காங்கிரஸ் நிர்வாகிகளுடன் ராகுல்காந்தி தீவிர ஆலோசனை தமிழகத்தில் கட்சியை வளர்க்க பாடுபடுமாறு அறிவுறுத்தினார்

காங்கிரஸ் நிர்வாகிகளுடன் ராகுல்காந்தி தீவிர ஆலோசனை தமிழகத்தில் கட்சியை வளர்க்க பாடுபடுமாறு அறிவுறுத்தினார்

தி.மு.க. தலைவர் கருணாநிதியின் பிறந்தநாள் மற்றும் அவரின் 60 ஆண்டு கால சட்டமன்ற பணிகள் பாராட்டு விழா கூட்டத்தில் பங்கேற்பதற்காக அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல்காந்தி நேற்று முன்தினம் சென்னை வந்தார். கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கி இருந்த ராகுல்காந்தி நேற்று காலை தமிழக, புதுச்சேரி கட்சி நிர்வாகிகள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் புதுச்சேரி மாநில மந்திரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி கலந்து கொண் டார். இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. இந்த கூட்டத்தை தொடர்ந்து பகல் 12 மணிக்கு தி.மு.க. தலைவர்…

Read More

சசிகலாவை சந்திக்க பெங்களூரு புறப்பட்டார் டிடிவி தினகரன்

சசிகலாவை சந்திக்க பெங்களூரு புறப்பட்டார் டிடிவி தினகரன்

சிறையில் உள்ள அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவை சந்திப்பதற்காக கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் பெங்களூரு புறப்பட்டார். இன்று (திங்கள்கிழமை) பிற்பகல் இந்த சந்திப்பு நடைபெறும் எனத் தெரிகிறது. சொத்துக்குவிப்பு வழக்கில் கைதான சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் சிறை சென்ற பின்னர் கட்சிக்குள் பல்வேறு சலசலப்புகள் ஏற்பட்டன. தினகரனையும் அவரது குடும்பத்தாரையும் கட்சியில் இருந்து ஒதுக்கிவைப்பதாக அதிமுக அம்மா அணி மூத்த அமைச்சர்கள் அறிவித்தது. ஓபிஎஸ் அணியுடன் இணைப்புக்கு 7 பேர் கொண்ட குழு அமைத்தது, அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்து சசிகலா பேனர்களை அகற்றியது என பல்வேறு அரசியல் நகர்வுகள் இருந்தன. இதற்கிடையில் இரட்டை இலை சின்னத்தைப் பெற…

Read More

பொருட்செலவுள்ள படங்களில் பெரிய சுமைகள் இருக்காது – இயக்குநர் அஜய் ஞானமுத்து நேர்காணல்

பொருட்செலவுள்ள படங்களில் பெரிய சுமைகள் இருக்காது – இயக்குநர் அஜய் ஞானமுத்து நேர்காணல்

‘டிமாண்ட்டி காலனி’ மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்த அஜய் ஞானமுத்து, தற்போது ‘இமைக்கா நொடிகள்’ மூலம் மீண்டும் தன்னை நிரூபிக்கத் திரும்பியுள்ளார். இப்படத்தின் டீஸர் வெளியாகியுள்ள நிலையில் அவரைச் சந்தித்தோம். ‘இமைக்கா நொடிகள்’ படத்தின் கதைக்களம் என்ன? சென்னையில் வசிக்கும் ஜோடி அதர்வா – ராஷி கண்ணா. பெங் களூருவில் இருக்கும் சிபிஐ அதி காரி நயன்தாரா. இவர்கள் இரு வருக்கும் தொலைபேசி வாயிலாக சவால் விடுகிறார் வில்லன் அனுராக் கஷ்யப். தொடர்ச்சியாகக் கொலை கள் செய்யும் சீரியல் கில்லர். அவர் எதற்காக இந்தக் கொலை களைச் செய்கிறார் என்ற தேடல் தான் கதை. இப்படத்தில் அனுராக் கஷ்யப் நடிக்கும் கதாபாத்திரத் தில் முதலில் கெளதம்…

Read More

சரத்குமார்- நெப்போலியன் மீண்டும் இணையும் ‘சென்னையில் ஒரு நாள் 2’

சரத்குமார்- நெப்போலியன் மீண்டும் இணையும் ‘சென்னையில் ஒரு நாள் 2’

‘சென்னையில் ஒரு நாள் -2’ படத்தில் சரத்குமாரும் நெப்போலியனும் இணைந்து நடிக்கின்றனர். சரத்குமாரும், நெப்போலியனும் இணைந்து நடித்த ‘தென்காசிப் பட்டணம்’, ‘ஐயா’ போன்ற படங்கள் ரசிகர்களிடம் குறிப்பிடத்தக்க வரவேற்பைப் பெற்றவை. இந்நிலையில் இவர்கள் இருவரும் கிட்டத்தட்ட 12 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்து நடிக்கின்றனர். இப்படத்துக்கு ‘சென்னையில் ஒரு நாள் -2’ என்று பெயரிடப்பட்டுள்ளது. ‘டிராஃபிக்’ என்ற மலையாளப் படத்தின் மறு ஆக்கமாக தமிழில் ‘சென்னையில் ஒரு நாள்’ படம் உருவானது. சரத்குமார், சேரன், பிரசன்னா, பார்வதி, ஜெயப்பிரகாஷ் ஆகியோர் நடித்த இப்படத்தை ஷாகித் காதர் இயக்கியிருந்தார். உறுப்புதானத்தை வலியுறுத்திய இந்தப் படத்தின் நேர்மையும், உண்மையும் பரவலாக பேசப்பட்டது. இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகத்தை அறிமுக இயக்குநர்…

Read More

கூடங்குளத்தில் மேலும் இரண்டு அணு உலைகள்: மொத்த செலவு ரூ.50,000 கோடி

கூடங்குளத்தில் மேலும் இரண்டு அணு உலைகள்: மொத்த செலவு ரூ.50,000 கோடி

கூடங்குளத்தில் உள்ள இந்தியாவின் பெரிய அணு மின் நிலையத்தில் மேலும் 2 அணு உலைகளை நிர்மாணிக்க ரூ.50,000 கோடி செலவாகும். இந்தச் செலவில் பாதித்தொகையை ரஷ்யா கடனாக வழங்குகிறது. இத்திட்டத்தின் மூலம் 7 ஆண்டுகள் கழித்து மின் உற்பத்தி நடைபெறத் தொடங்கும் என்று இந்திய அணு மின் நிறுவன சேர்மமும் நிர்வாக இயக்குநருமான எஸ்.கே.சர்மா பிடிஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார். கூடங்குளத்தில் 5 மற்றும் 5-வது அணு உலைகளை உருவாக்குவதற்கான ஒப்பந்தத்தில் இந்தியாவும் ரஷ்யாவும் வியாழனன்று கையெழுத்திட்டது. “இந்த ஒட்டுமொத்த திட்டத்துக்கும் ஆகும் செலவு ரூ.50,000 கோடி, இந்த புதிய இரண்டு அணு உலைகளில் முதலாவது 66 மாதங்களில் உருவாகும் 2-வது அணு உலை இதன்…

Read More

TORONTO VOICE OF HUMANITY நிறுவனம் சார்பில் யாழ் பவுண்டேசன் அமைப்பிற்கு மூன்று இலட்சம் ரூபாய்கள் அன்பளிப்புச் செய்யப்பட்டன

TORONTO VOICE OF HUMANITY  நிறுவனம் சார்பில் யாழ் பவுண்டேசன் அமைப்பிற்கு மூன்று இலட்சம் ரூபாய்கள் அன்பளிப்புச் செய்யப்பட்டன

கனடாவில் நீண்ட காலமாக இயங்கிவரும் TORONTO VOICE OF HUMANITY அமைப்பின் சார்பாக கடந்த செவ்வாய்க்கிழமையன்று யாழ்ப்பாணம் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற விசேட நிகழ்வொன்றில் அங்கு விதவைத் தாய்மார்களின் நலன்பேணும் பணிகளில் ஈடுபட்டு வரும் யாழ் பவுண்டேசன் அமைப்பிற்கு மூன்று இலட்சம் ரூபாய்கள் அன்பளிப்புச் செய்யப்பட்டது. யாழ்ப்பாண பிரதேச செயலகத்தின் மண்டபத்தில் நடைபெற்ற மேற்படி நிகழ்வில் நிதியை யாழ்ப்பாண பிரதேச கலாச்சார உத்தியோகத்தர் திரு ப. தமிழ்மாறன் TORONTO VOICE OF HUMANITY அமைப்பின் தலைவர் திரு ஆர். என்.லோகேந்திரலிங்கம், அவரது பாரியார் ஆகியோரிடமிருந்து பெற்றுக்கொண்டார். இங்கே காணப்படும் படத்தில் யாழ் பவுண்டேசன் அமைப்பு சார்பில் திருமதி சாலினி சார்ள்ஸ், கலைஞர் கொலின், கலாச்சார உத்தியோகத்தர்…

Read More

வடக்கு மாகாண சபையோடு ஒத்துழைத்து எமது மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த புலம் பெயர் உறவுகள் முன்வரவேண்டும்

வடக்கு மாகாண சபையோடு  ஒத்துழைத்து எமது மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த புலம் பெயர் உறவுகள் முன்வரவேண்டும்

கனடா உதயன் பிரதம ஆசிரியரிடம் மாகாண விவசாய அமைச்சர் ஐங்கரநேசன் வேண்கோள் எமது முதலமைச்சர் விக்கினேஸ்வரன் அவர்கள் புலம் பெயர் உறவுகளோடு எப்போதும் கைகோர்த்து நிற்பவர். பல நாடுகளுக்கு விஜயம் செய்து எமது மக்களின் இடர்களை நீக்கும் வகையில் உதவிகளைப் பெற்று பல திட்டங்களை அறிமுகம் செய்தவர். எனவே வடக்கு மாகாண சபையோடு ஒத்துழைத்து எமது மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த புலம் பெயர் உறவுகள் தொடர்ந்து முன்வரவேண்டும். இவ்வாறு வடக்கு மாகாண விவசாய மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு பொ. ஐங்கரநேசன் கடந்த செவ்வாயன்று யாழ்ப்பாண நகரில் அமைந்துள்ள அவரது அமைச்சு அலுவலகத்தில் தன்னை நட்பின் நிமித்தம் சந்தித்த கனடா உதயன் பிரதம ஆசிரியர்…

Read More

இலங்கையில் ஏற்பட்ட அடை மழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக பாடசாலை மாணவர்கள் உட்பட 230 பேர் உயிரிழந்தனர்.

இலங்கையில் ஏற்பட்ட அடை மழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக பாடசாலை மாணவர்கள் உட்பட 230 பேர் உயிரிழந்தனர்.

இலங்கையில் கடந்த சில நாட்களாக பெய்த தொடர்மழை, மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு ஆகியவற்றால் 45 பாடசாலை மாணவர்கள் உட்பட சுமார் 230 பொதுமக்கள் உயிரிழந்தாக அறிவிக்கப்பட்டுள்ளது. 15 மாவட்டங்களை உள்ளடக்கிய பிரதேசத்தில் இடம்பெற்ற வெள்ள அனர்த்தம் நாட்டில் அனைத்து இடங்களையும் சேர்ந்த மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. மேற்படி வெள்ள அனர்த்தம் காரணமாக இலங்கையில் பாதிக்கப்பட்ட 15 மாவட்டங்களிலும் 8000 வீடுகள் அழிந்து போயுள்ளதாகவும் 6இலட்சம் பேர் பாதிப்புக்கு உள்ளானதாகவும், சுமார் 85000 பேர் முகாம்களில் தங்கியுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டு;;ள்;ளது. வெள்ளப்பெருக்காலும் மண்சரிவு போன்ற அனர்த்தங்களாலும் இரத்தினபுரி மாவட்டத்திலேயே அதிக மரணங்களும் பாதிப்புக்களும் ஏற்பட்டுள்ளதாகவும் ஏனைய பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் காலி, மாத்தறை, மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களிலும்…

Read More

முன்னாள் கல்வி அதிகாரி எஸ் சிவநாயகமூர்த்தி அவர்களின் இரு நூலகள்: வெளியீட்டு விழா

முன்னாள் கல்வி அதிகாரி எஸ் சிவநாயகமூர்த்தி அவர்களின் இரு  நூலகள்: வெளியீட்டு விழா

கலாநிதி எஸ்.சிவநாயகமூர்த்தி அவர்கள் எழுதிய ‘தமிழர் மரபும்,புலம்யெர் வாழ்வும்”; சீவகசிந்தாமணியும் அதன் இலக்கியச் சுவையும்” என்ற இருநூல்களும் 28-05-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடா பெரிய சிவன்கோவில் மண்டபத்தில் பேராசிரியர் இ.பாலசுந்தரம் தலைமையில் வெகு சிறப்பாக வெளியிடப் பட்டன. குத்து விளக்கேற்றல்,கனடா தேசீய கீதம்,தமிழ்த்தாய் வாழ்த்து,அமைதி வணக்கம் என்பவற்றுடன் ஆரம்பமாகியது. அதன் பின்னர் காவியாலயா நாட்டியப்பள்ளி மாணவிகளின்.வரவேற்பு நடனம்,எழுத்தாளர் குரு அரவிந்தன் அவர்களது வரவேற்புரை, கவிஞர் கழக முன்னாள் தலைவர் திரு.சி.சண்முகராசா அவர்களின் வாழ்த்துரை என்பன இடம் பெற்றன. இதைத் தொடர்ந்து கனடா தேசீய கீதம் பாடிய ஆஞ்சனா சத்தி வடிவேல்,தமிழ்தாய் வாழ்த்துப் பாடிய சங்கவி முகுந்தன்ஆகியோரும்,வரவேற்பு நடனமாடிய காவியாலயா நாட்டியப் பள்ளி மாணவிகளும், அப்பள்ளி ஆசிரியை…

Read More

வன்னி மண்ணில் அளப்பரிய தார்மீகப் பணியாற்றும் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அருளகம்

வன்னி மண்ணில் அளப்பரிய தார்மீகப் பணியாற்றும் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அருளகம்

எமது தாயகத்தில் தமிழர் பிரதேசங்களில் மிகவும் மோசமான பாதிக்கப்பட்ட பகுதிகளாக விளங்கும் வன்னி மண்ணும் அதனைச் சார்ந்த பிரதேசங்களும் பல்வேறு உதவிகளும் அணைப்பும் தேவையான பகுதிகளாக காணப்படுகின்றன. அங்கு உதவிகளும் உளரீதியான பாதுகாப்பும் தேவைப்படும் பிரிவினராக குழந்தைகளும் சிறுவர் சிறுமிகளும் ஆண் பெண் முதியோர்களும் உள்ளனர். அவர்களில் பலர் யுத்தம் காரணமாக எதிர்கொண்ட உடல் ரீதியானதும் உள ரீதியானதுமான பாதிப்புக்கள் பலரை மன நோயாளர்களாகவும் மாற்றியுள்ளன. இவ்வாறான மூன்று பிரிவுகளுக்குள் அடங்கும் எமது உறவுகளை பாதுகாக்கும் தார்மீகப் பணிகளில் குறிப்பிட்ட சில நிறுவனங்களே எமது தமிழர் மண்ணில் இடைவிடாத பணிகளைச் செய்து வருகின்றன. அவ்வாறான நிறுவனங்களில் வவுனியாவில் இயங்கிவரும் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அருளகம் அமைப்பின் சேவைகள்…

Read More
1 340 341 342 343 344 425