செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கி ஆளுநர் உத்தரவு – இது சட்டப்படி சாத்தியமா?

செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கி ஆளுநர் உத்தரவு – இது சட்டப்படி சாத்தியமா?

செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கி ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார். அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வதற்கு ஆளுநர் ஏற்பு தெரிவிக்காத நிலையில், தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்து அவரை அமைச்சரவையில் தொடர வைத்திருந்தது. தற்போது செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்குவதாக ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டதற்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக எதிர்வினை ஆற்றினார். இதுகுறித்துப் பேசியுள்ள தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், “செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை. இதை நாங்கள் சட்டரீதியாக சந்திப்போம்,” என்று தெரிவித்துள்ளார். இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிப்பார் என அரசாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் மீதான வழக்கை சுட்டிக்காட்டி, ஆளுநர் இந்த உத்தரவை பிறப்பித்திருந்தார்….

Read More

பொது சிவில் சட்டம் என்றால் என்ன? அமல்படுத்துவதில் என்ன சிக்கல்?

பொது சிவில் சட்டம் என்றால் என்ன? அமல்படுத்துவதில் என்ன சிக்கல்?

ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை, ஒரே நாடு ஒரே தேர்தல் வரிசையில் மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி நீண்ட காலமாக முன் வைக்கும் ஒன்று பொது சிவில் சட்டம். 2014-ம் ஆண்டு மோதி தலைமையில் அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்ததும் பொது சிவில் சட்டம் குறித்த குரல்கள் ஓங்கி ஒலிக்கத் தொடங்கின. அதன் விளைவாக, 21-வது இந்திய சட்ட ஆணையம் பொது சிவில் சட்டம் குறித்து ஆய்வு செய்தது. 2016-ம் ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி பொது சிவில் சட்டம் குறித்த கேள்விகளை முன்வைத்து, அதில் தொடர்புடைய அனைத்து தரப்பினரையும் கருத்துகளையும் அது கோரியிருந்தது. அதேபோன்ற பொதுக் கருத்து கோரும் அறிவிக்கைகள் 2018-ம்…

Read More

மோதியின் கருத்துக்கு எதிர்வினையாற்றும் எதிர்கட்சிகள்

மோதியின் கருத்துக்கு எதிர்வினையாற்றும் எதிர்கட்சிகள்

பொது சிவில் சட்டம் குறித்து பிரதமர் நரேந்திர மோதி தெரிவித்த கருத்துக்களுக்கு எதிர்கட்சிகள் எதிர்வினையாற்றியுள்ளன. இதுதொடர்பாக தற்போது தேசிய அளவில் விவாதங்களும் எழுந்துள்ளன. வாக்கு வங்கி அரசியலுக்காக பிரதமர் மோதி பொது சிவில் சட்டம் குறித்து தற்போது பேசுவதாக முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ் மற்றும் திமுக, ஐக்கிய ஜனதா தளம், அகில இந்திய மஜ்லிஸ் (ஏ.ஐ.எம்.ஐ.எம்) உள்ளிட்ட கட்சிகள் குற்றம்சாட்டி உள்ளன. மத்தியப் பிரதேச மாநிலம், போபாலில் வந்தே பாரத் ரயிலை துவக்கி வைக்கும் விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி பேசும்போது, “பொது சிவி்ல் சட்டத்தின் பேரில் பொது மக்களை தூண்டிவிடும் வேலை நடைபெற்று வருகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு…

Read More

அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமாவுக்கு நிர்மலா சீதாராமன் கொடுத்த பதில் என்ன?

அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமாவுக்கு நிர்மலா சீதாராமன் கொடுத்த பதில் என்ன?

பிரதமர் நரேந்திர மோதி அரசுமுறை பயணமாக அமெரிக்க சென்றிருந்தபோது, முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தெரிவித்த கருத்துக்கு, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலடி கொடுத்துள்ளார். அமெரிக்க நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர், அதிபர் பைடனுடன் இணைந்து செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது இந்தியாவில் முஸ்லிம்களின் உரிமை குறித்து செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அவரது கேள்விக்கு இந்தியாவில் பாகுபாடு என்பதற்கே இடமில்லை என்று மோதி பதிலளித்தார். இதற்கிடையே, பிரதமர் அமெரிக்காவில் இருக்கும்போது அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா சி.என்.என் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தபோது இந்தியாவில் முஸ்லிம் சிறுபான்மையின் உரிமைகள் பற்றி விமர்சிக்கும் வகையில் பேசினார். ஒபாமாவின் கருத்துக்கு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் எதிர்வினையாற்றியுள்ளார். “ஒபாமா…

Read More

பாஜகவுக்கு எதிரான எதிர்க்கட்சிகள் கூட்டணி சாதிக்குமா? – மு.க.ஸ்டாலின் முன்வைத்த யோசனைகள் என்ன?

பாஜகவுக்கு எதிரான எதிர்க்கட்சிகள் கூட்டணி சாதிக்குமா? – மு.க.ஸ்டாலின் முன்வைத்த யோசனைகள் என்ன?

பாஜகவுக்கு எதிரான எதிர்க்கட்சிகள் வருகின்ற 2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை மனதில் வைத்து பிகார் தலைநகர் பாட்னாவில் இன்று(வெள்ளிக்கிழமை) சந்தித்துப் பேசியுள்ளன. இந்தக் கட்சிகளுக்குள் எழுந்துள்ள ஒற்றுமை நீடிக்குமா, இந்தக் கூட்டணியால் பா.ஜ.கவை வீழ்த்த முடியுமா? இந்த ஆண்டில் இந்திய அரசியலில் மிக முக்கியமான நாட்களில் ஒன்றாக ஜூன் 23 அமைந்திருக்கிறது. பா.ஜ.கவுக்கு எதிரான கட்சிகளின் முக்கியத் தலைவர்கள் அனைவரும் பிகார் தலைநகர் பாட்னாவில் கூடி 2024இல் நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.கவுக்கு எதிரான கூட்டணியை உருவாக்குவது குறித்து வெள்ளிக்கிழமையன்று விவாதித்தனர். பிகார்முதலமைச்சர் நிதீஷ் குமாரின் ஒருங்கிணைப்பில் இந்தக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, அக்கட்சியின் மூத்த தலைவரான ராகுல்…

Read More

அதிர்ச்சி : வீடியோ கேம் மூலமாக சிறார்களின் மத மாற்றம் !!

அதிர்ச்சி : வீடியோ கேம் மூலமாக சிறார்களின் மத மாற்றம் !!

அதிர்ச்சி : வீடியோ கேம் மூலமாக சிறார்களின் மத மாற்றம் !! வீடியோ கேம் பயன்படுத்தி குழந்தைகளின் மூளை சலவை !! உங்கள் குழந்தைகள் ஆபத்தில் !! கிளிக் செய்து … இந்த திடுக்கிட செய்யும் விடியோவை கண்டு … கருத்து பதிவு செய்து அனைவரோடும் பகிருங்கள் !! தினமொரு தார்மிக செய்தி உங்களின் மொபைல் போனில் பெற்று மகிழ +1 647 964 4790 என்ற நம்பருக்கு உங்களின் பெயர், ஊர் பெயருடன் ஒரு குறுஞ்செய்தியை வாட்ஸாப்பில் அனுப்பவும். நீங்கள் https://t.me/BharatMargTamil லிங்கை கிளிக் செய்து பாரத் மார்கின் “டெலெக்ராம்” சானலில் இணைந்தும் தார்மிக செய்தியை தமிழில் படித்து மகிழலாம்?? ஜெய் ஸ்ரீ ராம்…

Read More

‘நடிக்கத் தெரியாது’ என்று விமர்சிக்கப்பட்டவர் ‘பாக்ஸ் ஆபிஸ் கிங்’ ஆக மாறிய கதை

‘நடிக்கத் தெரியாது’ என்று விமர்சிக்கப்பட்டவர் ‘பாக்ஸ் ஆபிஸ் கிங்’ ஆக மாறிய கதை

“இவர் ஹீரோ மெட்டீரியலே இல்லை, வெறும் ஜூனியர் ஆர்டிஸ்ட் கேட்டகிரி” என விமர்சிக்கப்பட்ட ஒருவரின் திரைப்படங்கள் இன்று வெளியாகும்போது, வீட்டிலுள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குடும்பம் சகிதமாக திரையரங்குகளுக்குச் சென்று, திரையரங்குகளைத் திருவிழா கூடமாக மாற்றிவிடுகிறார்கள். நடிக்கவே தெரியவில்லை என்ற ஆரம்ப கால விமர்சனங்களை புறந்தள்ளி இன்று நடனம், நகைச்சுவை, ரொமான்ஸ், ஆக்‌ஷன் என அனைத்திலும் கில்லியாக இருக்கும் நடிகர் விஜயின் 49வது பிறந்த நாள் இன்று. இயக்குநர் எஸ். ஏ. சந்திரசேகருக்கும், பாடகி ஷோபாவுக்கும் சென்னையில் ஜூன் 22-ஆம் தேதி 1974- ஆம் ஆண்டு, மகனாக பிறந்தவர் தான் ஜோசஃப் விஜய்.

Read More

செந்தில் பாலாஜி வழக்கு உச்ச நீதிமன்றத்தில் ஒத்திவைப்பு ஏன்?அமலாக்கத்துறை தரப்பு வாதம் என்ன?

செந்தில் பாலாஜி வழக்கு உச்ச நீதிமன்றத்தில் ஒத்திவைப்பு ஏன்?அமலாக்கத்துறை தரப்பு வாதம் என்ன?

தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி கைது தொடர்பாக அமலாக்கத் துறை தாக்கல் செய்த மனுவின் விசாரணையை உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. அவருக்கு இதய பைபாஸ் அறுவை சிகிச்சை முடிந்திருக்கும் நிலையில், அடுத்து என்ன நடக்கக்கூடும்? தமிழ்நாடு அமைச்சர் செந்தில் பாலாஜி தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதை எதிர்த்தும் அவரது மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவுக்கு எதிராகவும் இந்திய உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை தாக்கல் செய்த மனுவின் மீதான விசாரணை ஜூலை நான்காம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அமலாக்கத் துறை தாக்கல் செய்த இந்த மனுவை உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகள் சூர்ய காந்த் மற்றும் எம்.எம். சுந்தரேஷ் அடங்கிய விடுமுறைக் கால அமர்வு விசாரித்தது. இந்த வழக்கில் அமலாக்கத்…

Read More

மோடி – நான் சொன்னதையும் செய்வேன் !! சொல்லாததையும் செய்வேன் !!

மோடி – நான் சொன்னதையும் செய்வேன் !! சொல்லாததையும் செய்வேன் !!

மோடி – நான் சொன்னதையும் செய்வேன் !! சொல்லாததையும் செய்வேன் !! நீ இந்தியாவோட எதிரின்னா .. என் எதிரிதான் !! நீ தப்பிச்சு ஓட இந்த உலகத்தில இடமே கிடையாது !! நீ உலகத்தின் எந்த மூளைக்கு ஓடி ஒலித்தாலும் உள்ள பூந்து கதையை முடிப்போம் !! கிளிக் செய்து … எவ்வளவு தீவிரவாதிகள் கதை எப்படி முடிந்ததென பார்க்கவும் … கருத்து பதிவு செய்து … அனைவரோடும் பகிரவும் !! தினமொரு தார்மிக செய்தி ” உங்களின் மொபைல் போனில் பெற்று மகிழ +1 647 964 4790 என்ற நம்பருக்கு உங்களின் பெயர், வூர் , செய்தி வரவேண்டிய மொழிகளுடன் ஒரு…

Read More

நீரவ் மோதி, விஜய் மல்லையாவுக்கு சாதகமாக விதிகளை மாற்றியுள்ளதா ஆர்பிஐ?

நீரவ் மோதி, விஜய் மல்லையாவுக்கு சாதகமாக விதிகளை மாற்றியுள்ளதா ஆர்பிஐ?

வங்கிக் கடனை வேண்டுமென்றே திருப்பி செலுத்தாதவர்கள் மற்றும் கடன் மோசடியில் ஈடுபட்டவர்கள், தங்களின் கடன் நிலுவைத் தொகையை திரும்ப செலுத்த வழிவகை செய்யும் இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) சமீபத்திய அறிவிப்பு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. “சமரச தீர்வு மற்றும் தொழில்நுட்ப ரீதியான கடன் தள்ளுபடிக்கான நடவடிக்கை” (Framework for Compromise settlements and Technical Write -offs) என்ற தலைப்பில் இந்திய ரிசர்வ் வங்கி கடந்த 8 ஆம் தேதி அறிவிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில், “வங்கிக் கடன்களை வேண்டுமென்றே திருப்பி செலுத்தாதவர்கள் மற்றும் கடன் மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக பாரபட்சமற்ற குற்றவியல் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், கடன் நிலுவை தொகை…

Read More
1 23 24 25 26 27 181