வருவாய் புலனாய்வு பிரிவு அலுவலகத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர், துணைவேந்தர் கீதாலட்சுமி இன்று ஆஜர்
முக்கிய தகவல்கள் வெளிவர வாய்ப்பு இருப்பதாக அதிகாரிகள் கூறினார்கள். வருமானவரி புலனாய்வு பிரிவு ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலுக்காக அதிகளவு பணப்பட்டுவாடா நடந்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து கிடைத்த தகவலின் பேரில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமானவரி புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கடந்த 7–ந்தேதி அதிரடி சோதனை நடத்தினர். சமத்துவ மக்கள் கட்சி தலைவர் நடிகர் சரத்குமார், அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. சிட்லபாக்கம் ராஜேந்திரன், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். அரசு மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி உள்ளிட்டோரின் வீடுகள் உள்பட தமிழ்நாடு முழுவதும் 35 இடங்களில் அதிரடி சோதனை நடந்தது. இதில் பல முக்கிய ஆவணங்களும், ரொக்கப்பணமும் சிக்கியது. விஜயபாஸ்கருக்கு சம்மன் இந்தநிலையில்…
Read More









