நேற்று புதன்கிழமை 18ம் திகதி மாலை ஒன்றாரியோ மாகாணத்தின் லிபரல் கட்சி அரசும் அதன் முதல்வர் கெத்தலின் வின் அவர்களும் இணைந்து நடத்திய தமிழர் மரபுரிமை நாள் மற்றும் தைப்பொங்கல் தின கொண்டாட்டம் ஒன்றாரியோ மாகாணப் பாராளுமன்றமான “குயின்ஸ் பார்க்கில்” சிறப்பாக நடைபெற்றது.

நேற்று புதன்கிழமை 18ம் திகதி மாலை ஒன்றாரியோ மாகாணத்தின் லிபரல் கட்சி அரசும் அதன் முதல்வர் கெத்தலின் வின் அவர்களும் இணைந்து நடத்திய தமிழர் மரபுரிமை நாள் மற்றும் தைப்பொங்கல் தின கொண்டாட்டம் ஒன்றாரியோ மாகாணப் பாராளுமன்றமான “குயின்ஸ் பார்க்கில்” சிறப்பாக நடைபெற்றது.

நேற்று புதன்கிழமை 18ம் திகதி மாலை ஒன்றாரியோ மாகாணத்தின் லிபரல் கட்சி அரசும் அதன் முதல்வர் கெத்தலின் வின் அவர்களும் இணைந்து நடத்திய தமிழர் மரபுரிமை நாள் மற்றும் தைப்பொங்கல் தின கொண்டாட்டம் ஒன்றாரியோ மாகாணப் பாராளுமன்றமான “குயின்ஸ் பார்க்கில்” சிறப்பாக நடைபெற்றது. கனடிய தமிழர் சமூகத்தின பல அமைப்புக்களின் பிரதிநிதிகளும் வர்த்தகப் பிரமுகர்களும் அரசியல் ஆர்வலர்களும் அங்கு கலந்து கொண்டனர். முக்கியமாக தற்போது இலங்கையிலிருந்து வருகை தந்துள்ள வடக்கு மாகாண சபையில் கல்வி அமைச்சர் திரு குருகுலராஜா, சுகாதார அமைச்சர் திரு சத்தியலிங்கம், மற்றும் கிழக்கு மாகாண சபையின் கல்வி அமைச்சர் திரு தண்டாயுதபாணி ஆகியோர் உட்பட பல பிரமுகர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்….

Read More

ஜல்லிக்கட்டுக்கு மலேசியாவிலும் ஆதரவு.

ஜல்லிக்கட்டுக்கு மலேசியாவிலும் ஆதரவு.

மலேசியா- – ஜல்லிக்கட்டு விவகாரத்தில், தமிழ்நாடு முழுவதும் 4-வது நாளாக போராட்டம் நடைபெற்று வரும் வேளையில், மலேசியாவில் வாழும் தமிழர்களும் அதற்கு தங்களது ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர். இன்று காலை சுமார் 100-க்கும் மேற்பட்ட தமிழர்கள் பத்துமலை ஆலயத்தின் முன்பு கூடி, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்தனர். மேலும், வரும் சனிக்கிழமை கோலாலம்பூரில் இந்தியர்கள் அதிகம் வசிக்கும் பகுதியான பிரிக்பீல்ட்சில் மிகப் பெரிய அளவில் ஒன்று கூடும் நிகழ்வு நடைபெறவுள்ளது.

Read More

ஜல்லிக்கட்டு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது: தமிழக முதல்வருக்கு மோடியின் பதில்

ஜல்லிக்கட்டு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது: தமிழக முதல்வருக்கு மோடியின் பதில்

ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாக தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திடம் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருக்கிறார். ஜல்லிக்கட்டு நடத்தக் கோரியும், பீட்டாவுக்கு தடை விதிக்கக் கோரியும் தமிழகம் முழுவதும் போராட்டம் வலுத்துள்ளது. இதனையடுத்து டெல்லி சென்ற தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று (வியாழக்கிழமை) காலை 10.30 மணியளவில் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின்போது ஜல்லிக்கட்டு நடத்த அவசரச் சட்டம் இயற்றக்கோரி முதல்வர் வலியுறுத்தியதனார். தமிழகம் முழுவதும் நடைபெற்றுவரும் போராட்டங்கள் குறித்தும் அவர் எடுத்துரைத்தார். மேலும், வறட்சி பாதிப்பு குறித்தும் பிரதமருடன் அவர் ஆலோசனை நடத்தினார். இந்நிலையில், பிரதமர் அலுவலகத்தின் ட்விட்டர் பக்கத்தில் பிரதமரின் நிலைப்பாடு…

Read More

போராட்டக்காரர்களின் நாகரிகமான நடவடிக்கை: போலீஸார் பாராட்டு

போராட்டக்காரர்களின் நாகரிகமான நடவடிக்கை: போலீஸார் பாராட்டு

மெரினா போராட்ட களத்தில் பகலில் சுமார் 2 ஆயிரம் பேர் கலந்துகொண்டனர். இரவில் இந்த எண்ணிக்கை சுமார் 5 ஆயிரமாக உயர்ந்தது. கூட்டம் கூடினாலும் சிறு அசம்பாவித சம்பவம்கூட அங்கு நடைபெறாமல் போராட்டக்காரர்கள் பார்த்துக் கொண்டனர். அவர்கள் சாலை ஓரத்தில் நடை பாதையில் மட்டுமே அமர்ந்தி ருந்தனர். போக்குவரத்துக்கு இடையூறு செய்யும் வகையில் சிறு சம்பவத்திலும் ஈடுபடவில்லை. செய்தி சேகரிக்க சென்ற பத்திரி கையாளர்கள் சாலையில் இறங்கி நிற்க, அவர்களையும்கூட பக்குவமாக பேசி நடைமேடைக்கு வர வைத்தனர் போராட்டக்காரர்கள். தாங்கள் சாப்பிட்ட பிறகு சேர்ந்த குப்பைகளை அவர்களே மொத்தமாக சேகரித்து குப்பை தொட்டியில் போட்டனர். போராட்டக்காரர்களின் நாகரிகமான நடவடிக்கைகளை பார்த்து போலீ ஸாரே அவர்களை பாராட்டினர்….

Read More

ஜல்லிக்கட்டு போராட்டங்களை தடுக்கக்கூடாது: போலீஸாருக்கு உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு

ஜல்லிக்கட்டு போராட்டங்களை தடுக்கக்கூடாது: போலீஸாருக்கு உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு

தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போராட்டங்களுக்கு எந்த வகையிலும் இடையூறு ஏற்படுத்தக்கூடாது. போராட்டத்தில் கலந்து கொண்டவர்களை கைது செய்யக்கூடாது என்று போலீஸாருக்கு உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த பி.வினோத்குமார், உயர் நீதிமன்ற கிளையில் நேற்று தாக்கல் செய்த பொதுநலன் மனு விவரம்: எங்கள் வீட்டில் ஜல்லிக்கட்டு காளை வளர்த்து வருகிறோம். தமிழகத்தில் தென் மாவட்டங்களில் 2014-ம் ஆண்டு வரை பொங்கல் பண்டிகையை ஒட்டி தமிழகத்தின் கலாச்சார நிகழ்வான ஜல்லிக்கட்டு விளையாட்டு விமரிசையாக நடைபெற்று வந்தது. பின்னர் உச்ச நீதிமன்ற தடையால் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் நடைபெறவில்லை. தமிழகத்தில் காலம் காலமாக பொங்கல் பண்டிகை, மாட்டுப் பொங்கல்…

Read More

இஸ்தான்புல் துப்பாக்கிச் சூட்டில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி அதிரடி கைது

இஸ்தான்புல் துப்பாக்கிச் சூட்டில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி அதிரடி கைது

துருக்கியில் புத்தாண்டுக் கொண்டாட்டத்தின் போதுநடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு தாக்குதல் தொடர்பாகமுக்கிய குற்றவாளி கைதாகியுள்ள தகவல்வெளியாகியுள்ளது. துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகரில் டிசம்பர் 31ஆம்திகதி இரவு புத்தாண்டுக் கொண்டாட்டத்தின் போதுதீவிரவாதிகள் இருவர் சரமாரி துப்பாக்கிச்சூடு நடத்தினர். இத்தாக்குதலில் 39 பேர் பலியானார்கள். இத்தாக்குதல் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட அந்நாட்டுக் காவல்துறையினர், வெளிநாட்டவர்கள் உட்பட பலரை கைது செய்துள்ளனர். இந்நிலையில், தற்போது, இத்தாக்குதலில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி ஒருவர்கைது செய்யப்பட்டிருப்பதாக அந்நாட்டு செய்தி நிறுவனம் ஒன்று தகவல்தெரிவித்துள்ளது.   அப்துல்காதிர் மஷாரிபோவ் என்ற அந்த தீவிரவாதி உஸ்பெகிஸ்தானைச் சேர்ந்தவர்என்றும் இஸ்தான்புல் நகரின் சென்யுர்ட் எனும் இடத்தில் கைதுசெய்யப்பட்டதாகவும்அந்நாட்டுக் காவல்துறை தகவல் அளித்துள்ளது.

Read More

பண்பாட்டை அழிக்கும் எந்த முயற்சிக்கும் குரல் கொடுக்க வேண்டும் – சூர்யா

பண்பாட்டை அழிக்கும் எந்த முயற்சிக்கும் குரல் கொடுக்க வேண்டும் – சூர்யா

ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக மாணவர்கள் களமிறங்கியபிறகு தமிழம் முழுக்க போராட்டம் நாளுக்கு நாள்அதிகரித்து வருகிறது. அமீர், ஜிவி பிரகாஷ் உள்ளிட்டதிரையுலகினரும் களம் இறங்க துவங்கிவிட்டனர். ரஜினி, கமல் உள்ளிட்ட பலரும் ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக குரல்கொடுத்துள்ளனர். இந்நிலையில் நடிகர் சூர்யா, ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக ஒரு அறிக்கையைவெளியிட்டிருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது… பண்பாடு, அடையாளம், வரலாறு போன்றவார்த்தைகளை இதுவரை அறிஞர்களும், தலைவர்களும் மட்டுமே உச்சரித்துக்கொண்டிருந்தார்கள். இப்போது சாதாரண மக்கள், இளைஞர்கள், மாணவர்கள் தங்களின்பண்பாடு, அடையாளம், வரலாறு குறித்து பேசுவதற்கு காரணமாக ஜல்லிக்கட்டு மாறிஇருக்கிறது. ஜல்லிக்கட்டு நடத்த தடை வாங்கி பொதுப் பிரச்னைகளுக்கு இளைஞர்களைஒன்றுகூடி போராட தூண்டிய அனைவருக்கும் நன்றிகள். தன்னெழுச்சியான போராட்டங்களின் எப்போதுமே உண்மை இருக்கும். பலநூற்றாண்டுகளாக தமிழகத்தில் நடந்து…

Read More

ஜல்லிக்கட்டு விவகாரம்: புதுச்சேரியில் நாளைமறுநாள் பந்த் போராட்டம் அறிவிப்பு

ஜல்லிக்கட்டு விவகாரம்: புதுச்சேரியில் நாளைமறுநாள் பந்த் போராட்டம் அறிவிப்பு

ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கவும், பீட்டாவுக்குதடை விதிக்கவும் வலியுறுத்தி வரும் வெள்ளிக்கிழமைபுதுச்சேரியில் பந்த் (முழு அடைப்பு) போராட்டம் நடத்தமுடிவு செய்யப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வேண்டும், பீட்டாஅமைப்பை தடை செய்ய வேண்டும், அலங்காநல்லூரில்போராட்டத்தில் ஈடுபட்டு கைதானவர்களை விடுவிக்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்திதமிழகம் முழுவதும் பல இடங்களில் போராட்டங்கள்நடந்து வருகின்றன. புதுவையிலும் பல்வேறு அமைப்புகள் சார்பில் கடந்த 2 நாள்களாக தீவிர போராட்டங்கள்நடத்தப்பட்டு வருகின்றன. கடற்கரையில் கல்லூரி மாணவர்கள் கண்டனஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை மெரினா கடற்கரையில் பொதுமக்கள், இளைஞர்கள் குவிந்து போராட்டம்நடத்தி வருவது போல், செவ்வாய்க்கிழமை இரவு திடீரென ஏஎப்டி மைதானத்தில்நூற்றுக்கணக்கான இளைஞர்கள் குவிந்தனர். தொடர்ந்து 12 மணி நேரத்துக்கு மேலாக இளைஞர்கள், பல்வேறு சமூக…

Read More

அரசியலில் ஈடுபட முடிவு செய்துள்ளேன்: தீபா ஜெயக்குமார்

அரசியலில் ஈடுபட முடிவு செய்துள்ளேன்: தீபா ஜெயக்குமார்

தீவிர அரசியலில் ஈடுபட முடிவு செய்திருப்பதாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். தனது அரசியல் பிரவேசம் தொடர்பாக வரும் பிப்ரவரி 24-ம் தேதியன்று விரிவாக அறிவிக்க இருப்பதாகவும் அவர் கூறினார். தமிழக முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் நூற்றாண்டு விழாவை ஒட்டி சென்னை மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் திங்கள் கிழமை காலை அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மக்களின் கோரிக்கைகளுக்கு செவி சாய்ப்பது என முடிவு செய்திருப்பேன். தமிழகத்தை ஆசியாவின் சிறந்த மாநிலமாக முன்னேற்ற பாடுபடுவேன். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவைத் தவிர வேறு எவரையும் தலைமையாக ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை” எனக் கூறினார். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர்…

Read More
1 394 395 396 397 398 425