வருவாய் புலனாய்வு பிரிவு அலுவலகத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர், துணைவேந்தர் கீதாலட்சுமி இன்று ஆஜர்

வருவாய் புலனாய்வு பிரிவு அலுவலகத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர், துணைவேந்தர் கீதாலட்சுமி இன்று ஆஜர்

முக்கிய தகவல்கள் வெளிவர வாய்ப்பு இருப்பதாக அதிகாரிகள் கூறினார்கள். வருமானவரி புலனாய்வு பிரிவு ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலுக்காக அதிகளவு பணப்பட்டுவாடா நடந்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து கிடைத்த தகவலின் பேரில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமானவரி புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கடந்த 7–ந்தேதி அதிரடி சோதனை நடத்தினர். சமத்துவ மக்கள் கட்சி தலைவர் நடிகர் சரத்குமார், அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. சிட்லபாக்கம் ராஜேந்திரன், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். அரசு மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி உள்ளிட்டோரின் வீடுகள் உள்பட தமிழ்நாடு முழுவதும் 35 இடங்களில் அதிரடி சோதனை நடந்தது. இதில் பல முக்கிய ஆவணங்களும், ரொக்கப்பணமும் சிக்கியது. விஜயபாஸ்கருக்கு சம்மன் இந்தநிலையில்…

Read More

கனத்தில் போராட்டக்காரர் கட்டிவைக்கப்பட்டதாக குற்றச்சாட்டு: ராணுவம் மீது வழக்குப்பதிவு

கனத்தில் போராட்டக்காரர் கட்டிவைக்கப்பட்டதாக குற்றச்சாட்டு: ராணுவம் மீது வழக்குப்பதிவு

காஷ்மீர் மாநிலத் தலைநகர் ஸ்ரீநகர் மக்களவை தொகுதிக்குக் கடந்த 9-ம் தேதி ஞாயிற்றுக் கிழமை இடைத்தேர்தல் நடந்தது. அப்போது பல வாக்குச்சாவடி களை போராட்டக்காரர்கள் தீ வைத்து கொளுத்தினர். பயங்கர கலவரத்தில் ஈடுபட்டனர். பாது காப்புப் படையினர் மீது தொடர்ந்து கல்வீச்சில் ஈடுபட்டனர். கும்பலை கலைக்க பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 8 பேர் பலியாயினர். இந்நிலையில், கலவரத்தில் ஈடுபட்ட இளைஞர் ஒருவரை ராணுவ ஜீப்பின் முன்னால் கட்டி வைத்து, கல்வீச்சில் இருந்து தப்பிக்க மனித கேடயமாகப் ராணுவ வீரர்கள் பயன்படுத்திய தாக வீடியோ ஒன்று அண்மையில்  வெளியானது. இது சமூக வலை தளங்களில் வேகமாகப் பரவியது. ராணுவத்தின் இந்த செயலுக்கு  காஷ்மீர்…

Read More

திரு இராமநாதன்-திருமதி ராஜேஸ்வரி தம்பதியின் 40வது திருமண நாள்

திரு இராமநாதன்-திருமதி ராஜேஸ்வரி தம்பதியின் 40வது திருமண நாள்

யாழ்ப்பாணம்-வரணி ஆகிய இடங்களைப் பிறப்பிடமாகக் கொண்டவர்களும் தற்போது கனடாவில் பல வருடங்களாக வாழ்ந்து வருபவர்களுமான திரு இராமநாதன்-திருமதி ராஜேஸ்வரி தம்பதியின் 40வது திருமண நாள் கொண்டாட்டம் இன்று ஸ்காபுறோ நகரில கென்னடி வீதியில் உள்ள “கென்னடி கொன்வென்சன் சென்றர்” மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. அழைக்கப்பட்ட உறவினர்கள் மற்றும் நண்பர்கள என பலர் குடும்பம் சார்ந்தவர்களோடு வந்து கலந்து கொண்டார்கள். மிகவும் நெகிழ்ச்சியான ஒரு கொண்டாட்டமாக திரு இராமநாதன்-திருமதி ராஜேஸ்வரி தம்பதியின் 40வது திருமண நாள் விழா நடைபெற்றது என்றால் மிகையாகாது. தம்பதிகள் இருவருமே ஒத்து குணாம்சங்கள் நிறையவே கொண்டவர்கள். அவர்களது பிள்ளைகள் இருவரும் மிகவும் அன்பாகவும் நெருக்கமாகவும் தங்கள் பெற்றோருடன் பழகி வருகின்றனர். அதற்கு மேலாக…

Read More

முதல் முள்ளம் தண்டுள்ள பத்திரிகையென்ற பெயரை கனடா உதயன் தக்க வைத்துள்ளது

முதல் முள்ளம் தண்டுள்ள பத்திரிகையென்ற பெயரை கனடா உதயன் தக்க வைத்துள்ளது

முள்ளிவாய்க்காலிற்குப் பிறகு, கனடாவில் தேசியத்தின் சொத்துக்களை பதுக்கியவர்களின் விடையமாக பதிவு செய்திருக்கும் முதல் முள்ளம் தண்டுள்ள பத்திரிகையென்ற பெயரை கனடா உதயன் தக்க வைத்துள்ளது. ஆனாலும், இவ்வளவு காலமும் அமைதியாக இருந்ததன் பின்னனியையும் பதிவு செய்யவும். இப்படி எல்லா தமிழ் ஊடகங்களும் தெளிவாக உண்மைகளை வெளிக் கொண்டு வந்தால் மட்டும் தான் மக்களின் சொத்துக்களை பதுக்கியவர்களிடம் இருந்து ஈழத்தில் பாதிக்கப்பட்ட மக்களிற்கு கொடுக்க முடியும்.  பல தடவைகள் இந்த விடயத்தை கனடாட உதயன் பதிவு செய்திருக்கின்றது. குறிப்பிப்பாக பத்துக்கும் மேற்பட்ட ஆசிரிய தலையங்கள். அவைகளில் பல எமது ஆசிரிய தலையங்களின் தொகுப்பாக வெளிவந்த “இதுவரை” என்னும் நூலில் அடங்கியுள்ளன. உதாரணமாக இந்த நிதி அபகரிப்பு தொடர்பான…

Read More

LYCA ஞானம் கிராமம் திறப்பு விழா

LYCA ஞானம் கிராமம் திறப்பு விழா

LYCA ஞானம் அறக்கட்டளை, இலங்கையின் வடக்கு மாகாணம் வவுனியா மாவட்டத்தின் சின்ன அடம்பன் மற்றும் புளியங்குளம் பகுதியில், LYCA ஞானம் கிராமத்தினை உருவாக்கியுள்ளது. போரினால் இடம்பெயர்ந்து 25 வருடங்களுக்கும் மேலாக பூந்தோட்ட அகதி முகாம்களில் பெரும்சிரமங்களின் மத்தியில் வாழ்ந்துவந்த மக்களின் நிரந்தர வீட்டுத் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் 220 மில்லியன் ரூபா செலவில் 150 வீடுகள், லைக்கா ஞானம் அறக்கட்டளையினால் கட்டப்பட்டுள்ளன. சின்ன அடம்பன் – ராசபுரம் கிராமம் மற்றும் புளியங்குளம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இந்த வீடுகள் இம்மாதம் (ஏப்ரல்) 10 ஆம் திகதி LYCA ஞானம் அறக்கட்டளையினால் உத்தியோகபூர்வமாக திறக்கப்பட்டு பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டன. LYCA ஞானம் கிராமம் திறப்பு விழாவில் லைக்கா நிறுவனத்…

Read More

கனடாவில் இயங்கிய வண்ணம் பல இளம் இசைக் கலைஞர்களையும் வாத்தியக் கலைஞர்களையும் உருவாக்கி வரும் ” பாரதி ஆர்ட்ஸ் கலைக் கூடம்

கனடாவில் இயங்கிய வண்ணம் பல இளம் இசைக் கலைஞர்களையும் வாத்தியக் கலைஞர்களையும் உருவாக்கி வரும் ” பாரதி ஆர்ட்ஸ் கலைக் கூடம்

நேற்றும் இன்றும் நூற்றுக்கணக்கான மாணவிகள் தங்கள் இசைத் திறன்களை பார்வையாளர்கள் மற்றும் பெற்றோர்கள் பெரியோர்கள் ஆகியோர் முன்பாக இசைத்துக் காட்டினர். இன்றைய சிறப்பு விருந்தினர்களில் இருவராக கனடா உதயன் பிரதம ஆசிரியர் திரு ஆர். என். லோகேந்திரலிங்கம் மற்றும் பிரபல எழுத்தாளர் குரு அரவிந்தன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவ மாணவிகளையும் கலைக்கூடத்தின் அதிபர் திரு மதிவாசன் அவர்களையும் பாராட்டு உரையாற்றினர். இங்கே காணப்படும் படங்கள் அங்கு எடுக்கபபட்டவையாகும்

Read More

The Doctor Game – W. Gifford-Jones M.D. – Can Six Million Readers Answer This Question?

The Doctor Game – W. Gifford-Jones M.D. – Can Six Million Readers Answer This Question?

This week, would readers help me answer a perplexing question? Their answers could be helpful to millions of people. I’m sure that very few in Canada and the U.S. have not witnessed a friend or loved one develop Alzheimer’s disease (AD). First, some of the facts about this crippling malady. Then I’d appreciate my readers’ response. Fact # 1- Researchers at the Kaiser Permanente Center in Oakland, California, and the University of Kuopio in Finland,…

Read More

வருமான வரித்துறை புகாரில் மூன்று தமிழக அமைச்சர்கள் மீது போலீஸ் வழக்குப்பதிவு

வருமான வரித்துறை புகாரில் மூன்று தமிழக அமைச்சர்கள் மீது போலீஸ் வழக்குப்பதிவு

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் வீடுகள், அலுவலகங்கள் உள்ளிட்ட 35 இடங்களில் கடந்த 7-ந் தேதி அன்று வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள். அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியபோது, அமைச்சர்கள் காமராஜ், உடுமலை ராதாகிருஷ்ணன், தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் ஆகியோர் அங்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பெண் அதிகாரிக்கு மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து அமைச்சர் மீது வருமானவரித்துறை சார்பில் போலீசில் புகார் அளிக்கப்படும் என்று வருமான வரித்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சென்னை காவல் ஆணையரிடம் வருமான வரித்துறையினர் புகார் தெரிவித்தனர். அமைச்சர்கள் காமராஜ், உடுமலை ராதாகிருஷ்ணன், தமிழக அரசின் டெல்லி…

Read More

கட்சிக்குள் என்னை யாரும் எதிர்க்கவில்லை: டிடிவி தினகரன்

கட்சிக்குள் என்னை யாரும் எதிர்க்கவில்லை: டிடிவி தினகரன்

தனக்கு எதிராக அமைச்சர்கள் சிலர் போர்க்கொடி தூக்கியிருப்பதாக வெளியான தகவல் முற்றிலும் வதந்தி என அதிமுக அம்மா கட்சியின் துணை பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் தெரிவித்தார். சென்னையில் இன்று (வெள்ளிக்கிழமை) அமைச்சர்களுடன் அவர் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், “இது வெறும் வதந்தியாக இருக்கும். எனக்கு அம்மாதிரியான தகவல் ஏதும் கிடைக்கவில்லை” என்றார். டிடிவி தினகரன், துணை பொதுச் செயலாளர் பதவி வகிப்பதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக தகவல் வெளியான நிலையில் அவர் இவ்வாறு தெரிவித்திருக்கிறார். அதிமுக சின்னம் முடக்கத்தில் மத்திய அரசு தலையீடு இருக்கிறதா என்ற கேள்விக்கு, “எனக்கு அந்த மாதிரியான தலையீடு எதுவும் தெரியவில்லை. அதிமுகவின் இரட்டை இலை…

Read More

கட்டுமான பணியின்போது பள்ளி கட்டிடம் இடிந்து தொழிலாளி பலி 12 பேர் உயிருடன் மீட்பு

கட்டுமான பணியின்போது பள்ளி கட்டிடம் இடிந்து தொழிலாளி பலி 12 பேர் உயிருடன் மீட்பு

வேலூர் மாவட்டம் காட்பாடி காந்திநகரை சேர்ந்தவர் பாலமுரளிகிருஷ்ணா. இவர் அங்கு ‘பின்குஷன் மாண்டிசோரி இன்டர்நேஷனல் ஸ்கூல்’ என்ற நடுநிலைப்பள்ளி நடத்தி வருகிறார். இந்த பள்ளியை உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்துவதற்காக காட்பாடியை அடுத்த பிரம்மபுரத்தில் புதிய பள்ளி கட்டிடத்தை கட்டி வருகிறார். கடந்த ஒரு வருடமாக இதன் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. வருகிற கல்வியாண்டில் இந்த பள்ளியை திறப்பதற்காக இரவு பகலாக கட்டிடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 25-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இந்த பணியில் ஈடுபட்டு வந்தனர். 2-வது மாடிவரை கட்டப்பட்டுள்ள இந்த புதிய கட்டிடத்தின் முன்பகுதியில் போர்டிகோ கட்டும் பணி நேற்று நடைபெற்றது. இதில் 15-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள்…

Read More
1 358 359 360 361 362 425