உலக அளவில் பிரியங்கா சோப்ராவுக்கு கிடைத்த கௌரவம்

உலக அளவில் பிரியங்கா சோப்ராவுக்கு கிடைத்த கௌரவம்

குழந்தைகளுக்கான ஐ.நா முகமையின் நல்லெண்ணத்தூதராக பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராநியமிக்கப்பட்டுள்ளார். இரண்டாம் உலகப் போரின் போது பாதிக்கப்பட்டசிறுவர்களுக்கான உணவு மற்றும் சுகாதார வசதிகளைசெய்து கொடுக்கும் நோக்குடன் ஆரம்பிக்கப்பட்டதுஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம். உலகம் முழுவதும் உள்ள சிறுவர்களுக்காக இயங்கும் இந்நிதியத்தின் நல்லெண்ணத்தூதராக பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா நியமிக்கப்பட்டுள்ளார். பாலிவுட்டில் கொடி கட்டிப் பறக்கும் பிரியங்கா சோப்ரா, அமெரிக்காவின் பிரபலதொலைக்காட்சி நிகழ்ச்சியான ‘குவான்டிக்கோ’ நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிவருகிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், நல்லெண்ணத் தூதராக நியமிக்கப்பட்டதை எண்ணிபெருமை கொள்வதாக தெரிவித்துள்ளார். மேலும், யூனிசெப் அமைப்புடன் இணைந்து செயல்படும் நான் கடந்த பத்துஆண்டுகளாக இந்தியா முழுவதும் பல கிராமங்களுக்கு சென்றுள்ளேன், அப்போது ஏராளமான இளம்பெண்கள் மற்றும் அவர்களின்…

Read More

அரசியலமைப்பு திருத்த யோசனைகள் குறித்து நாடாளுமன்றில் மூன்று நாட்கள் விவாதம்

அரசியலமைப்பு திருத்த யோசனைகள் குறித்து நாடாளுமன்றில் மூன்று நாட்கள் விவாதம்

புதிய அரசியலமைப்பு தொடர்பாக சிறிலங்காநாடாளுமன்றத்தில் வரும் ஜனவரி மாதம் மூன்றுநாட்கள் விவாதம் நடத்தப்படவுள்ளதாக சிறிலங்காஅரசாங்கம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சிறிலங்கா நாடாளுமன்றத்தின் அவைத்தலைவரான லக்ஸ்மன் கிரியெல்ல, சீன செய்திநிறுவனத்துக்கு அளித்துள்ள செவ்வியில், “அரசியலமைப்பு மாற்றம் தொடர்பானயோசனைகளைத் தயாரிக்க அமைக்கப்பட்ட ஆறு உபகுழுக்களின் திட்டங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து. அடுத்த ஆண்டுஜனவரி மாதம் 9 ஆம் நாள் தொடக்கம் 11ஆம் நாள் வரை மூன்று நாட்கள் விவாதம்நடத்தப்படவுள்ளது. சிறிலங்காவில் அரசியலமைப்பு மாற்ற செயல்முறைகள் ஊடகங்களின் முன்பாகநடப்பது இதுவே முதல்முறை. முன்னர், ஊடகங்கள் அனுமதிக்கப்படவில்லை.ஆனால் இம்முறை என்ன நடக்கிறது என்பதை பொதுமக்களால் காண முடியும். நாடாளுமன்றத்தில் நடக்கவுள்ள விவாதத்தின் பின்னர், புதிய அரசியலமைப்பைவரையும் நடவடிக்கைகள் அரசியல் கட்சிகளால் முன்னெடுக்கப்படும்.” என்றும்தெரிவித்துள்ளார்.

Read More

கோஹ்லி இரட்டை சதம்: வெற்றியை நோக்கி இந்தியா

கோஹ்லி இரட்டை சதம்: வெற்றியை நோக்கி இந்தியா

மும்பை டெஸ்டில் ‘புயல்’ வேகத்தில் ரன் சேர்த்தகேப்டன் கோஹ்லி இரட்டை சதம் கடந்தார். இவரதுஅபார ஆட்டம் கைகொடுக்க, இந்திய அணி வெற்றியின்விளிம்பில் உள்ளது. இங்கிலாந்து அணி மீண்டும்ஏமாற்றம் அளித்தது. இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி, ஐந்து போட்டிகள்கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல்மூன்று போட்டிகளின் முடிவில் இந்திய அணி 2–0 எனமுன்னிலை வகிக்கிறது. நான்காவது டெஸ்ட்,மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 400 ரன்கள் எடுத்தது. மூன்றாம் நாள் முடிவில்,முதல் இன்னிங்சில் இந்திய அணி 7 விக்கெட்டுக்கு 451 ரன்கள் எடுத்திருந்தது. கோஹ்லி அபாரம்: நேற்று நான்காம் நாள் ஆட்டம் நடந்தது. இந்திய அணிக்கு கேப்டன் விராத் கோஹ்லி,ஜெயந்த் யாதவ்…

Read More

ஜெயலலிதா மரணத்தால் விஜய் எடுத்த அதிரடி முடிவு!

ஜெயலலிதா மரணத்தால் விஜய் எடுத்த அதிரடி முடிவு!

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதாகடந்த 5ஆம் திகதி அன்று மரணமடைந்தார். சென்னைராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டிருந்த அவர் உடலுக்குபல திரையுலக நட்சத்திரங்கள் வந்து அஞ்சலிசெலுத்தினார்கள். அதில் பிரபல நடிகர் விஜய்யும் ஒருவர். ஜெயலலிதாஉடல் அருகில் கண்ணீர் வடித்து கொண்டே கலங்கியமனதுடன் அஞ்சலி செலுத்தினார் விஜய். கடந்த 2013ஆம் ஆண்டு விஜய் நடித்த தலைவா படம் சம்மந்தமாக ஜெயலலிதாவுக்கும்,விஜய்க்கும் சில மனஸ்தாபங்கள் இருந்தது அனைவரும் அறிந்ததே!. இதையெல்லாம் மனதில் வைத்து கொள்ளாமல் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தியவிஜய் அவருக்காக இன்னொரு விடயத்தையும் செய்யவுள்ளார். அதாவது விஜய் தற்போது நடித்து வரும் பைரவா படத்தின் இசைவெளியீட்டு விழாவைவிரைவில் பிரம்மாண்டமாக நடத்த படக்குழு திட்டமிட்டிருந்தது. இந்நிலையில் ஜெயலலிதாவின் மறைவால் பைரவா இசைவெளியீட்டு…

Read More

தென் கொரியாவை தாக்க வடகொரியாவின் போர் ஒத்திகை! உஷார் நிலையில் ராணுவம்

தென் கொரியாவை தாக்க வடகொரியாவின் போர் ஒத்திகை! உஷார் நிலையில் ராணுவம்

இதுவரையில் வடகொரியா நான்கு முறை அணுகுண்டுசோதனைகளை நடத்தியுள்ளது. அதில் குறிப்பாக கடந்தஜனவரி மாதம் 6 ஆம் திகதி திடீரென அணுகுண்டை விடபல மடங்கு சக்திமிக்க ஹைட்ரஜன் குண்டை வெடித்து சோதித்தது. கடுமையான பொருளாதார நெருக்கடியில் தத்தளித்துவருகின்ற இந்த நாடு இவ்வாறான அணுகுண்டுசோதனைகளை நடத்தி வருகின்றமை பல நாடுகளின்மத்தியிலும் சந்தேகக்கண்ணோட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலை காரணமாக வடகொரியா மீது அமெரிக்காவும், பாதுகாப்பு கவுன்சிலும்கடுமையான பொருளதார தடைகளை விதித்துள்ள பட்சத்திலும் அந்த நாடு, தற்காப்புஎன்ற போர்வையில் தொடர்ந்து இவ்வாறான சோதனைகளை நடத்தி வருகிறது. இதேவேளை தென்கொரிய அதிபரின் மாளிகையை அழிக்க வடகொரியா திட்டமிட்டுவருவதாகவும் அதற்காக பெரிய போர் ஒத்திகை ஒன்றினை நடத்தி வருவதாகவும்தகவல் கசிந்துள்ளன. இந்த ஒத்திகையை தொலைநோக்கி வழியாக…

Read More

“ஐ ஸ்கிறீம்” (I SCREAM) திரைப்படம்

“ஐ ஸ்கிறீம்” (I SCREAM) திரைப்படம்

Lucky Exclusive நிறுவனத்தின் அதிபரும் கனடாவில் கலா ரசிகர்கள் மத்தியில் நன்கு அறியபபட்ட கலைஞரும் படப்பிடிப்பாளரும், திரைப்படத் தயாரிப்பாளரும் ஒளிப்பதிவாளரும் பாடகரும் இயக்குனருமான ரவி அச்சுதன் அவர்களன் முயற்சியில் தயாரான “ஐ ஸ்கிறீம்” (I SCREAM) திரைப்படம் கடந்த சனி மற்றும் ஞாயிறு தினங்களான 3ம் 4ம் திகதிகளில் மார்க்கம் நகரில் உள்ள யோர்க் சினிமா திரையரங்களில் தினமும் இரண்டு காட்சிகளாக திரையிடப்பட்டன. முதல் நாளன்று, மிகவும் விமர்சையாக திரைப்படக் காட்சி தொடங்குதவற்கு முன்பாக அழகிய முறையில் வரவேற்பு உபசாரம் மற்றும் கலைஞர்கள் நடிக நடிகையரின் அறிமுகம் ஆகியன இடம்பெற்றன. ஆங்கிலத் திரைப்படங்களின் கொண்டாட்ட நிகழ்வுகளின்போது செய்யப்படும் ஏற்பாடுகள் போன்று சிறப்பாக அனைத்தும் இடம் பெற்றன….

Read More

ரஜினி, அஜித்தை நோக்கி மீண்டும் அரசியல் பேச்சுக்கள்

ரஜினி, அஜித்தை நோக்கி மீண்டும் அரசியல் பேச்சுக்கள்

முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தமிழக அரசியல் களம் மீண்டும் சூடு பிடித்துள்ளது. சமூக வலைத்தளங்களில் பல்வேறு விதமான கருத்துப் பரிமாற்றங்கள், கருத்துக்கள், பதிவுகள் என ஒவ்வொருவரும் வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள். நிமிடத்திற்கு ஒருமுறை புதுப் புது செய்திகள், உண்மையோ, பொய்யோ ‘வாட்ஸ்-அப்’ மூலம் பரவிக் கொண்டிருக்கின்றன. தமிழ்நாட்டு அரசியலையும் சினிமாவையும் பிரித்துப் பார்க்கவே முடியாது. கடந்த 40 வருடங்களுக்கும் மேலாக திரையுலகத்தைச் சார்ந்தவர்கள்தான் தமிழ்நாட்டை ஆண்டு வருகிறார்கள். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு தமிழ் செய்தித் தொலைக்காட்சிகளைத் தவிர மற்ற மொழித் தொலைக்காட்சிகளான தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் சில ஆங்கிலத் தொலைக்காட்சிகளிலும் கூட ரஜினிகாந்தும், அஜித்தும் அரசியலுக்கு வருவார்களா என விவாதத்தை நடத்தி வருகின்றனவாம். ரஜினிகாந்த்தைப்…

Read More

இலங்கை அணியில் புதுமுக வேகப்பந்து வீச்சாளர்

இலங்கை அணியில் புதுமுக வேகப்பந்து வீச்சாளர்

இலங்கை அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் செய்து 3 டெஸ்ட் மற்றும் 3 டி20, 5 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. முதலில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் எதிர்வரும் 26-ந் திகதி தொடங்குகிறது. இதற்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் புதுமுக வேகப்பந்து வீச்சாளர் விகும் சஞ்ஜெய இடம்பிடித்துள்ளார். காயம் காரணமாக விளையாடாமல் இருந்த தலைவர் மெத்யூஸ், விக்கெட் காப்பாளரும் துடுப்பாட்ட வீரருமான தினேஷ் சந்திமால் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் துஷ்மந்த சமீரா ஆகியோரும் இடம்பிடித்துள்ளனர். சிம்பாப்வே தொடரில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்திய உபுல் தரங்கவிற்கு அணியில் இடம் கிடைத்துள்ளது. ஆனால், சகலதுறை ஆட்டக்காரர் அசேல குணரத்னவிற்கு இடம்…

Read More

தென்கொரிய அதிபருக்கு எதிராக குற்ற விசாரணை தீர்மானம்

தென்கொரிய அதிபருக்கு எதிராக குற்ற விசாரணை தீர்மானம்

கிழக்கு ஆசிய நாடான தென்கொரியாவில் செனூரி கட்சி சார்பில் பார்க் ஜியுன் ஹை அதிபராக பதவி வகித்து வருகிறார். இவர் மீது சமீப காலமாக ஊழல் குற்றச்சாட்டுகள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக நாடு முழுவதும் சமீபத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய கொரிய அரசியல் ஊழலில் ஈடுபட்ட சொய் சூன்-சில்லுடன், பார்க் ஜியுன் ஹை நெருங்கி பழகி வந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. எனவே பார்க் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என நாடு முழுவதும் கோரிக்கைகள் வலுத்தன. இதை வலியுறுத்தி தலைநகர் சியோல் மற்றும் பல்வேறு நகரங்களில் லட்சக்கணக்கான மக்கள் திரண்டு அதிபருக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர் பதவி விலக மறுத்தால் அவரை…

Read More

தலாக் முறை குரான் போதனைகளுக்கு எதிராக உள்ளது: உயர் நீதிமன்றம்

தலாக் முறை குரான் போதனைகளுக்கு எதிராக உள்ளது: உயர் நீதிமன்றம்

மும்முறை தலாக் கூறி மனைவியை விவாகரத்து செய்யும் முஸ்லிம் சட்டம் குரான் போதனைகளுக்கு எதிரானது என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. இது தொடர்பான வழக்கு விசாரணை இன்று நீதிபதி சுனீத் குமார் முன்னிலையில் நடைபெற்றது. அப்போது நீதிபதி, மும்முறை தலாக் கூறி விவாகரத்து செய்யும் முறை அல்லது உடனடி விவாகரத்து முறை மிகவும் கொடூரமானது, இத்தகைய நடைமுறை இந்தியாவை ஒரு தேசமாக பின்னடைவு காணச் செய்துள்ளது என்றார். “இந்தியாவில் பயன்படுத்தப்படும் முஸ்லிம் சட்டம் இறைத்தூதர் அல்லது குரான் புனித போதனைகளின் உணர்வுகளுக்கு எதிரான திசையில் செல்கிறது. இதே போன்ற தவறான கருத்தாக்கம்தான் மனைவியின் விவாகரத்து செய்யும் உரிமையையும் சீர்குலைத்து வருகிறது. மேலும், இஸ்லாத்தில்…

Read More
1 405 406 407 408 409 425