வட மாகாண சுகாதாரஅமைச்சருக்கு எதிராகவும் காணாமற் போனோரின் உறவினர்கள் ஆர்ப்பாட்டம்

வட மாகாண சுகாதாரஅமைச்சருக்கு எதிராகவும் காணாமற் போனோரின் உறவினர்கள் ஆர்ப்பாட்டம்

காணாமற் போனோரின் உறவினர்கள் சிலவாரங்களுக்கு முன்னர் வவுனியாவில் ஆர்ப்பாட்டம் செய்தபோது, எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா சம்பந்தன் அவர்களது உருவப்படத்தை தீவைத்து கொழுத்தினர் என்ற செய்தி மறையும் முன்னதாகவே,நேற்று முன்தினம் வவுனியாவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்றில், வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் திரு ப. சத்தியலிங்கத்திற்கு எதிராகவும் மேற்படி காணமற் போனோரின் உறவினர்கள் கோசங்களை எழுப்பியதாக எமது செய்தியாளர் அறிவித்துள்ளார். மேற்படி ஆர்ப்பாட்டம்  நடைபெற்ற வவுனியா கந்தசுவாமி ஆலயம் அமைந்துள்ள இடத்திற்கு சென்ற எமது செய்தியாளர், காணாமற் போனோரின் உறவினர்கள் சிலரோடு உரையாடியபோது அவர்கள் விரக்தியடைந்த நிலையில் சில விபரங்களைத் தெரிவித்தார்களாம். அண்மையில் எரிக்கப்பட்டதற்கு திரு சத்தியலிங்கம் தனது எதிர்ப்பைத் தெரிவித்த…

Read More

இலங்கையில் விரைவில் மின்சாரத் தட்டுப்பாடு வரலாம்

இலங்கையில் விரைவில் மின்சாரத் தட்டுப்பாடு வரலாம்

இலங்கையில் தொடர்ச்சியாக நிலவும் வரட்சி இன்னும் மோசமான நிலையைஅடைந்தால் விரைவில் மின்சாரத் தட்டுபாடு ஏற்படலாம் என்றுஅச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்படி விடயம் தொடர்பாக இலங்கை மின்சாரசபையின் மின்சாரப் பொறியியலாளர்கள் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்படிஅறிக்கையில் தொடர்ந்து தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தற்போது இலங்கையின் முழு மின்சாரஉற்பத்தியில் 12வீதம் குறைவடைந்துள்ளது. நீர் மின்சார உற்பத்திற்கு பயன்படுத்தப்படும் நீர்த்தேக்கங்களில் நீர் மட்டங்கள் ஐம்பது வீதம் குறைந்துள்ளன. இது ஒரு மகிழ்ச்சிதரும் விடயமல்ல. இவ்வாறு மழை வீழ்ச்சி குறைந்தால் தினமும் ஒரு சதவீதம் என்ற அளவின்படி மின்சார உற்பத்தி குறைவடையும். நீர் மட்டம் 20 வீதம்  குறைவடைந்தால் மின்சார உற்பத்தி முழுமையாக நிறுத்தப்படும். ஏதிர்வரும் மாதங்களில் மழை வீழ்ச்சி குறைந்தால் மின்சாரம்…

Read More

என்னுடன் நடித்து, சிவாவுக்கு போரடித்து விட்டது: கீர்த்தி சுரேஷ்

என்னுடன் நடித்து, சிவாவுக்கு போரடித்து விட்டது: கீர்த்தி சுரேஷ்

கண் அசைவாலும், சிரிப்பாலும், நடிப்பாலும், ரசிகர்களின்இதயம் தொட்ட கீர்த்தி சுரேஷ், கோலிவுட்டில்கோலோச்சுகிறார். முதல் முறையாக, பரதன் இயக்கத்தில், விஜய்க்குஜோடியாக, பைரவா படத்தில் நடித்துள்ளார். இந்தபடத்தின் அனுபவங்களை, நம்முடன் பகிர்ந்துகொள்கிறார், கீர்த்தி: இந்த பொங்கல், உங்களுக்கு ஸ்பெஷல் தானே? நிச்சயமாக ஸ்பெஷல் தான், இந்த பொங்கலை, பைரவாபொங்கல் என்றே சொல்லலாம். இந்தாண்டின் துவக்கத்திலேயே, எனக்கு பெரிய படம்ரிலீஸ் ஆகிறது. கொஞ்சம் சந்தோஷம்; கொஞ்சம் டென்ஷன் எல்லாம் இருக்கு. விஜய் கூட நடிக்கும் போது, அவரை கவனித்த விஷயங்கள்? நடிக்க போகும் வரை, அமைதியாக தான் இருப்பார் விஜய். கேமரா முன் வந்திட்டால், அப்படியே மாறிடுவார். அதேபோல், பாடல் காட்சிகளுக்கு, ‘ரிகர்சல்’ எல்லாம் பார்க்கமாட்டார்; அமைதியா கவனிப்பார். ஆனால்,…

Read More

கலந்தாய்வு செயலணியின் அறிக்கையை குப்பைக் கூடைக்குள் வீச வேண்டும் – சம்பிக்க

கலந்தாய்வு செயலணியின் அறிக்கையை குப்பைக் கூடைக்குள் வீச வேண்டும் – சம்பிக்க

நல்லிணக்கப் பொறிமுறைக்கான கலந்தாய்வுசெயலணியின் அறிக்கையை நிராகரித்துள்ள அமைச்சர்சம்பிக்க ரணவக்க, இந்த அறிக்கை குப்பைக் கூடைக்குள்வீசப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம் கருத்துவெளியிட்ட அவர், “கலந்தாய்வு செயலணியின் பரிந்துரைகள், தேசியநலனுக்கும், இன நல்லிணக்கத்துக்கும் விரோதமானவை. செயலணியின் பரிந்துரைகளின் மூலம், போர்க்குற்றங்களுக்காக எமது போர்வீரர்களையும், அரசியல் தலைவர்களையும், விசாரிக்க வெளிநாட்டு நீதிபதிகளைஅனுப்ப ஐ.நா மனித உரிமைகள் ஆணையம் முயற்சிக்கக் கூடும். மகிந்த ராஜபக்ச 12,600 விடுதலைப் புலிகளை போர்க்குற்றங்களுக்காக தண்டிக்காமல்விடுவித்தமை பாரிய தவறாகும். செயலணியின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தினால், எஞ்சியுள்ள விடுதலைப்புலிகளுக்கும் அவர்களின் அனுதாபிகளுக்குமே நன்மையளிப்பதாக இருக்கும்” என்றும்தெரிவித்தார்.

Read More

பஞ்சாப் முதல்வர் மீது ‛ஷூ’ வீச்சு; தோல்வி பயம் காரணமா?

பஞ்சாப் முதல்வர் மீது ‛ஷூ’ வீச்சு; தோல்வி பயம் காரணமா?

பஞ்சாபில், முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் தலைமையிலான, சிரோன்மணி அகாலி தளம் ஆட்சி நடைபெற்று வருகிறது. பஞ்சாப் மாநிலம் முக்த்சர் மாவட்டம், லாம்பியில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தின் போது, பஞ்சாப் முதல்வர் பாதல் மீது நேற்று ‛ஷூ’ வீச்சு சம்பவம் நடைபெற்றது. இதில் அவரது மூக்குக் கண்ணாடி உடைந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த முதல்வர் பாதல், அங்கிருந்து வெளியேறினார். போலீசார் அந்த இளைஞரை கைது செய்தனர். தோல்வி பயம்: பின்னர் ‛ஷூ’ வீச்சு சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த பாதல் கூறியதாவது: என் மீது, ‘ஷூ’ எறியப்பட்ட சம்பவம், எதிரணியினர், தோல்வியை ஒப்புக் கொண்டதற்கு ஆதாரம். தோல்வி பயத்தால், இத்தகைய மோசமான செயல்பாடுகளில் அவர்கள் ஈடுபடுகின்றனர்;…

Read More

You are invited …Friendship Agreement MoU Signing – City of Markham and Mullaitivu, Northern Province, Sri Lanka and Markham Thai Pongal Vizha

You are invited …Friendship Agreement MoU Signing – City of Markham and Mullaitivu, Northern Province, Sri Lanka and Markham Thai Pongal Vizha

You are invited… 6th Annual Markham Thai Pongal Vizha featuring,  Saturday, Jan 14, 2017 @ Markham Civic Centre  12 Noon        Canadian Tamil Artist Karuna’s Art Exhibition  3 PM               Launch of Magazine – Kanaiyazhi – Dr. Rajendran, Pulavar Dr. M. Rajendran, editor of Kanaiyazhi and former Vice-Chancellor  of Tamil University, India. Friendship Agreement MoU Signing – City of Markham and Mullaitivu, Northern Province, Sri Lanka on Saturday, Jan 14, 2017 at Markham Civic Centre Agenda…

Read More

கனடாவில் எமது தமிழ் மக்கள் சகல துறைகளிலும் சமனான வாய்ப்புக்களைப் பெற்று தங்கள் பண்பாட்டு விழுமியங்களைத் தொடருவதற்கும் தமிழ் மொழியின் அந்தஸ்த்தைப் பராமரிப்பதற்கும் முக்கிய காரணமாக விளங்குவது அந்த நாடடில் அமுலில் உள்ள பல்காரச்சாரக் கொள்கையாகும்.

கனடாவில் எமது தமிழ் மக்கள் சகல துறைகளிலும் சமனான வாய்ப்புக்களைப் பெற்று தங்கள் பண்பாட்டு விழுமியங்களைத் தொடருவதற்கும் தமிழ் மொழியின் அந்தஸ்த்தைப் பராமரிப்பதற்கும் முக்கிய காரணமாக விளங்குவது அந்த நாடடில் அமுலில் உள்ள பல்காரச்சாரக் கொள்கையாகும்.

கனடாவில் எமது தமிழ் மக்கள் சகல துறைகளிலும் சமனான வாய்ப்புக்களைப் பெற்று தங்கள் பண்பாட்டு விழுமியங்களைத் தொடருவதற்கும் தமிழ் மொழியின் அந்தஸ்த்தைப் பராமரிப்பதற்கும் முக்கிய காரணமாக விளங்குவது அந்த நாடடில் அமுலில் உள்ள பல்காரச்சாரக் கொள்கையாகும். அத்துடன் கனடாவின் மத்திய அரசு அண்மையில் அங்கீகரித்துள்ள ‘தமிழர் மரபுரிமை மாதம்’ பற்றிய பெருமை எம்மை அங்கு தலை நிமிர்ந்து வாழ்வதற்கு வழிவகுத்தள்ளது.அன்னை மணியம்மை அரங்கத்தில் நடைபெற்ற சிறப்புக் கூட்டம் ஒன்றில் சிறப்புரையாற்றிய கனடா உதயன் பிரதம ஆசிரியர் தெரிவித்தார். வழக்குரைஞர் திருமதி புதுமை இலக்கியத் தென்றல் – பெரியார் பகுத்தறிவு இலக்கிய அணி ஏற்பாடு செய்திருந்தது வழக்குரைஞர் திருமதி புதுமை இலக்கியத் தென்றல் – பெரியார் பகுத்தறிவு…

Read More

.ஈழத்தமிழர்கள் தமிழகத்தை தங்கள் தாய்த் தமிழகம் என்று மரியாதை செய்த வண்ணம் தங்கள் தாயகத்தில் நியாயம் கிட்டுவதற்கு தமிழ்நாட்டுத் தலைவர்கள் கைகொடுப்பார்கள் என்று நம்பியிருந்தார்கள்…………….

.ஈழத்தமிழர்கள் தமிழகத்தை தங்கள் தாய்த் தமிழகம் என்று மரியாதை செய்த வண்ணம் தங்கள் தாயகத்தில் நியாயம் கிட்டுவதற்கு தமிழ்நாட்டுத் தலைவர்கள் கைகொடுப்பார்கள் என்று நம்பியிருந்தார்கள்…………….

.ஈழத்தமிழர்கள் தமிழகத்தை தங்கள் தாய்த் தமிழகம் என்று மரியாதைசெய்த வண்ணம் தங்கள் தாயகத்தில் நியாயம் கிட்டுவதற்கு தமிழ்நாட்டுத் தலைவர்கள் கைகொடுப்பார்கள் என்று நம்பியிருந்தார்கள்……………. தமிழ்நாட்டின் திருச்சி மாநகரில் நடைபெற்ற ‘இனிய நந்தவனம்’ இலக்கிய இதழின் 20வத ஆண்டு விழாவில் சிறப்பரையாற்றிய கனடா உதயன் பிரதம ஆசிரியர் தெரிவிப்பு……….. .ஈழத்தமிழர்கள் தமிழகத்தை தங்கள் தாய்த் தமிழகம் என்று மரியாதை செய்த வண்ணம் தங்கள் தாயகத்தில் நியாயம் கிட்டுவதற்கு தமிழ்நாட்டுத் தலைவர்கள் கை கொடுப்பார்கள் என்று நம்பியிருந்தார்கள். கலை இலக்கியம் மொழிசார்ந்த வளர்ச்சி அறிவியல் ஆகிய துறைகளில் மட்மல்ல தமது அரசியல் சார்ந்த சிந்தனைகள் மற்றும் எழுச்சி ஆகியவை தொடர்பாகவும் தமிழகத்தில் உள்ள அரசியல் தலைவர்களும் தமிழக மக்களும்…

Read More

7 கோல்டன் குளோப் விருதுகளை வென்ற ‘லாலா லேன்ட்’ ‘பாப்டா’ விருதுக்கும் பரிந்துரை

7 கோல்டன் குளோப் விருதுகளை வென்ற ‘லாலா லேன்ட்’ ‘பாப்டா’ விருதுக்கும் பரிந்துரை

கோல்டன் குளோப் விருதுகள் வரலாற்றில் முதல்முறையாக 7 விருதுகளை அள்ளிச்சென்ற ‘லா லா லேன்ட்’ திரைப்படம் பிரிட்டன் நாட்டின் மிக உயரிய ‘பாப்டா’ விருதுக்கும் 11 பிரிவுகளின்கீழ் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. லண்டன்: உலகளவில் பிரபலமான கோல்டன் குளோப் விருது விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் மாநிலத்தில் உள்ள பெவர்லி ஹில்ஸ் பகுதியில் நேற்று நடைபெற்றது. 74-வது ஆண்டாக தொடர்ந்து நடைபெற்ற இந்த ஆண்டின் கோல்டன் குளோப் விருது வழங்கும் விழாவை ஜிம்மி பாலோன் துவக்கி வைத்தார். இதில் சிறந்த படமாக தேர்வு  செய்யப்பட்ட `லா லா லேன்ட்’ படம் 7 விருதுகளை வென்றது. இந்தப் படத்தில் நடித்தமைக்காக சிறந்த நடிகராக ரியான் கோஸ்லிங்கும், சிறந்த நடிகையாக எம்மா…

Read More

இந்தியா டுடே மாநாட்டில் மோடியை கடுமையாக விமர்சித்த ஸ்டாலின்!

இந்தியா டுடே மாநாட்டில் மோடியை கடுமையாக விமர்சித்த ஸ்டாலின்!

இந்தியா டுடே மாநாட்டில் கலந்து கொண்ட திமுக செயல் தலைவர் ஸ்டாலின் பிரதமர் மோடியின் ரூபாய் மதிப்பு ரத்து நடவடிக்கையை கடுமையாக விமர்சித்தார். மோடி திடீரென வெளியிட்ட ரூபாய் நோட்டு அறிவிப்பு மக்களை பெரும் சென்னை: இந்தியா டுடே மாநாட்டில் பேசிய தமிழக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் பிரதமர் மோடியின் ரூபாய் மதிப்பு ரத்து நடவடிக்கையை கடுமையாக விமர்சித்தார். மோடி திடீரென வெளியிட்ட ரூபாய் நோட்டு அறிவிப்பு மக்களை பெரும் துயரில் தள்ளியதாகவும் அவர் கூறினார். தென்னிந்தியாவிலேயே முதல் முறையாக சென்னையில் இந்தியா டுடே குழுமத்தின் 2 நாள் மாநாடு நேற்று தொடங்கியது. இரண்டாம் நாளான இன்று மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு, ஆந்திர முதல்வர்…

Read More
1 396 397 398 399 400 425