இஸ்லாமிய செக்ஸ் ஐகான் “ரெஹனா பாத்திமா ” மீண்டும் சபரிமலை செல்ல விருப்பம்

இஸ்லாமிய  செக்ஸ் ஐகான் “ரெஹனா பாத்திமா ” மீண்டும்  சபரிமலை செல்ல விருப்பம்

போன வருடம் முஸ்லீம் இனத்தவரும், இளம் வயது செக்ஸ் ஐகானுமாகிய “ரெஹனா பாத்திமா ” சபரி மலைக்கு கேரள போலீஸ் பாதுகாப்போடு செல்ல முயன்று பக்தர்ஹலால் தடுத்து நிறுத்துவப்பட்டார். மேலும் அவர் திருமுடியில், பயன்படுத்திய நாப்கினைகளை எடுத்து சென்று ஸ்வாமி ஐயப்பன் மீது வீசி ஏறிய இருந்ததாவும் செய்தி பரவ மிக பெரிய கலவரம் வெடித்தேழுந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு அவர் கொச்சி போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் சபரிமலை கோவிலுக்கு செல்ல விரும்புவதால் தனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று மனு கொடுத்தார். இதுகுறித்து உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘இந்த சூழ்நிலையில் அவருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க முடியாது. இதுதொடர்பாக அவர்…

Read More

எடப்பாடியுடன் திடீர் சந்திப்பு – திமுகவை விட்டு விலகுகிறதா திருமாவளவன் விசிக?

எடப்பாடியுடன் திடீர் சந்திப்பு – திமுகவை விட்டு விலகுகிறதா திருமாவளவன் விசிக?

முதல் அமைச்சர் அனைவருக்கும் பொதுவானவர். வாக்களித்தவர்களுக்கும் சரி, அவரது கட்சிக்கு எதிராக வாக்களித்தவர்களுக்கும் சரி, அவரே முதல்வர். அந்த அடிப்படையில்தான் அவரை சந்தித்து சில கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தேன். திமுக கூட, ஏதாவது மாநிலம் சார்ந்த கோரிக்கையை வைக்க வேண்டுமானால், முதல்வரை சந்தித்து வழங்குவதை நாம் பார்க்கிறோம். நிவாரண நிதி வழங்கும்போது கூட முதல்வரைதான் அந்த கட்சியினர் சந்தித்து வழங்குகிறார்கள். முதலமைச்சரை யார் வேண்டுமானாலும் சந்திக்கலாம். அவர் பொதுவானவர். ஆனால், தமிழ்நாட்டில் ஒரு மரபு உருவாகியிருக்கிறது. திமுக கூட்டணியில் இருப்பவர்கள், அதிமுக கூட்டணியினரோடு பேசக்கூடாது. அதுபோல அதிமுக கூட்டணியில் இருப்பவர்கள் திமுக கூட்டணியில் இருப்பவர்களோடு பேசக்கூடாது, பழகக்கூடாது என்று வழக்கப்படுத்திக் கொண்டுள்ளார்கள். அந்த மரபை…

Read More

இந்து மத அமைப்புகள் எதிர்ப்பு: மலேசியாவில் ” ஓசி சோறு ” கி.வீரமணி நிகழ்ச்சி ரத்து

இந்து மத அமைப்புகள் எதிர்ப்பு: மலேசியாவில் ” ஓசி சோறு ” கி.வீரமணி நிகழ்ச்சி ரத்து

திராவிடர் கழகத் தலைவர் ” ஓசி சோறு ” கி.வீரமணி மலேசியாவில் பங்கேற்க இருந்த நிகழ்ச்சி திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. மலேசிய இந்து மத ஆர்வலர்களும், சில இந்து அமைப்புகளும் தெரிவித்த எதிர்ப்பே இதற்குக் காரணம் என்று கூறப்படுவதால் சலசலப்பு நிலவுகிறது. மலேசிய இந்திய பாரம்பரியக் குழுவின் ஏற்பாட்டில் நவம்பர் 24ஆம் தேதி ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் நடிகர் சத்யராஜ் நடித்திருந்த ‘பெரியார்’ திரைப்படத்தை திரையிடுவதாகவும் இருந்தது. திரையிடலுக்கு முன்பாக, ‘பெரியாரின் மலேசிய பயணமும் அதன் தாக்கமும்’ என்ற தலைப்பில் கி.வீரமணி உரையாற்றுவார் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் கி.வீரமணி இந்து மதம் குறித்தும், இந்துக் கடவுள்கள் குறித்தும் கடந்த காலங்களில் மோசமாக…

Read More

ரஜினிகாந்த் எனும் வெற்றுப்பிம்பம் இனமானத் தமிழர்களால் தூள் தூளாகும் அதிசயம் : சீமான்

ரஜினிகாந்த் எனும் வெற்றுப்பிம்பம் இனமானத் தமிழர்களால் தூள் தூளாகும் அதிசயம் : சீமான்

தமிழக அரசியலில், 2021 ஆம் ஆண்டு அற்புதம், அதிசயம் நிகழும் என்று பேசிய ரஜினிகாந்த், தேவையேற்பட்டால் தமிழக மக்களின் நலனுக்காக நானும் கமலும் இணைவோம் எனக்கூறியது தமிழக அரசியல் களத்தை சூடுபிடிக்க வைத்துள்ளது. ரஜினியின் கருத்துக்கு ஆளுங்கட்சியான அதிமுக, கடும் எதிர்வினைகளை ஆற்றியதோடு, 2021 ஆம் ஆண்டிலும் அதிமுகவே ஆட்சி அமைக்கும் என்பதுதான், ரஜினி குறிப்பிட்ட அதிசயம் என்று கூறியது. இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்தை கடுமையாக விமர்சித்து வரும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், ரஜினியின் கருத்துக்கு டுவிட்டரில் பதிலடி கொடுத்துள்ளார். சீமான் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “ ஆம்! அதிசயம் நிகழும். ‘தான் என்ன பேசினாலும் அது செய்தியாகும்’ என்கிற நினைப்பிலும்,…

Read More

ரஜினி கட்சி ஆரம்பிக்கட்டும் பிறகு அவரை பற்றி பேசுகிறேன் : முதல்வர் இ.பி.எஸ்

ரஜினி கட்சி ஆரம்பிக்கட்டும் பிறகு அவரை பற்றி பேசுகிறேன் : முதல்வர் இ.பி.எஸ்

நடிகர் ரஜினி சொன்னது என்ன அதிசயம் என தெரியவில்லை. அவர் கட்சி ஆரம்பிக்கட்டும், பிறகு அவரை பற்றி பேசுகிறேன் என முதல்வர் இ.பி.எஸ்., கூறியுள்ளார். சென்னையில் நிருபர்களை சந்தித்த நடிகர் ரஜினி, 2021 ல் தமிழக அரசியலில் மக்கள் அதிசயத்தை, அற்புதத்தை நிகழ்த்தி காட்டுவார்கள் எனக்கூறினார். இது தொடர்பாக தூத்துக்குடி விமான நிலையத்தில், முதல்வர் இ.பி.எஸ்.,சிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். தூத்துக்குடி வந்த முதல்வர் பழனிசாமி, விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் பேசுகையில், 2021 ல் எந்த அடிப்படையில் அதிசயம் நிகழும் என ரஜினி கூறினார் என தெரியவில்லை. ஒருவேளை அதிமுக ஆட்சி மலரும் என்பதை தான் அதிசயம் என கூறியிருக்கலாம் என்றார். மேலும்,…

Read More

பெண்கள் குறித்து அருவெறுக்கத்தக்க வகையில் பேசி உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனுக்கு பெண்கள் எதிர்ப்பு

பெண்கள் குறித்து அருவெறுக்கத்தக்க வகையில் பேசி உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனுக்கு பெண்கள் எதிர்ப்பு

அயோத்தி வழக்கின் தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்த திருமாவளவன், இந்து கடவுள்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி இருந்தார். இதற்கு எதிராக நடிகையும், பா.ஜ., உறுப்பினருமான காயத்ரி ரகுராம் செய்த டுவீட்டில், “திருமாவளவனை எங்கு பார்த்தாலும் அடியுங்கள். நவ.,27 காலை 10 மணிக்கு மெரினாவிற்கு தனியாக வருகிறேன். அப்போது திருமாவளவன் என்னை நேரில் மிரட்ட தயாரா?” என பகிரங்க சவால் விடுத்திருந்தார். இதனையடுத்து காயத்ரி ரகுராமின் டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டது. இந்நிலையில் திருமா இந்து கடவுள்கள் குறித்த தனது பேச்சை நியாயப்படுத்தி விளக்கம் அளித்துள்ளார். தொடர்ந்து காயத்ரி ரகுராமின் சவாலுக்கு பதிலளிக்கும் வகையில், அதே சமயம் காயத்ரியின் பெயரை குறிப்பிடாமல் பேசி, டில்லியில் இருந்து பேஸ்புக்…

Read More

இந்தியா வருகிறார் கோத்தபய ராஜபக்சே – மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர்

இந்தியா வருகிறார் கோத்தபய ராஜபக்சே – மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர்

பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று கோத்தபய ராஜபக்சே 29ஆம் தேதி இந்தியா வர உள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இலங்கை அதிபர் தேர்தல், கடந்த 16-ந் தேதி நடந்தது. இதில் கோத்தபய ராஜபக்சே, 13 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அந்நாட்டின் 8-வது அதிபராக பதவி ஏற்றார். இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கோத்தபய ராஜபக்சேவுக்கு பிரதமர் மோடி உள்பட உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில் இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கோத்தபய ராஜபக்சேவுக்கு இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் வாழ்த்து தெரிவித்தார். இந்தியாவிற்கு வருமாறு கோத்தபய ராஜபக்சேவுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருந்தநிலையில், மோடியின் அழைப்பை ஏற்று…

Read More

முரசொலி நாளிதழ் அலுவலகம் பஞ்சமி நிலத்தில் அமைந்துள்ளது

முரசொலி நாளிதழ் அலுவலகம் பஞ்சமி நிலத்தில் அமைந்துள்ளது

தி.மு.க. நாளிதழான முரசொலி அலுவலக நில விவகாரம் தொடர்பாக பா.ஜ.வுக்கும் தி.மு.க.வுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. ‘முரசொலி அலுவலக இடத்தை அரசிடம் ஒப்படைத்தால் ௫ கோடி ரூபாய் தருகிறோம்’ என்று பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை தி.மு.க. திட்டித் தீர்த்துள்ளது. ‘சென்னையில் முரசொலி நாளிதழ் அலுவலகம் பஞ்சமி நிலத்தில் அமைந்துள்ளது’ என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டினார். இது அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது. நிலத்தின் பட்டா ஆவணங்களை ஸ்டாலின் வெளியிட்டதும் ‘மூலப் பத்திரத்தை வெளியிடுங்கள்’ என ராமதாஸ் கோரிக்கை விடுத்தார். இரு தரப்பிலும் கருத்து மோதல்கள் அதிகரித்துள்ளன.இந்நிலையில் ‘முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் உள்ளதா என தமிழக அரசு பதில்…

Read More

நேரில் வந்து மிரட்டி பாரு!: திருமாவளவனுக்கு காயத்ரி ரகுராம் சவால்

நேரில் வந்து மிரட்டி பாரு!: திருமாவளவனுக்கு காயத்ரி ரகுராம் சவால்

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கும், நடிகை காயத்ரி ரகுராம் இடையேயான மோதல் முற்றி வருகிறது. இதுதொடர்பாக நேரில் வந்து என்னை மிரட்டிப் பாருங்கள் என்று நேரடி சவால் விடுத்துள்ளார் காயத்ரி. நிறைய அசிங்கமான பொம்மை இருந்தால் அது இந்து கோயில் என்று சமீபத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேசி இருந்தார். இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. அவரின் கருத்துக்கு இந்துக்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து, ‛‛நான் இந்துக்களுக்கு எதிரானவன் அல்ல, நான் கூறியதை திரித்து கூறி எனக்கு எதிராக அவதூறு பரப்புகிறார்கள்” என கூறியிருந்தார். இது தொடர்பாக நடிகையும், பா.ஜ.வை சேர்ந்தவருமான காயத்ரி ரகுராமும்,…

Read More

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்துக்கு ‘ஜாமின் இல்லை!’

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்துக்கு ‘ஜாமின் இல்லை!’

சிதம்பரம், 74, மீதான குற்றச்சாட்டுகள் கடுமையானவை என்றும், இந்த முறைகேட்டில், அவருக்கு முக்கிய பங்கு உள்ளது என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மஹாராஷ்டிராவைச் சேர்ந்த, ஐ.என்.எக்ஸ்., மீடியா நிறுவனம், 2007ம் ஆண்டில், 305 கோடி ரூபாய் அன்னிய முதலீடு பெற, விதிமுறைகளை மீறி அனுமதி அளிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. அப்போது, காங்கிரசின் மன்மோகன் சிங் பிரதமராகவும், சிதம்பரம் நிதி அமைச்சராகவும் இருந்தனர். நிதி அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் செயல்படும் அன்னிய முதலீட்டு வாரியம், சிதம்பரத்தின் மகன் கார்த்தியின் தலையீட்டின் அடிப்படையில், இந்த அனுமதியை அளித்ததாக கூறப்பட்டது. இதற்காக, கார்த்திக்கு சொந்தமான நிறுவனங்கள் பலன் அடைந்ததாகவும் புகார் எழுந்தது. இது தொடர்பாக சி.பி.ஐ.,யும், இந்த விவகாரத்தில் நடந்த சட்டவிரோத பணப்…

Read More
1 80 81 82 83 84 181