பெரியதொரு யுத்தத்தின் மூலம் தமிழ் மக்களைக் கொன்றொழித்த சிங்களப் பேரினவாதத்தின் இனவாதப் பசி இன்னும் அடங்கவில்லை யாழ்ப்பாண மக்கள் தினசரி “வலம்புரி” கூறுகின்றது

பெரியதொரு யுத்தத்தின் மூலம் தமிழ் மக்களைக் கொன்றொழித்த சிங்களப் பேரினவாதத்தின் இனவாதப் பசி இன்னும் அடங்கவில்லை யாழ்ப்பாண மக்கள் தினசரி “வலம்புரி” கூறுகின்றது

மிகப்பெரியதொரு யுத்தத்தை நடத்தி தமிழ் மக்களைக் கொன்றொழித்த பின்பும் சிங்களப் பேரினவாதத்தின் இனவாதப் பசி அடங்கவில்லை என்பது தெரிகிறது. ஆக, சிங்கள ஆட்சியாளர்களுடன் இணைந்து சென்று தமிழர்கள் தங்கள் உரிமையைப் பெறமுடியுமென்று யார் நினைத்தாலும் அந்தச் சிந்தனை ஒருபோதும் சரிவரமாட்டாது என்பதை சம்பந்தப்பட்டவர்கள் இப்போதாவது ஏற்றுக் கொள்வர் என நம்பலாம். இவ்வாறு யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் மக்கள் தினசரியான “வலம்புரி” தனது அண்மைய தினசரி ஆசிரிய தலயங்கத்தில் மேற்கண்டாவறு குறிப்பிட்டுள்ளது. அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:- அரசியலமைப்புச் சீர்திருத்தத்தை அமுலாக்கக் கூடாது என்ற கோசங்கள் தென்பகுதியில் பரவலாக ஒலிக்கத் தொடங்கியுள்ளது. புதிய அரசியலமைப்புச் சீர்திருத்தத்தை நிறைவேற்ற முடியாது என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சா கூறியதை அடுத்து தென்பகுதிப்…

Read More

போர்க்குணமிக்க தோட்டத் தொழிலாளர்கள் வேட்டையாடப்படுவதை இலங்கை முழுவதும் உள்ள தொழிலாளர்கள் எதிர்க்க வேண்டும் – எம். தேவராஜா எழுதுகின்றார்

போர்க்குணமிக்க தோட்டத் தொழிலாளர்கள்  வேட்டையாடப்படுவதை இலங்கை முழுவதும் உள்ள தொழிலாளர்கள் எதிர்க்க வேண்டும் – எம். தேவராஜா எழுதுகின்றார்

இலங்கையில் பெருந்தோட்ட நிர்வாகிகள்ரூபவ் சம்பள உயர்வு போராட்டத்தில் முன்னணியில் இருந்து போராடும் செயற்பாட்டாளர்களைரூபவ் அரசாங்கத்தினதும் தொழிற்சங்கங்களினதும் ஆதரவுடன் பழிவாங்கி வருகின்றனர். இந்த காட்டிக்கொடுப்பும் தொழிற்சங்கத் தலைவர்கள் சலுகை அனுபவிக்கத் துடிப்பதும் சௌமியமூர்த்தி தொண்டமான் காலத்திலிருந்தே இடம் பெறுகின்றது என்பது முக்கியமானது. கடந்த ஜனவரி 10 அன்றுரூபவ் ஹட்டனுக்கு அருகில் எபோட்சிலி தோட்டத்தின் உதவி முகாமையாளர்ரூபவ் தோட்டத்தில் தொழிலாளர் நடவடிக்கைக் குழுவின் தலைவரான பி. சுந்தரலிங்கத்தை அச்சுறுத்தினார். கடந்த மாதம் நாடு பூராவும் தோட்டத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தபோது ஆர்ப்பாட்டத்தில் பங்கு பற்றிய காரணத்தால்ரூபவ் என்ஃபீல்ட் தோட்டத்தில் எஸ். பாலசுப்ரமணியம் வேலை நீக்கம் செய்யப்பட்டுள்ளதோடுரூபவ் அவருக்கும் இன்னும் பல தொழிலாளர்களுக்கும் எதிராக பொலிஸ் குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டுள்ளதை…

Read More

இலங்கையில் வடக்கு கிழக்கு இணையாவிட்டால் தமிழர் உரிமை பறிபோகும் – சி.வி.விக்னேஸ்வரன்

இலங்கையில் வடக்கு கிழக்கு இணையாவிட்டால் தமிழர் உரிமை பறிபோகும் – சி.வி.விக்னேஸ்வரன்

இலங்கையின் வடக்கு,கிழக்கு மாகாணங்கள் இணையாவிட்டால் காலக்கிரமத்தில் கிழக்கு மாகாணத்தில் தமிழின அழிப்பு இடம்பெறும் என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும், தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும் ஆகிய சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வட,கிழக்கு இணைப்பை நாம் ஏன் கோருகின்றோம் என்று அவர்’ வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேய மேற்கண்வாறு தெரிவித்துள்ளார். “வடக்கும் கிழக்கும் இப்பொழுது கூட பெரும்பான்மையாக தமிழ்ப் பேசும் பிரதேசங்களே. வவுனியாவில் உள்ள எமது சகோதர இனம் நன்றாகத் தமிழ் பேசுவார்கள். அவர்கள் தமிழ் மொழியுடனும் தமிழர்களுடனும் தமிழ் கலாசாரத்துடனும் தொடர்புபட்டவர்கள். ஆனால் அண்மைக் காலங்களில் முல்லைத்தீவிலும் வவுனியாவிலும் குடியேற்றப்பட்டவர்கள் அப்படியில்லை. துவேஷம் மிக்கவர்கள். தெற்கில் அடிமட்டத்தில் இருந்து வந்தவர்கள். பலர் குற்றவாளிகளாக நீதி மன்றங்களினால்…

Read More

மரண தண்டனை நிறைவேற்றும் ஆவணங்கள் மாயம் – மைத்திரிபால சிறிசேன

மரண தண்டனை நிறைவேற்றும் ஆவணங்கள் மாயம் – மைத்திரிபால சிறிசேன

போதைப்பொருள் குற்றச்சாட்டுக்களில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளவர்களின் தண்டனையை நிறைவேற்றுவதற்கான ஆவணங்கள் அனைத்தும் காணாமல் போயுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு – முள்ளியாவளை பகுதியில் இன்று இடம்பெற்ற தேசிய போதைப்பொருள் தடுப்பு பாடசாலை வாரத்தை பிரகடனப்படுத்தும் நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டிருந்தார். போதைப்பொருள் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான கைதிகள் இலங்கை சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். அவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு, தண்டனையை நிறைவேற்ற தான் கடந்த காலங்களில் முயற்சிகளை மேற்கொண்டிருந்ததாக கூறியுள்ள ஜனாதிபதி, அந்த முயற்சிகள் சற்று காலதாமதமாகியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். நீதி அமைச்சு மற்றும் சிறைச்சாலைகள் திணைக்களம்…

Read More

நான் ஒரு அரசியல் கட்சியைச் சேர்ந்தவன் அல்ல. நான் அரசு என்னும் நிர்வாக இயந்திரத்தில் பணிபுரிகின்றவன் வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுனர் கூறுகின்றார்

நான் ஒரு அரசியல் கட்சியைச் சேர்ந்தவன் அல்ல. நான் அரசு என்னும் நிர்வாக இயந்திரத்தில் பணிபுரிகின்றவன்  வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுனர் கூறுகின்றார்

நான் ஓர் அரசியல் கட்சியைச் சார முடியாது. நான் அரசைச் சார்ந்தவன். ஆகவே, மாகாணத்திலோ அன்றி தேசிய ரீதியிலோ எந்தக் கட்சியையும் நான் சாரமுடியாது. நான் வட மாகாண முன்னாள் முதலமைச்சருடனும் பல தடவைகள் உரையாடியிருக்கின்றேன். அவர் அரசியல் கட்சியைச் சேர்ந்தவர். எங்களுக்குள் அரசியல் விஞ்ஞான வியாக்கியானத்தின் அடிப்படையில், கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். எமது மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண ஆர்வம் கொண்டவர்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை. தற்போதைய அரசியலமைப்பின் பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தில் உள்ள அதிகாரங்களைப் பயன்படுத்துவது அரசியலமைப்பை மீறும் குற்றமாக அமையாது என்றும் தமிழ் மக்கள் சிறு சிறு கருத்துபேதங்களைப் புறந்தள்ளிவிட்டு ஒன்றுபட வேண்டுமென்று அழைப்பு விடுப்பதாகவும் வட மாகாணத்தின் புதிய ஆளுநர்…

Read More

நான்கு நாள் அரச விஜயமொன்றை மேற்கொண்டு ஜனாதிபதி மைத்திரி பிலிப்;பைன்ஸ் பயணமானார்

நான்கு நாள் அரச விஜயமொன்றை மேற்கொண்டு ஜனாதிபதி மைத்திரி பிலிப்;பைன்ஸ் பயணமானார்

இலங்கைக்கும் பிலிப்பைன்ஸக்கும் இடையில் இராஜதந்திர உறவுகள் ஏற்படுத்தப்பட்டு 58 வருடங்கள் கடந்துள்ள நிலையில், பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு அரசமுறை விஜயமொன்றை மேற்கொள்வதற்காக இலங்கை ஜனாதிபதி ஒருவருக்கு விடுக்கப்பட்ட முதலாவது அழைப்பை நினைவுகூரும் வகையில் அந்நாட்டுக்கான நான்கு நாள் அரச முறை விஜயமொன்றை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மணிலா நகரின் நிநோயி அகினோ சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தார். இன்னும் ஒரு நாள் அங்கு அவர் தங்கியிருப்பார். பிலிப்பைன்ஸ் அரசாங்கம் 1961ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கொழும்பில் தூதுவர் அலுவலகமொன்றை திறந்துவைத்ததைத் தொடர்ந்து, இலங்கைக்கும் பிலிப்பைன்ஸ_க்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் ஆரம்பமாகின. 1973ஆம் ஆண்டு சிறிமாவோ பண்டாரநாயக்க அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி பிலிப்பைன்ஸ_க்கு விஜயமொன்றை மேற்கொண்டார். அதன் பின்னர்…

Read More

பாராளுமன்றத்தில் இடம்பெற்ற கைகலப்பு தொடர்பான அறிக்கையை வ்pரைவில் சட்டமா அதிபரிடம் ஒப்படைக்க ஏற்பாடு

பாராளுமன்றத்தில் இடம்பெற்ற கைகலப்பு தொடர்பான  அறிக்கையை  வ்pரைவில் சட்டமா அதிபரிடம் ஒப்படைக்க ஏற்பாடு

கடந்த நவம்பர் மாதம் இலங்கைப் பாராளுமன்றத்தில் ஏற்பட்ட கைகலப்பு தொடர்பான விசாரணை அறிக்கையை சட்டமா அதிபருக்கு ஒப்படைக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. மோதல் சம்பவங்களுடன் தொடர்புபட்ட நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் கரு ஜெயசூரிய நாடு திரும்பியவுடன் துரித நடவடிக்கைகள் இடம்பெறும் என பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தெரிவித்தார். கடந்த ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி ஆட்சி மாற்றத்தின் பின்னர் ஏற்பட்ட அரசியல் நெருக்கடிகளை அடுத்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசிய கட்சி ஆகிய பிரதான இரண்டு கட்சிகளுக்கு இடையில் ஏற்பட்ட அரசியல் முரண்பாடுகளின் போது கடந்த நவம்பர் மாதம் 14,15,16 ஆம் திகதிகளில் பாராளுமன்றத்தில் ஏற்பட்ட…

Read More

அதிகாரம் தரப்பட்டால் வடக்கில் குற்றங்களை கட்டுப்படுத்துவோம் என்று அட்டகாசமாகப் பேசுகின்றார் இராணுவத் தளபதி மஹேஸ் சேனாநாயக்க

அதிகாரம் தரப்பட்டால் வடக்கில் குற்றங்களை கட்டுப்படுத்துவோம் என்று அட்டகாசமாகப் பேசுகின்றார் இராணுவத் தளபதி மஹேஸ் சேனாநாயக்க

இராணுவத்தினருக்கு மீள அதிகாரத்தைதந்தால் வடக்கில் உள்ள வாள்வெட்டுக்குழுக்களை கட்டுப்படுத்திக் காட்டுவோம் என இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மஹேஸ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார். கண்டி – தலதா மாளிகைக்கு சில நாட்களுக்கு முன் சென்றிருந்த இலங்கையின் இராணுவத் தளபதியிடம் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத குழுக்களை கட்டுப்படுத்த இராணுவத்தினருக்கு அதிகாரம் அவசியம் என யாழ்ப்பாண மாவட்ட கட்டளைத்தளபதி அண்மையில் தெரிவித்திருந்ததை குறிப்பிட்ட ஊடகவியலாள ர்கள், அந்த குறித்த அதிகாரத்தைப் பெற்றுக் கொடுக்க கவனம் செலுத்தப்பட்டுள்ளதா என இராணுவத் தளபதியிடம் கேள்வி எழுப்பினர்.இதற்கு பதிலளித்துள்ள இராணுவத் தள பதி, இது குறித்து எழுத்துமூலம் அறிவிக்கப்ப ட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.அத்துடன், பாதுகாப்பு சபை…

Read More

அரசியல் நோக்கிலான பௌத்த மயமாக்கல் தமிழர் பகுதிகளில் நிறுத்தப்பட வேண்டும் என்கிறார் வடக்கின் புதிய ஆளுநர்

அரசியல் நோக்கிலான பௌத்த மயமாக்கல் தமிழர் பகுதிகளில் நிறுத்தப்பட வேண்டும் என்கிறார் வடக்கின் புதிய  ஆளுநர்

தமிழ்ப் பகுதிகளில் அரசியல் நோக்கத்துடன் முன்னெடுக்கப்படும் பௌத்தமயமாக்கல் நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும் என்று வடக்கு மாகாணத்தின் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மேற்படி விடயமாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:- விரைவில் மகாநாயக்க தேரர்களைச் சந்தித்து இந்த விவகாரம் குறித்துக் கலந்துரையாடவுள்ளேன்.இது பௌத்தத்துக்கு எதிரானது. ஜனநாயக விரோதமானது. இத்தகைய செயற்பாடுகளை ஊக்குவிப்போருடன் தீவிரமான கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளேன். இந்தச் செயல்களுக்குப் பின்னால் இருப்பவர்களை, மகாநாயக்கர்களின் ஆசியுடன் கண்டுபிடிக்க முடியும் என்று நிச்சயம் நம்புகிறேன். ஒரு தமிழனாக மாத்திரம் இதையிட்டு கவலை கொள்ளவில்லை. ஒரு ஆளுநராக, பௌத்த தத்துவத்தை மதிக்கின்ற ஒருவராகவும், இது சரியானது அல்ல…

Read More

தமிழருக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான பந்தத்தை எவறாலும் அழிக்க முடியாது என்கிறது சுதந்திரக் கட்சி

தமிழருக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான பந்தத்தை எவறாலும் அழிக்க முடியாது என்கிறது சுதந்திரக் கட்சி

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினாலோ அன்றி அவர்களோடு குலாவித்திரியும் ரணில் விக்கிரமசிங்காவினாலோ, வடக்கு கிழக்கு மக்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான பந்தத்தை இல்லாது செய்து விட முடியாது என்று ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தெரிவித்துள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் இளைஞர் முன்னணி கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய அதன் தலைவர் சாந்த பண்டார இதனைத் தெரிவித்துள்ளார்.நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் உள்ளிட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் அடிப்படைவாத உறுப்பினர்கள் ஜனாதிபதிக்கும், வடக்கு கிழக்கு மக்களுக்கும் இடையிலான பந்தத்தை இல்லாது செய்ய முயற்சிக்கின்றனர். ஆனால் அது நடக்காது.அதேநேரம் நாட்டுக்கு பொருத்தமான அரசியல் யாப்பு ஒன்றுக்கு தாங்கள் ஆதரவு வழங்க தயாராக இருக்கிறோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.அதேநேரம் சிறிலங்கா சுதந்திர கட்சியில் எந்த…

Read More
1 18 19 20 21 22 45