கோவா முதல்வர் வேட்பாளர் முன்னாள் சிறைத்துறை ஐஜி எல்விஸ் கோம்ஸ்: ஆம் ஆத்மி அறிவிப்பு

கோவா முதல்வர் வேட்பாளர் முன்னாள் சிறைத்துறை ஐஜி எல்விஸ் கோம்ஸ்: ஆம் ஆத்மி அறிவிப்பு

பனாஜி: கோவா சட்டப்பேரவை தேர்தலில் முதல்வர் வேட்பாளராக முன்னாள் சிறைத்துறை ஐஜி எல்விஸ் கோம்சை ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது. ஆம் ஆத்மி கட்சி தொடங்கிய இரண்டே ஆண்டில் டெல்லியில் ஆட்சியை கைப்பற்றியது. இதையடுத்து, அக்கட்சியின் கவனம் விரைவில் தேர்தல் நடைபெறவுள்ள பஞ்சாப், குஜராத் மற்றும் கோவா மாநிலங்கள் பக்கம் திரும்பியுள்ளது. இதற்காக இந்த மாநிலங்களில் முதல்வர் கெஜ்ரிவால் தேர்தல் பிரசாரங்களை தற்போது தீவிரமாக மேற்கொண்டு செய்து வருகிறார்.  இதன் தொடர்ச்சியாக, முன்னாள் சிறைத்துறை ஐஜி எல்விஸ் கோம்சை கோவா மாநிலத்தின் முதல்வர் வேட்பாளராக அக்கட்சி தேர்வு செய்து அறிவிப்பு வௌியிட்டுள்ளது. தெற்கு கோவாலின் கன்கோலிம் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் இதற்கான அறிவிப்பை கட்சியின் தேசிய…

Read More

யாழ். நாரந்தனை படுகொலைகளோடு ஈபிடிபிக்கு தொடர்பில்லை: டக்ளஸ்

யாழ். நாரந்தனை படுகொலைகளோடு ஈபிடிபிக்கு தொடர்பில்லை: டக்ளஸ்

யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை நாரந்தனையில் 2001ஆம் ஆண்டு இடம்பெற்ற படுகொலைகளுக்கும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சிக்கும் (ஈபிடிபி) தொடர்பில்லை என்று அந்தக் கட்சியின் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ். அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். டக்ளஸ் தேவானந்தா மேலும் கூறியுள்ளதாவது, “யாழ். தீவகம் நாரந்தனை சம்பவத்திற்கும் எமது அமைப்புக்கும் சம்மந்தம் இல்லை. இந்த வழக்கு தொடர்பாக பல கருத்துக்கள் இருக்கின்றன. ஆனால் வழக்கு தொடர்பாக மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளதால் அந்த விடயம் தொடர்பில் நான் அதிகம் பேச நினைக்கவில்லை. இருந்தும் இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட இருவர் வெளிநாட்டில் வாழ்கின்றனர். அவர்கள் கட்சியின் ஆதரவாளர்களாக…

Read More

ரத்தானது ‘பைரவா’ ஆடியோ வெளியீட்டு விழா… ஆனாலும் செயல்படுத்தப்பட்டது விஜய் உத்தரவு!

ரத்தானது ‘பைரவா’ ஆடியோ வெளியீட்டு விழா… ஆனாலும் செயல்படுத்தப்பட்டது விஜய் உத்தரவு!

நடிகர் விஜய் நடித்து, பொங்கல் விழாவின்போது வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள ‘பைரவா’ படத்தின் இசை வெளியீட்டு விழா நடக்குமா, நடக்காதா என விவாதம் நடத்தும் அளவுக்கு ரூபாய் நோட்டு செல்லாது அறிவிப்பு, ஜெயலலிதா மரணம் என அடுத்தடுத்த சம்பவங்களால் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், இசை வெளியீட்டு விழா தேதியை தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி வரும் 23-ம் தேதி பைரவா ஆடியோ வெளியீட்டு விழா நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிரம்மாண்டமாக வெளியிட திட்டமிடப்பட்ட பைரவா படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. நேரடியாக இணையத்தில் வெளியாகும் என்றும் படக்குழு தெரிவித்துள்ளது. இந்நிலையில், இதுவரை இல்லாத வகையில் இந்த படத்தின் ஆடியோ ரிலீஸையொட்டி, மாவட்டம் தோறும் ஆதரவற்றோர்…

Read More

தயாரிப்பாளர் டி.சிவா அலுவலகத்தில் போலீஸ் திடீர் சோதனை

தயாரிப்பாளர் டி.சிவா அலுவலகத்தில் போலீஸ் திடீர் சோதனை

பிரபல தயாரிப்பாளரும், தயாரிப்பாளர் சங்கசெயலாளருமான டி.சிவாவின் அம்மா கிரியேஷன்அலுவலகத்தில் நேற்று போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். வேந்தர் மூவீஸ்மதன் பணமோசடி வழக்கு தொடர்பாக இந்த சோதனைநடந்துள்ளது. எஸ்.ஆர்.எம் பல்கலைகழகத்த்தில் மருத்துவ சீட்வாங்கித் தருவதாக பல கோடி மோசடி செய்ததாகவேந்தர் மூவீஸ் மதன் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. தலைமறைவாக இருந்த மதன் சமீபத்தில் கைதுசெய்யப்பட்டார். மதனும், சிவாவும் இணைந்து சினிமா தயாரிப்பு, விநியோகம்ஆகியவற்றில் ஈடுபட்டு வந்தனர். மதன் அளித்த வாக்கு மூலத்தின் அடிப்படையில்இந்த சோதனை நடந்துள்ளது. சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் துணை கமிஷனர் ராதாகிருஷ்ணன்தலைமையில் நடந்த இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாககூறப்படுகிறது. அலுவலத்தில் உள்ள ஊழியர்களிடமும் விசாரணை நடந்தது. அம்மாகிரியேஷனுக்கும், வேந்தர் மூவீசுக்கும் இருந்த…

Read More

ஆலயத்தின் விக்கிரகம் உடைப்பு

ஆலயத்தின் விக்கிரகம் உடைப்பு

மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குப்பட்ட வாகனேரி ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் வைக்கப்பட்டிருந்த மூல விக்கிரகமான சிவலிங்கம் உட்பட ஆலயத்தின் திரைச் சீலை மற்றும் ஆலயத்தின் பொருட்கள் இனந்தெரியாதோரினால் உடைக்கப்பட்டு தூக்கி வீசப்பட்டுள்ளதாக வாழைச்சேனைப் பொலிசார் தெரிவித்தனர். சனிக்கிழமை இரவு பூசையை முடித்தவிட்டு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பூசைக்காக பூசகர் கோயிலுக்கு சென்றபோது குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதை அவதானித்துள்ளர். குறித்த விடயத்தினை ஆலயத்தின் தலைவர் உட்பட நிருவாகத்தினருக்கு தெரியப்படுத்தியதை அடுத்து, வாழைச்சேனைப் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டு பொலிஸ் நிலையத்தில் ஆலய நிருவாகத்தினர் முறைப்பாடு செய்துள்ளனர். குறித்த இடத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன், எஸ்.வியாளேந்திரன், கிழக்கு மாகாண சபை விவசாய அமைச்சர்.கி.துரைராஜாசிங்கம் ஆகியோர் வருகைதந்து பார்வையிட்டனர். குறித்த விடயம்…

Read More

மனநலம் பாதிக்கப்பட்டவர்தான் இப்படி பேசுவார்: இளங்கோவன் மீது திருநாவுக்கரசர் கடும் தாக்கு

மனநலம் பாதிக்கப்பட்டவர்தான் இப்படி பேசுவார்: இளங்கோவன் மீது திருநாவுக்கரசர் கடும் தாக்கு

ஜெயலலிதா மரணம் குறித்து கருத்து தெரிவித்திருந்த முன்னாள் காங்கிரஸ் தலைவர் இளங்கோவன், மனநலம் பாதிக்கப்பட்டவர்தான் இப்படி பேசுவார் என்று திருநாவுக்கரசர் கடுமையாக தாக்கி பேசியுள்ளார். மனநலம் பாதிக்கப்பட்டவர்தான் இப்படி பேசுவார்: இளங்கோவன் மீது திருநாவுக்கரசர் கடும் தாக்கு புதுக்கோட்டை: தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் முன்னாள் தலைவர் இளங்கோவன் இடையேயான கருத்து மோதல் முற்றி உள்ளது. மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று கூட்டணி கட்சியான தி.மு.க கோரிக்கை வைத்துள்ளது. ஆனால் வெள்ளை அறிக்கையோ கருப்பு அறிக்கையோ எது வெளியிட்டாலும் ஜெயலலிதா திரும்பி வந்துவிடுவாரா? என்று திருநாவுக்கரசர் கருத்து தெரிவித்திருந்தார். இது தி.மு.க வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது….

Read More

தலைமை இயக்குனர்கள் புதிய நிருவாகம் உ.த.ப.இயக்கம்

தலைமை இயக்குனர்கள் புதிய நிருவாகம் உ.த.ப.இயக்கம்

தலைமை இயக்குனர்கள் புதிய நிருவாகம் உ.த.ப.இயக்கம் தலைமையகம் கனடா அன்புடையீர் உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம் தனது தலைமையக புதிய நிருவாகத்தின் பதிவினை நிறைவு செய்துள்ளது என்பதனை மகிழ்வுடன் அறியத்தருகின்றோம். எமது உலகத் தமிழ்ப் பண்பாட்டடு இயக்க தலைமையகத்தினைச் சிதைக்க எடுத்த நடவடிக்கை முற்றாக முறியடிக்கப்பட்டு புதிய நிருவாகம் பதிவு பெற்றுள்ளது. புதிய நிருவாகம் பதிவு தலைமையகத்தினால் வெளிப்படுத்தப்படுகின்றது. தலைமையகத்தினுள் செயற்பட்ட தவறான செயற்பாடகளை முறியடிப்பதற்கு உடன் ஒத்துழைப்பு நல்கி தலைமையகத்தினைப் பாதுகாப்பதற்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நிறை நன்றிகள் கி.யேம்ஸ் அல்ஸ்ரன் நிருவாகச் செயலர் உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம் – தலைமையகம் கனடா

Read More
1 403 404 405 406 407 425