக் பாஸ் நிகழ்ச்சி முடியும் வரை அதைப் பற்றி பேசக் கூடாது என்று சொல்லியிருக்கிறார்கள். ஆகையால் யார் ஜெயிப்பார்கள் என்று சொல்ல முடியாது. பிக் பாஸ் நிகழ்ச்சியின் 100-வது நாள் விழாவில் என்னைக் காணலாம். மேலும், அந்நிகழ்ச்சியில் எனக்கு அனுயாவை ரொம்பப் பிடிக்கும். அவர் எனக்கு நெருங்கிய தோழி. இந்தக் காலத்தில் மக்களிடையே இவ்வளவு பெரிய அன்பு கிடைப்பது ரொம்ப கஷ்டம். எனது கதாபாத்திரத்தால் அந்த அன்பு கிடைத்திருப்பதில் மிகவும்…

Read More

ஐ.நா.மன்றத்தில் வைகோ மீது தாக்குதல் முயற்சி; இலங்கை தூதரகம் முன்பு நாளை கண்டன ஆர்ப்பாட்டம்: மதிமுக அறிவிப்பு

ஐ.நா.மன்றத்தில் வைகோ மீது தாக்குதல் முயற்சி; இலங்கை தூதரகம் முன்பு நாளை கண்டன ஆர்ப்பாட்டம்: மதிமுக அறிவிப்பு

ஐ.நா. மனித உரிமைகள் ஆணைய தலைமையகத்தில் வைகோ மீது தாக்குதல் நடத்த கைக்கூலிகளை ஏவிவிட்ட சிங்கள அரசைக் கண்டித்து செப்டம்பர் 27-ம் தேதி காலை 11 மணிக்கு சென்னையில் உள்ள இலங்கைத் தூதரகம் முன்பு மதிமுக துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் அவைத் தலைவர் திருப்பூர் சு.துரைசாமி அறிவித்துள்ளார். இதுதொடர்பாக செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”சுவிட்சர்லாந்து நாட்டில் ஜெனிவா நகரில் அமைந்துள்ள ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் தலைமையகத்தில், மனித உரிமை ஆணையத்தின் 36 ஆவது அமர்வு செப்டம்பர் 11 ஆம் தேதி தொடங்கி 29 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த அமர்வில் பங்கேற்க…

Read More

டெங்குவை விட மோசமானது எடப்பாடியின் ஆட்சி: தினகரன் தாக்கு

டெங்குவை விட மோசமானது எடப்பாடியின் ஆட்சி: தினகரன் தாக்கு

தமிழகத்தில் டெங்கு காய்ச்சலுக்கு நூற்றுக்கணக்கானவர்கள் உயிரிழந்தும் நடவடிக்கை இல்லையே என்ற கேள்விக்கு டெங்குவை விட மோசமான அரசாக எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு உள்ளதாக தினகரன் பேட்டி அளித்தார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தினகரன் கூறியதாவது: ஜெயலலிதா மரணம் மர்மம் பற்றி அமைச்சர்களே தெரியாது என்கிற ரீதியில் பேசுகிறார்களே? ஜெயலலிதா இறந்து சில நாட்களில் ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக சசிகலாவை பொதுச்செயலாளர் ஆகவேண்டும் என்று கெஞ்சி கூத்தாடி ஒத்துக்கொள்ள வைத்தது யார். இதே அமைச்சர்கள் அவர் காலில் விழுந்ததை நாடே பார்த்தது. திண்டுக்கல் சீனிவாசன் சசிகலாவை பொதுச் செயலாளர் மட்டுமல்ல முதல்வராகவும் வர வேண்டும் என்று கூட்டத்தில் பேசினார். அன்று இதே எடப்பாடி,…

Read More

சசிகலா குடும்பத்தினர் சொல்லச்சொன்னதையே ஊடகங்களிடம் கூறினோம்: திண்டுக்கல் சீனிவாசன்

சசிகலா குடும்பத்தினர் சொல்லச்சொன்னதையே ஊடகங்களிடம் கூறினோம்: திண்டுக்கல் சீனிவாசன்

முன்னாள் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் இருந்தபோது சசிகலா குடும்பத்தினர் என்ன சொல்லச் சொன்னார்களோ அதையே ஊடகங்களிடம் கூறியதாக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார். முன்னதாக, ‘ஜெயலலிதா இட்லியும் சாப்பிடவில்லை, சட்னியும் சாப்பிடவில்லை. நாங்கள் சொன்னது எல்லாம் பொய். பொதுமக்கள் எங்களை மன்னித்துக் கொள்ளுங்கள்” என்று மதுரையில் நடந்த அதிமுக பொதுக்கூட்டத்தில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், திண்டுக்கல் பகுதியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற திண்டுக்கல் சீனிவாசன் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தபோது, “ஜெயலலிதா உணவு அருந்தியதாக சசிகலா குடும்பத்தினர் கூறச்சொன்னதையே ஊடகங்களிடம் நாங்கள் தெரிவித்தோம். இதையே மதுரை பொதுக்கூட்டத்தில் நான் தெளிவுபடுத்தி விளக்கினேன். மேலும், ஜெயலலிதா மரணம்…

Read More

ஜெயலலிதா மரணம் : ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷன்

ஜெயலலிதா மரணம் : ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷன்

முதல் – அமைச்சராக இருந்த ஜெயலலிதாவுக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 22-ந்தேதி திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து சென்னை ஆயிரம்விளக்கில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் டிசம்பர் மாதம் 5-ந்தேதி உயிரிழந்தார். அப்பல்லோ ஆஸ்பத்திரியில் 72 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதா எப்படியும் உயிர் பிழைத்து திரும்பி விடுவார் என்றே அ.தி.மு.க.வினரும் தமிழக மக்களும் எதிர்பார்த்து காத்திருந்தனர். அதற்கு ஏற்ற வகையிலேயே ஜெயலலிதாவின் உடல்நிலை பற்றிய செய்திகள் வெளிவந்தன. அவர் இட்லி சாப்பிட்ட தாகவும், தன்னை சந்தித்து உடல்நிலை பற்றி விசாரித்த முக்கிய பிரமுகர்களை பார்த்து கை அசைத்ததாகவும் அவ்வப்போது சாதகமான தகவல்களே வெளியாகி கொண்டிருந்தன. இதன்…

Read More

Gifford-Jones, “I Wish He’d taught me at The Harvard Medical School”

Gifford-Jones, “I Wish He’d taught me at The Harvard Medical School”

This week I interviewed Dr. Andrew Saul, an international authority on nutrition and vitamin therapy, and Editor of The Orthomolecular Medical News Service. Saul believes the greatest medical dangers today are the epidemic of obesity, Type 2 diabetes, overuse of prescription and over-the-counter drugs, and neglect of natural remedies. These, he says, will be the medical tsunami for our Health Care System. So I asked Dr. Saul to elaborate some of these pitfalls. Saul immediately…

Read More

செந்தில் பாலாஜி உறவினர், நண்பர்கள் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை

செந்தில் பாலாஜி உறவினர், நண்பர்கள் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நண்பர்கள், உறவினர்கள் இல்லங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். அதிமுகவில் தினகரன் அணியின் ஆதரவாளர்களில் ஒருவர் செந்தில் பாலாஜி. தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏக்களில் செந்தில் பாலாஜியும் ஒருவர். செந்தில் பாலாஜியின் சொந்த மாவட்டமான கரூரில் உள்ள அவரது நண்பர்கள், உறவினர்களின் வீடுகளில் இன்று காலை முதல் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர். கரூர் ராம் நகர், ராமகிருஷ்ணா நகர், தான் தோன்றி மலை உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த சோதனை நடக்கிறது. கோவையிலிருந்து இணை இயக்குநர் தலைமையில் சென்ற வருமான வரித்துறையினர் அவரது நண்பர்கள் என்று கூறப்படும் சுவாமிநாதன், சுப்ரமணி, சாரணி…

Read More

செப்.21, 2016: ஜெயலலிதா பொதுவாழ்வின் கடைசி நாள் இன்று

செப்.21, 2016: ஜெயலலிதா பொதுவாழ்வின் கடைசி நாள் இன்று

ஜெயலலிதா மறைந்து 10 மாதங்கள் கடந்து விட்டாலும் இன்றைய நாள் அவருக்கு மிக முக்கியமான நாளாகும். ஜெயலலிதா முதல்வராக தான் மறைவதற்கு முன் கடைசியாக கலந்துகொண்ட பொது நிகழ்ச்சி நடந்தது கடந்த ஆண்டு இதே நாளில்தான். செப் 21, 2016-ம் ஆண்டில் முதல்வர் ஜெயலலிதா கோட்டையில் போக்குவரத்து கழக பேருந்துகளை இயக்க பச்சைக்கொடி அசைத்து தொடங்கி வைத்தார். அதற்கு பல மாதங்கள் முன்பே தனது உடல் நிலை காரணமாக செயல்படாத நிலை வந்த போதும் பல பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். அப்போதெல்லாம் உடல் சோர்வை மறைத்துக்கொண்டு புன்னகை தவழும் முகத்துடன் தொண்டர்களை நோக்கி கையசைத்து வாழ்த்துவார். கடைசி நாளன்று தனது வாகனத்தை விட்டு மெதுவாக இறங்கி…

Read More

ஊழலுக்கு எதிரானவர்கள் அனைவரும் எனக்கு உறவினர்கள் அதுபோல் கெஜ்ரிவால் எனது உறவினர் -கமல்ஹாசன்

ஊழலுக்கு எதிரானவர்கள் அனைவரும் எனக்கு உறவினர்கள் அதுபோல் கெஜ்ரிவால் எனது உறவினர் -கமல்ஹாசன்

தமிழக அரசியல் களம் உச்சகட்ட பரபரப்பில் இருக்கும் தற்போதைய சூழ்நிலையில் நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கம் மூலமாக பல்வேறு அதிரடி அரசியல் கருத்துக்களை தெரிவித்து வருகிறார். குறிப்பாக ஆளும் அதிமுக மீது அவர் கடுமையான விமர்சனங்களை தொடர்ந்து முன்வைத்துக் கொண்டே வருகிறார். இதனால் கமல்ஹாசன் தனிக்கட்சி தொடங்கி அரசியலில் களமிறங்குவார் என்றும் செய்திகள் வெளியான வண்ணம் உள்ளது. சமீபத்தில் கேரள மாநிலம் சென்று அங்கு முதல் மந்திரி பிணராய் விஜயனை சந்தித்தார். இந்தநிலையில், சென்னையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் இன்று நடைபெற இருக்கும் மாநில சுயாட்சி மாநாட்டுக்கு வருகைதரும் டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால், கமல்ஹாசனைச் சந்திக்க உள்ளனர். டெல்லி முதல்வர் அரவிந்த்…

Read More
1 316 317 318 319 320 425