ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்வதாக முதல்வர் உறுதி: நெடுவாசல் போராட்டக் குழுவினர் பேட்டி

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்வதாக முதல்வர் உறுதி: நெடுவாசல் போராட்டக் குழுவினர் பேட்டி

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் உறுதி அளித்துள்ளதாக நெடுவாசல் போராட்டக் குழுவினர் தெரிவித்தனர். முதல்வர் பழனிசாமியை நெடுவாசல் போராட்டக் குழுவினர் இன்று (புதன்கிழமை) தலைமைச் செயலகத்தில் சந்தித்துப் பேசினர். நெடுவாசல் போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் வேலு தலைமையில் போராட்டக் குழுவினர் 10 பேர் ஹைட்ரோ கார்பன் திட்டத்தைக் கைவிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வரிடம் வலியுறுத்தினர். அதற்குப் பிறகு செய்தியாளர்களிடம் நெடுவாசல் போராட்டக் குழுவினர் பேசியதாவது: ”மாநில அரசுகளின் துறைகள் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு அனுமதி வழங்கவில்லை என முதல்வர் கூறினார். விவசாயிகளைப் பாதிக்கும் எந்தத் திட்டத்தையும் தமிழக அரசு அனுமதிக்காது. ஹைட்ரோ கார்பன் திட்டம் இன்னும்…

Read More

அதிமுக பெண் எம்எல்ஏ-வுக்கு கறுப்புக் கொடி காட்டி மக்கள் எதிர்ப்பு

அதிமுக பெண் எம்எல்ஏ-வுக்கு கறுப்புக் கொடி காட்டி மக்கள் எதிர்ப்பு

சேலம் அருகே அதிமுக பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வந்த வீரபாண்டி தொகுதி அதிமுக பெண் எம்எல்ஏ மனோன்மணிக்கு எதிராக பொதுமக்கள் கறுப்புக் கொடி காட்டினர். அதிமுக பொதுச் செயலாளராக சசிகலாவை தேர்வு செய்ததற்கும், தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்த எம்எல்ஏ-க்களுக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சேலம் மாவட்டம் வீரபாண்டி தொகுதிக்கு உட்பட்ட சர்க்கார் கொல்லப்பட்டி பகுதியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு, அதிமுக பொதுக்கூட்டம் நடந்தது. பொதுக்கூட்டத்தில் பங்கேற்க சசிகலா அணியைச் சேர்ந்த வீரபாண்டி சட்டப்பேரவை தொகுதி எம்எல்ஏ மனோன்மணி பங்கேற்க வந்தார். அப்போது அங்கு திரண்ட பொது மக்கள் மற்றும் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள், திடீரென மனோன்மணிக்கு…

Read More

அமெரிக்க பொருட்களையே வாங்குவோம், அமெரிக்கர்களுக்கே வேலைவாய்ப்பு-ட்ரம்ப்

அமெரிக்க பொருட்களையே வாங்குவோம், அமெரிக்கர்களுக்கே வேலைவாய்ப்பு-ட்ரம்ப்

அமெரிக்க பொருட்களையே வாங்குவது, அமெரிக்கர்களையே வேலைக்கு அமர்த்துவது என்பதே இந்த அரசின் கொள்கை என, டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார். வாஷிங்டன்: அமெரிக்க பொருட்களையே வாங்கவும், அமெரிக்கர்களையே வேலைவாய்ப்பில் பணியமர்த்தவும் முன்னுரிமை கொடுக்கப்படும் என்று, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபராக பதவியேற்ற பிறகு டொனால்டு டிரம்ப் முதல் முறையாக அந்நாட்டு நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றினார். அப்போது தேர்தல் பிரசாரத்தின்போது, வலியுறுத்திய இறுக்கமான கருத்துக்களையே மீண்டும் முன்வைத்தார். கார்பொரேட் வரிகளை குறைத்து, வணிக கொள்கைகளை மாற்றியமைக்க உள்ளதாக அவர் குறிப்பிட்டார். அமெரிக்க நிறுவனங்கள் போட்டியை சமாளிக்க ஏதுவான சூழல் உருவாக்கப்படும் என றுதியளித்தார். அமெரிக்க பொருட்களை ஏற்றுமதி செய்யும்போது பிற நாடுகள் அதன் மீது…

Read More

“சர்வ தேசத்தை உலுக்கிய விடுதலைப் புலிகளின் “சத்திய யுத்தத்திற்கு” தனது சாரீரக் குரலால் பலத்தைக் கொடுத்த பாடகர் சாந்தன் வன்னி மண்ணில் விதைக்கப்படுகின்றார்” .

“சர்வ தேசத்தை உலுக்கிய விடுதலைப் புலிகளின் “சத்திய யுத்தத்திற்கு” தனது சாரீரக் குரலால் பலத்தைக் கொடுத்த பாடகர் சாந்தன் வன்னி மண்ணில் விதைக்கப்படுகின்றார்” .

கனடாவில் தலைமைச் செயலகத்தைக் கொண்டு இயங்கிவரும் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் தலைமைச் செயலகம் விடுத்துள்ள அஞ்சலிச் செய்தி” “எமது மண்ணை மீட்டெடுப்பதற்காக, விடுதலைப் புலிகள் நடத்திய போராட்டத்தை புகழ்ந்து, பல்வேறு கவிஞர்கள் மிகவும் உச்சமான கவிதை வரிகளை எழுதி வைத்தார்கள். அவர்களில் சிலர் இராணுவக் கொடியவர்களால் அழிக்கப்பட்டுவிட்டார்கள் சிலர் இன்னும் உயிர்வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். அவ்வாறாக கவிஞர்களில் ஒருவர் எழுதிய கவிதை வரிகளை இந்த வித்துவப் பாடகனுக்கு சமர்ப்பணம் செய்து அவருக்கு வீர வணக்கங்களை தெரிவித்துக்கொள்கின்றோம். “சத்திய யுத்தம் நடக்கிறது சாவிலும் நிம்மதி தெரிகிறது , எத்தனை யுகங்கள் கடந்தாலும் ஈழத்தை அ டைவது நிச்சயமே” என்ற அந்த கவிதை வரிகள் சாந்தனை ஈர்ததி;ருக்;கும் என்றே…

Read More

கனடிய தமிழ்த் திரைப்படத் தயாரிப்பு நிறுவனமான “யோகி பார்ட்னர்ஸ் முதலீட்டில் – திரைப்படத்தின் ட்ரைலர் வெளியீடு

கனடிய தமிழ்த் திரைப்படத் தயாரிப்பு நிறுவனமான “யோகி பார்ட்னர்ஸ் முதலீட்டில் – திரைப்படத்தின் ட்ரைலர் வெளியீடு

                                கனடிய தமிழ்த் திரைப்படத் தயாரிப்பு நிறுவனமான “யோகி பார்ட்னர்ஸ் முதலீட்டில், பிரபல இசையமைப்பாளரும், பாடகரும் “இசைப்புயல் ரஹ்மானின் சகோதரியுமான ரெஹானா தயாரிப்பில் விரைவில் திரைக்கு வரவுள்ள “ஏன்டா தலைல எண்ணெய் வெக்கல” என்னும் கற்பனை கலந்த நகைச்சுவை பாணி திரைப்படத்தின் ட்ரைலர் வெளியீடு பிரபல நடிகர் ஜெயம் ரவி அவர்களால் கடந்த பெப்ரவரி 24ம் திகதி சென்னையில் நடத்திவைக்கப்பட்டது. பல திரைப்படத்துறை முக்கியஸ்த்தர்கள் கலந்து கொண்டு தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர் அறிமுக இயக்குனர் வி. விக்னேஸ் கார்த்திக் கதைஎழுதி இயக்கி உள்ள இந்த…

Read More

புனே தோல்வியின் ‘திடுக்’ உண்மைகள்

புனே தோல்வியின் ‘திடுக்’ உண்மைகள்

புனே டெஸ்ட் போட்டிக்கான ஆடுகளத்தை முழுக்க முழுக்கசுழற்பந்துவீச்சுக்கு ஏற்றதாக மாற்றும்படி பி.சி.சி.ஐ., தரப்பில்கண்டிப்புடன் அறிவுறுத்தப்பட்டதாம். இது, இந்திய அணிக்கேபெரும் பாதிப்பாக அமைந்து விட்டது. இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி நான்கு போட்டிகள்கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்து, இங்கிலாந்து அணியை முழுமையாகவென்றதால், ஆஸ்திரேலியாவை எளிதாக சாய்த்து விடும் எனநம்பப்பட்டது. கடைசியில் நிலைமை தலைகீழானது. புனே டெஸ்டில் இந்தியஅணி (105/1-0, 107/10), ஆஸ்திரேலியாவிடம் (260/10, 285/10) 333 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது. இப்போட்டியில், இந்திய அணியினர் ‘சொந்தக் காசில் சூன்யம்’ வைத்துக் கொண்டனர் என்பதுதற்போது தெரிய வந்துள்ளது. ஏனெனில், போட்டி துவங்கும் முன்பே ஆடுகளம் குறித்து பல்வேறுசர்ச்சை கிளம்பின. ஆஸ்திரேலிய பத்திரிகைகளில் சில, அனுமதியில்லாமல்…

Read More

அங்க அடையாளங்கள் சரிபார்ப்புக்காக நடிகர் தனுஷ் மதுரை நீதிமன்றத்தில் ஆஜர்

அங்க அடையாளங்கள் சரிபார்ப்புக்காக நடிகர் தனுஷ் மதுரை நீதிமன்றத்தில் ஆஜர்

உயர்நீதீமன்ற மதுரை கிளையில் நடிகர் தனுஷ் ஆஜராகியுள்ளார். மேலூர் தம்பதி தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்யுமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார். மதுரை: உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நடிகர் தனுஷ் ஆஜராகியுள்ளார். சான்றிதழ்கள் படி அங்க அடையாளங்கள் சரிபார்ப்புக்காக தனுஷ் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகியுள்ளார். மதுரை மாவட்டம் மேலூர் மலம்பட்டியை சேர்ந்த கதிரேசன் – மீனாட்சி தம்பதி நடிகர் தனுஷ் தங்களின் மூத்த மகன் என உரிமை கொண்டாடி வருகின்றனர். தங்களுக்கு மாதம் ரூ.65 ஆயிரம் வழங்க தனுஷூக்கு உத்தரவிடக்கோரி இருவரும் மேலூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, அந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி நடிகர் தனுஷ் உயர் நீதிமன்ற…

Read More

சசிகலா – செங்கோட்டையன் உள்ளிட்ட 4 அமைச்சர்கள் சந்திப்பு.. 1 மணிநேரம் ஆலோசனை

சசிகலா – செங்கோட்டையன் உள்ளிட்ட 4 அமைச்சர்கள் சந்திப்பு.. 1 மணிநேரம் ஆலோசனை

பெங்களூரு : சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவை தமிழக அமைச்சர்கள் நால்வர் இன்று நேரில் சந்தித்து ஒரு மணிநேரம் பேசி உள்ளனர். அமைச்சர்கள் கே.ஏ. செங்கோட்டையன், செல்லூர் ராஜூ, திண்டுக்கல் சீனிவாசன், காமராஜ் ஆகியோர் சசிகலாவை சிறையில் சென்று சந்தித்தனர். தமிழக அரசியல் நிலவரம் குறித்து ஒருமணிநேரம் சசிகலா உடன் ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா கடந்த 15ஆம் தேதியன்று மாலை பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார். 15 நாட்களாக அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த வாரம் அவரது அக்காள் மகன் டிடிவி தினகரன், ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் ஆகியோர்…

Read More

Have you ever wanted To Say, “I Told You So”?

Have you ever wanted To Say, “I Told You So”?

This week,a big thanks to Dr. Freddie Hamdy, Professor of surgery, Oxford University, England. Why? Because, for many years,I’ve advised readers,diagnosed with early prostate cancer,to take their time when deciding whichtreatment is best for them. Some authorities have disagreed with me. Now, I can legitimately say, “I told you so”. Does this mean I’m smart? No. I was just lucky years ago to interview Dr. Willet Whitmore, a world authority on prostate cancer at Memorial…

Read More

மீண்டும் ஓகீஃப் அபாரம்: 3-வது நாளில் 333 ரன்களில் இந்தியா மோசமான தோல்வி

மீண்டும் ஓகீஃப் அபாரம்: 3-வது நாளில் 333 ரன்களில் இந்தியா மோசமான தோல்வி

புனே டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை ஆஸ்திரேலிய அணி 333 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்று 4 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்று முன்னிலை பெற்றது. குழிபிட்ச் போடுதலின் ‘பயனை’ இந்தியா அடைந்தது! புனே டெஸ்ட் போட்டியில் 2-வது இன்னிங்ஸிலும் 107 ரன்களுக்குச் சுருண்டு இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 333 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய தோல்வி கண்டது. முதல் இன்னிங்சில் 35 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை வீழ்த்தி 11 ரன்களில் இந்தியாவை 7 விக்கெட்டுகளை இழக்கச் செய்த இடது கை ஆஸ்திரேலிய ஸ்பின்னர் ஓகீஃப் 2-வது இன்னிங்ஸிலும் அதே 35 ரன்களைக் கொடுத்து 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றி இந்த டெஸ்ட்…

Read More
1 380 381 382 383 384 425