திராவிடர் கழக தலைவர் வீரமணிக்கு, செல்லும் இடங்களில் எல்லாம், எதிர்ப்பு வலுத்து வருகிறது

திராவிடர் கழக தலைவர் வீரமணிக்கு, செல்லும் இடங்களில் எல்லாம், எதிர்ப்பு வலுத்து வருகிறது

பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை, பகவான் கிருஷ்ணருடன் ஒப்பிட்டு, சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக, திராவிடர் கழக தலைவர் வீரமணிக்கு, செல்லும் இடங்களில் எல்லாம், எதிர்ப்பு வலுத்து வருகிறது. இச்சூழலில், தி.மு.க., கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, வீரமணி, ஊர் ஊராக பிரசாரம் செய்து வருகிறார். இதனால், தங்கள் கூட்டணிக்கு கிடைக்க வேண்டிய ஓட்டுகளும் விழாமல் போகும் ஆபத்து உள்ளதாக, தி.மு.க.,வினர் புலம்பி வருகின்றனர். அவர்கள் கூறியதாவது: எங்கள் கட்சி பெயரில், ‘திராவிடம்’ இருந்தாலும், நாங்களும் கடவுள் பக்தி கொண்டவர்கள் தான். மறைந்த கருணாநிதியே, வயதான காலத்திற்கு பின், ‘சென்டிமென்டாக’ மஞ்சள் துண்டை அணிந்து இருந்தார். தற்போதைய தலைவர் ஸ்டாலின், சோளிங்கர் பொதுக்கூட்டத்தில், ‘நாங்கள் ஹிந்துக்களுக்கு எதிரானவர்கள் அல்ல. என்…

Read More

வருமான வரித் துறையினர் விரித்த வலையில் சிக்கிய துரைமுருகன்

வருமான வரித் துறையினர் விரித்த வலையில் சிக்கிய துரைமுருகன்

வருமான வரித் துறையினர் விரித்த வலையில் சிக்கிய துரைமுருகன், அதில் இருந்து மீண்டு வர வழி தேடிக்கொண்டிருக்கிறார்.வேலுாரில், தி.மு.க., கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், மார்ச், 20ல் நடந்நது. அதில் பேசிய துரைமுருகன், ‘வேலுார் லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட, ஆறு சட்டசபை தொகுதி களில், எந்த தொகுதியில், தி.மு.க.,வினர் அதிக ஓட்டுகள் வாங்கி தருகின்றனரோ, அந்த நிர்வாகிகளுக்கு, 50 லட்சம் ரூபாய், என் தனிப்பட்ட பணத்தில் இருந்து தருகிறேன்’ என்றார். இந்த பேச்சு தான், வருமான வரித்துறையினர், வேலுார் தொகுதி மீது, தனி கவனம் செலுத்த வழி ஏற்படுத்தி கொடுத்தது. தீவிர கண்காணிப்பில், இருந்த வருமான வரித்துறையினர், தங்களுக்கு கிடைத்த நம்பிக்கையான தகவலின் அடிப்படையில்,…

Read More

வருமான வரித்துறை அதிகாரிகளை வைத்து ரெய்டு நடத்துவது தான் மோடியின் உண்மையான சர்ஜிக்கல் ஸ்டிரைக் : கர்நாடக முதல்வர் குமாரசாமி

வருமான வரித்துறை அதிகாரிகளை வைத்து ரெய்டு நடத்துவது தான் மோடியின் உண்மையான சர்ஜிக்கல் ஸ்டிரைக் : கர்நாடக முதல்வர் குமாரசாமி

வருமான வரித்துறை அதிகாரிகளை வைத்து ரெய்டு நடத்துவது தான் மோடியின் உண்மையான சர்ஜிக்கல் ஸ்டிரைக் என கர்நாடக முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் ஆளும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியை சேர்ந்த அரசியல் பிரமுகர்கள் மற்றும் அவர்களின் உதவியாளர்கள் வீடுகளில் நேற்று வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினர். இதனையடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்ட குமாரசாமி, தேர்தல் சமயத்தில் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக மத்திய அரசு, அரசு இயந்திரங்களை பயன்படுத்தினால் மம்தாவின் யுக்திகளை தானும் கையாள வேண்டி இருக்கும் என எச்சரித்திருந்தார். இந்நிலையில் இன்று (மார்ச் 28) காலை குமாரசாமி, வருமானவரித்துறையை வைத்து நடத்தும் சோதனைகள் தான் பிரதமர் மோடியின் உண்மையான…

Read More

‘மிஷன் சக்தி’ எந்த நாட்டிற்கும் எதிரானது இல்லை

‘மிஷன் சக்தி’ எந்த நாட்டிற்கும் எதிரானது இல்லை

இந்தியாவின் ‘மிஷன் சக்தி’ சோதனை எந்த நாட்டிற்கும் எதிரானது அல்ல என வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது. வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை: விண்ணில் செயற்கைகோளை ஏசாட் ஏவுகணை மூலம் தாக்கி அழிக்கும் சோதனை என்பது எந்த நாட்டிற்கும் எதிரானது அல்ல. விண்வெளி துறையில், இந்தியா பெற்றுள்ள திறன், எந்த நாட்டையும் நேரடியாகவோ மறைமுகமாகவோ அச்சுறுத்தாது. அதேநேரத்தில் நாட்டின் பாதுகாப்பையும் உறுதி செய்வதும், தொழில்நுட்ப வளர்ச்சியால் ஏற்படும் சவாலை முறியடிப்பதும் அரசின் கடமையாகும். விண்ணில் பல செயற்கைகோள்களை இந்தியா செலுத்தி வருகிறது. அவற்றிற்கு நீண்ட தூர ஏவுகணை மூலம், ஆபத்து வந்துவிடக்கூடாது என்பதற்காக இந்த சோதனை நடத்தப்பட்டது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. டிஆர்டிஓ தலைவர் ஜி. சதீஷ்ரெட்டி…

Read More

பிரபலமாகிறது தேர்தல் சுற்றுலா : இந்தியா வர ஏராளமான வெளிநாட்டினர் ஆர்வம்

பிரபலமாகிறது தேர்தல் சுற்றுலா : இந்தியா வர ஏராளமான வெளிநாட்டினர் ஆர்வம்

உலகின் மிகப் பெரிய தேர்தல் நடைமுறையாக கருதப்படும், லோக்சபா தேர்தல், இரண்டு மாதங்களுக்கு மிகப் பெரிய திருவிழாவாகவே நடக்க உள்ளது. 90 கோடி பேர் ஓட்டளித்து, லோக்சபாவுக்கு, 543 பேரை அனுப்ப உள்ளனர்.ஆயிரக்கணக்கான வேட்பாளர்கள், 400க்கும் மேற்பட்ட கட்சிகள் என, மிக பிரமாண்டமான இந்தத் தேர்தல் திருவிழா, சுற்றுலா பயணியரையும் சுண்டி இழுக்கிறது. இதற்காக, சிறப்பு, தேர்தல் சுற்றுலா திட்டங்களை, பல்வேறு நிறுவனங்கள் வழங்கி வருகின்றன.வழக்கமான சுற்றுலா திட்டங்களில், ஒரு குறிப்பிட்ட மாநிலம் அல்லது குறிப்பிட்ட சுற்றுலா தலங்களுக்கு அழைத்துச் செல்வர். பயண திட்டம், தங்கும் வசதி, உணவு வசதி போன்றவை, சுற்றுலா திட்டங்களில் அடங்கி இருக்கும். வழக்கமான இந்த திட்டங்களுடன், தற்போது, தேர்தல் சுற்றுலா…

Read More

பா.ஜ.வேட்பாளர் பட்டியல் வெளியீடு; குமரி:பொன்ராதா,சிவகங்கை: எச்.ராஜா

பா.ஜ.வேட்பாளர் பட்டியல் வெளியீடு; குமரி:பொன்ராதா,சிவகங்கை: எச்.ராஜா

நாடு முழுவதும் லோக்சபா தேர்தல் 7 கட்டங்களாக நடக்கிறது. தேசிய கட்சிகள் வேட்பாளர் பட்டியலை எப்போது வெளியிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பா.ஜ., கட்சியின் வேட்பாளர் பட்டியலை இன்று கட்சியின் மூத்த நிர்வாகியும், மத்திய அமைச்சருமான ஜே.பி. நட்டா அறிவித்தார். இதன்படி முதல் கட்டமாக 184 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார். அதன்படி போட்டியிடுவோர் விவரம் வருமாறு: வாரணாசி – நரேந்திர மோடி ராஜ்நாத்சிங் -லக்னோ நாக்பூர் – கட்காரி காந்திநகர்: அமித்ஷா முசாபர் நகர்- சஞ்சீவ்குமார் மீரட்- ராஜேந்திர அகர்வால் பாட்பட்- சத்யபால்சிங் காஸியாபாத்; வி.கே.சிங் மும்பை: கோபால் ஷெட்டி அலிகார்- சதீஷ்குமார் மதுரா; ஹேமாமாலினி அமேதி: ஸ்மிருதி இராணி, ரேபரேலி; சந்தோஷ்குமார்…

Read More

சம்ஜவுதா ரயில் குண்டுவெடிப்பு வழக்கு: 4 பேர் விடுதலை

சம்ஜவுதா ரயில் குண்டுவெடிப்பு வழக்கு: 4 பேர் விடுதலை

சம்ஜவுதா குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 4 பேரையும் விடுதலை செய்து தேசிய புலனாய்வு முகமை கோர்ட் உத்தரவிட்டுள்ளது. கடந்த, 2007 பிப்ரவரி 18ம் தேதி, அரியானா மாநிலம் பானிபட் அருகே, சம்ஜவுதா விரைவு ரயிலில் குண்டு வெடித்து, 68 பேர் பலியாகினர். இந்த வழக்கை தேசிய புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். சாமியார் அசீமானந்த், லோகேஷ் சர்மா, கமல் சவுகான், ரஜிந்தர் சவுத்ரி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அரியானாவின் பஞ்சகுலாவில் உள்ள என்ஐஏ சிறப்பு கோர்ட்டில் நடந்த இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 4 பேரையும் விடுதலை செய்து கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

Read More

லண்டன் கோர்ட்டு கைது செய்ய வாரண்ட் பிறப்பித்துள்ளதே? ‘நோ கமண்ட்ஸ்’ நிரவ் மோடி பதில்

லண்டன் கோர்ட்டு கைது செய்ய வாரண்ட் பிறப்பித்துள்ளதே? ‘நோ கமண்ட்ஸ்’ நிரவ் மோடி பதில்

பஞ்சாப் நே‌ஷனல் வங்கி முறைகேடு வழக்கில் தேடப்படும் குற்றவாளியான நகை வியாபாரி நிரவ் மோடி லண்டனுக்கு தப்பிச் சென்றார். சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளது. முறைகேடான பணப்பரிவர்த்தனை வழக்கு தொடர்பாக அவரை இந்தியாவுக்கு நாடு கடத்த வேண்டும் என்று அமலாக்கத்துறை லண்டன் நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்திருந்தது. இதையொட்டி லண்டனில் உள்ள வெஸ்ட்மினிஸ்டர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு நிரவ் மோடிக்கு கைது வாரண்ட் பிறப்பித்தது. இந்த தகவல் அமலாக்கத்துறைக்கு தெரிவிக்கப்பட்டது. எனவே நிரவ் மோடி விரைவில் கைது செய்யப்படுவார். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படும்போது ஜாமீன் பெறுவார். அதன்பின்னர் அவரை இந்தியாவுக்கு அனுப்புவதற்கான சட்டரீதியான நடவடிக்கைகள் தொடங்கும். இந்நிலையில் லண்டனின் அவரை கண்டுபிடித்த…

Read More

கோவா முதல்வராக பிரமோத் சாவந்த்

கோவா முதல்வராக பிரமோத் சாவந்த்

கோவாவின் புதிய முதல்வராக, பா.ஜ., மூத்த தலைவர், பிரமோத் சாவந்த், 46, நேற்றிரவு பதவியேற்றார். கூட்டணி கட்சிகளான, மஹாராஷ்டிரவாதி கோமாந்தக் கட்சியின் சுதீன் தவாலிகர், கோவா பார்வர்டு கட்சியை சேர்ந்த விஜய் சர்தேசாய் ஆகியோருக்கு,துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டுள்ளது. கோவாவில், முதல்வர் மனோகர் பரீக்கர் தலைமையில், பா.ஜ., கூட்டணி ஆட்சி நடந்து வந்தது. கணைய அழற்சி நோயால் பாதிக்கப்பட்டிருந்த பரீக்கர், நேற்று முன்தினம் இறந்தார். இதையடுத்து, கோவாவில் அரசியல் குழப்பம் ஏற்பட்டது.கோவா சட்டசபைக்கு, 2017ல் நடந்த தேர்தலில், எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. மொத்தம் உள்ள, 40 தொகுதிகளில், 14 இடங்களை பிடித்து, தனிப்பெரும் கட்சியாக, காங்., உருவெடுத்தது. எனினும், 12 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்த,…

Read More

30 சதவீத பா.ஜ., எம்.பி.,க்களுக்கு தேர்தலில் மீண்டும் போட்டியிட அக்கட்சி ‛சீட்’ தராது

30 சதவீத பா.ஜ., எம்.பி.,க்களுக்கு தேர்தலில் மீண்டும் போட்டியிட அக்கட்சி ‛சீட்’ தராது

பா.ஜ., எம்.பி.,க்களில் 30 சதவீதம் பேரை புறக்கணிக்க கட்சி எண்ணி உள்ளது. சீட் மறுக்கப்படுவோரின் எண்ணிக்கை இதைவிட அதிகரிக்குமே தவிர, குறையாது என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள். ‛‛நான் மத்திய அமைச்சர், நான் மூத்த தலைவர்” என்றெல்லாம் கூறிக்கொண்டு யாரும் இனி சீட் கேட்க முடியாதாம். யாராக இருந்தாலும் வெற்றி பெற மாட்டார் என கருதப்படும் நபருக்கு நிச்சயமாக மீண்டும் போட்டியிட சீட் கிடைக்காதாம்.2014 தேர்தலில் பா.ஜ.,வுக்கு 282 எம்.பி.,க்கள் கிடைத்தனர். இவர்களில் 160 பேர், மோடி அலையை பயன்படுத்தி முதன்முறையாக எம்.பி., ஆனவர்கள். இந்த 160 பேரில் பலருக்கு அவரவர் தொகுதியில் சரியாக செயல்படவில்லை. பா.ஜ., சார்பில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் இது தெரிய வந்துள்ளது.மோடி…

Read More
1 96 97 98 99 100 181