ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கைதானவர்களை விடுவிக்கக் கோரி அலங்காநல்லூர், வாடிப்பட்டியில் சாலை மறியல்

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கைதானவர்களை விடுவிக்கக் கோரி அலங்காநல்லூர், வாடிப்பட்டியில் சாலை மறியல்

ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரியும் பீட்டாவுக்கு தடை கோரியும் மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் போராட்டத்தில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்ட 200-க்கும் மேற்பட்டோரை விடுவிக்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். அலங்காநல்லூரில் வாடிவாசல் அருகே 5000-க்கும் மேற்பட்டோர் மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதனால், போக்குவரத்து முடங்கியுள்ளது. இதேபோல் கைதானவர்கள் அனைவரும் வாடிப்பட்டியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மதுரை – திண்டுக்கல் சாலையில் மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் கைதானவர்களை விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தினர். 2 கோரிக்கைகள்: அலங்காநல்லூரில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் 2 கோரிக்கைகளை முன் வைக்கின்றனர். ஒன்று, கைது செய்யப்பட்ட ஊர் மக்கள் 10 பேர் உட்பட 238 பேரை உடனடியாக விடுவிக்க…

Read More

அசாதாரணமான சூழ்நிலை தமிழகத்தில் நிலவுகிறது: ‘துக்ளக்’ ஆண்டு விழாவில் ரஜினி பரபரப்பு பேச்சு

அசாதாரணமான சூழ்நிலை தமிழகத்தில் நிலவுகிறது: ‘துக்ளக்’ ஆண்டு விழாவில் ரஜினி பரபரப்பு பேச்சு

தமிழகத்தில் தற்போது அசாதாரணமான சூழ்நிலை நிலவுவதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். ‘துக்ளக்’ வார இதழின் 47-வது ஆண்டு விழா சென்னை ஆழ்வார்பேட்டை மியூசிக் அகாடமியில் நேற்று நடைபெற்றது. மறைந்த துக்ளக் ஆசிரியர் சோ ராமசாமிக்கு புகழஞ்சலி செலுத்தும் விழாவாக நடைபெற்றது.விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது: சோ இல்லாத இந்த மேடையில் உரையாற்ற வேண்டி வரும் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை. சிங்கம் போல இருந்த அவர் கடந்த 2 ஆண்டுகளாக உடல்நலமில்லாமல் இருந்து வந்தார். மருத்துவமனையில் அவர் படும் துயரங்களைப் பார்த்தபோது கஷ்டமாக இருந்தது. ‘நான் இருக்கும் வரை நீங்கள் இருக்க வேண்டும்’ என சோவிடம் ஜெயலலிதா கூறினாராம். இதனை சோவே என்னிடம் கூறினார். அதுபோல…

Read More

தாயகக் கடமைகள் என்னை அழைத்த வண்ணம் உள்ளதால் கனடிய உறவுகளாகிய உங்களிடமிருந்து விடைபெறுகின்றேன்

தாயகக் கடமைகள் என்னை அழைத்த வண்ணம் உள்ளதால் கனடிய உறவுகளாகிய உங்களிடமிருந்து விடைபெறுகின்றேன்

தாயகக் கடமைகள் என்னை அழைத்த வண்ணம் உள்ளதால் கனடிய உறவுகளாகிய உங்களிடமிருந்து விடைபெறுகின்றேன் கனடாவில் நடைபெற்ற இறுதிக் கூட்டத்தில் உருக்கமான உரையை ஆற்றி விட்டு விமான நிலையத்திற்கு புறப்பட்டுச் சென்ற வடக்கின் முதல்வர் நீதியரசர் விக்னேஸ்வரன் கடந்த ஒரு வார காலமாக ஓய்வின்றி உங்கள் மத்தியில் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டேன். (மிகவும் மோசமான இறுமல் அவரது உணர்வுபூர்வமான உரையை தடுக்க முயலுகின்றது) அவ்வாறு உடல் இளைக்கும் வண்ணம் நான் ஓய்வின்றி செயற்பட்டதால் வந்த வினைதான் இந்த இறுமல். ( நகைச்சுவையாகக் கூறுகின்றார்) எனினும் தாயகக் கடமைகள் என்னை அழைத்த வண்ணம் உள்ளதால் கனடிய உறவுகளாகிய உங்களிடமிருந்து விடைபெறுகின்றேன். இவ்வாறு கடந்த ஞாயிற்றுக்கி;ழமையன்று மாலை ஸ்காபுறோவில்…

Read More

கடந்த 5ம் திகதியன்று வியாழக்கிழமை சென்னைக்கு பயணமான கனடா உதயன் பிரதம ஆசிரியரை பியர்சன் விமான நினலயத்தில் வழியனுப்பி வைத்த நண்பர்கள் கிருபா கிசான் , விமல் நவரட்ணம் ஆகியோரும்

கடந்த 5ம் திகதியன்று வியாழக்கிழமை சென்னைக்கு பயணமான கனடா உதயன் பிரதம ஆசிரியரை பியர்சன் விமான நினலயத்தில் வழியனுப்பி வைத்த நண்பர்கள் கிருபா கிசான் , விமல் நவரட்ணம் ஆகியோரும்

கடந்த 5ம் திகதியன்று வியாழக்கிழமை சென்னைக்கு பயணமான கனடா உதயன் பிரதம ஆசிரியரை பியர்சன் விமான நினலயத்தில் வழியனுப்பி வைத்த நண்பர்கள் கிருபா கிசான் , விமல் நவரட்ணம் ஆகியோரும் அடுத்த நாள் வெள்ளிக்கிழமை 6ம் திகதி இரவு 12.00 மணிக்கு (அந்த 7ம்ந அதிகாலையைத் தொடும் நள்ளிரவை நெருங்கும் நேரத்தில் கூட) திரு லோகேந்திரலிங்கத்தை வரவேற்க சென்னை அண்ணா விமான நிலையத்தில் காத்திருந்த “இளைஞர் பிரதிநிதிகள்” பெருங்கவிக்கோ வ. மு. சேதுராமன் மற்றும் முன்னாள் சென்னை நகர பிதா சா. கணேசன் ஆகியோரும் “மூத்த சென்னை வாசிகளான” கனடா உதயன் சென்னைப் பிரதிநிதி திரு பிரகாஸ் மற்றும் பெருங்கவிக்கோவின் புதல்வரும் “தமிழ்ப் பணி” ஆசிரியருமான…

Read More

சென்னையில் கடந்த வாரம் நடைபெற்ற மாபெரும் புத்தகக் கண்காட்சியில் தமிழ்நாடு “இனிய நந்தவனம்” மாத இதழ் ஆசிரியர் திரு சந்திரசேகனும் கனடா உதயன் பிரதம ஆசிரியரும் சென்னைப் பிரதிநிதி திரு பிரகாஸ் அவர்களும்…

சென்னையில் கடந்த வாரம் நடைபெற்ற மாபெரும் புத்தகக் கண்காட்சியில் தமிழ்நாடு “இனிய நந்தவனம்” மாத இதழ் ஆசிரியர் திரு சந்திரசேகனும் கனடா உதயன் பிரதம ஆசிரியரும் சென்னைப் பிரதிநிதி திரு பிரகாஸ் அவர்களும்…

சென்னையில் கடந்த வாரம் நடைபெற்ற மாபெரும் புத்தகக் கண்காட்சியில் தமிழ்நாடு “இனிய நந்தவனம்” மாத இதழ் ஆசிரியர் திரு சந்திரசேகனும் கனடா உதயன் பிரதம ஆசிரியரும் சென்னைப் பிரதிநிதி திரு பிரகாஸ் அவர்களும்………

Read More

ஜல்லிக்கட்டு: மவுனம் கலைத்த ரஜினி

ஜல்லிக்கட்டு: மவுனம் கலைத்த ரஜினி

ஜல்லிக்கட்டு பிரச்னையில், ரஜினிகாந்த், தனது கருத்தைபகிரங்கமாக வெளியிட்டுள்ளார். இதை தொடர்ந்து, அவர்அரசியல் பிரச்னைகளிலும், மவுனத்தை களைத்து, களத்தில் இறங்குவார் என, ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். நடிகர் ரஜினி, அரசியலுக்கு வர வேண்டும் என, ரசிகர்கள்பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஒவ்வொரு முறையும் ரஜினியின் புதிய படங்கள்திரைக்கு வரும் முன், ரஜினி அரசியலுக்கு வருவது பற்றி, அவர் பேசும், பஞ்ச் வசனங்கள், ஊடகங்கள் வழியே கசிந்து, பரபரப்பு ஏற்படுத்தும். இதனால், அவரது புதிய படத்திற்கும், மவுசு ஏற்படும். ஆனால், படம் வெளி வந்த பின், அந்த அலை அடங்கும். இந்நிலையில், முதல்வர் ஜெயலலிதாவின் மறைவு, கருணாநிதியின் ஓய்வு காரணமாக, தமிழக அரசியலில் பெரிய வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. இதை…

Read More

இந்த வார (01/13/2017) இ-பேப்பர்

இந்த வார (01/13/2017) இ-பேப்பர்

இந்த வார (01/13/2017) இ-பேப்பர் புத்தம் புதிய பொலிவுடன் இலங்கை,இந்தியா & கனடா தமிழர்கள் பற்றிய & சினிமா செய்திகள் படிக்க http://canadauthayan.ca/current-epaper/ கிளிக் செய்து படித்த்து மகிழவும்.

Read More

ஒன்றாரியோ முதல்வர் வடக்கு மாகாண முதல்வர் ஆகியோர் குயினஸ்பார்க் மாகாண பாராளுமன்றத்தில் சந்தித்து உரையாடினர்

ஒன்றாரியோ முதல்வர்  வடக்கு மாகாண முதல்வர் ஆகியோர் குயினஸ்பார்க் மாகாண பாராளுமன்றத்தில் சந்தித்து உரையாடினர்

ஒன்றாரியோ முதல்வர் கெத்தலின் வின் வடக்கு மாகாண முதல்வர் விக்கினேஸ்வரன் ஆகியோர் குயினஸ்பார்க் மாகாண பாராளுமன்றத்தில் நேற்று மாலை உத்தியோக பூர்வமான முறையில் சந்தித்து உரையாடினர். மேற்படி சந்திப்பின்போது வடக்கு மாகாணத்தில் உதவிகள் தேவைப்படும், பெண்கள் விவகாரம் மற்றும் அபிவிருத்தி ஆகியவை தொடர்பாக வடக்கு முதல்வர் திருசி. வி. விக்னேஸ்வரன் அவர்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு ஒன்றாரியோ மாகாண அரசு ஆதரவு வழங்கும் என்று ஒன்றாரியோவின் முதல்வர் கெத்தலின் வின் உறுதியளித்தார்.

Read More

நல்லிணக்கத்தை நோக்காகக் கொண்ட ஆட்சியின் காலத்தில் விஸ்வரூபம் எடுத்தாடும் இனவாதம்….

நல்லிணக்கத்தை நோக்காகக் கொண்ட ஆட்சியின் காலத்தில் விஸ்வரூபம் எடுத்தாடும் இனவாதம்….

மகிந்தா ராஜபக்சா என்னும் கொடுங்கோல் தாங்கிய பொய்யன் ஜனாதிபதியாக ஆட்சி செலுத்திய காலத்தில் இலங்கையில் பல அனர்த்தங்கள் இடம்பெற்றன. இனவாத விதையைத் தூவி சிங்கள மக்களை ஏமாற்றிய வண்ணம் தென்னிலங்கையில் பல வளங்களைச் சூறையாடிய அவர் வடக்கிலும் தெற்கிலும் இடம்பெற்றதை காரணம் காட்டி கோடிக்கணக்கான ரூபாய்களை ஆயுதக் கொள்வனவு மூலம் கொள்ளையடித்து நாட்டை படுகுழிக்குள் தள்ளினார்.போரின் வெற்றியை ஒரு ஏமாற்றும் கருவியாக பாவித்த வண்ணம் யுத்திதில் காயமடைந்த இராணுவத்தினரின் குடும்பங்களுக்கு வழங்கப்படவிருந்த நிதியையே மோசடி செய்து தனதும் தனது குடும்பம் சார்ந்த உறவினர்கள் நண்பர்கள் ஆகியோரை செல்வந்தர்களாக ஆக்கி அழகுபார்த்தார். பின்னர் இலங்கையில் ஒரு பொற்காலம் திறந்து கொண்டு வெளியில் வந்து, மகிந்தாவை வீட்டுக்கு அனுப்பிவிட்டு,…

Read More

வல்லரசுகளின் ஆக்கிரமிப்பிலிருந்து மீள்வதற்கு மக்கள் தயாராக வேண்டும் என்கிறார் மைத்திரி

வல்லரசுகளின் ஆக்கிரமிப்பிலிருந்து மீள்வதற்கு மக்கள் தயாராக வேண்டும் என்கிறார் மைத்திரி

வல்லரசு நாடுகள் தமது அதிகாரத்தை வலுப்படுத்துவதற்காக ஆக்கிரமிப்பு போட்டித்தன்மையை முன்னெடுத்துள்ளன. ஆகையால் அந்த வல்லரசு நாடுகளின் ஆக்கிரமிப்பிலிருந்து இலங்கையை பாதுகாக்க நாம் தயாராக வேண்டும். ஊலகில் வல்லரசு நாடுகள் என்று தங்களைத் தாமே சொல்லிக்கொள்ளும் நாடுகள் சில உள்ளன. ஆனால் சில நாடுகள் மிகவும் அமைதியான முறையில் இருந்து கொண்டே காய்களை சரியானமுறையில் நகர்த்தி உலகின் வளர்முக நாடுகளை நாசம் செய்கின்றன. இவ்வாறு நேற்று முன்தினம் புதன்கிழமை கொழும்பில் உள்ள பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய போது இலங்கையின் ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேனா தெரிவித்தார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில் “நாட்டில் தினமும் பல்வேறு பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளது….

Read More
1 395 396 397 398 399 425