பெரியதொரு யுத்தத்தின் மூலம் தமிழ் மக்களைக் கொன்றொழித்த சிங்களப் பேரினவாதத்தின் இனவாதப் பசி இன்னும் அடங்கவில்லை யாழ்ப்பாண மக்கள் தினசரி “வலம்புரி” கூறுகின்றது
மிகப்பெரியதொரு யுத்தத்தை நடத்தி தமிழ் மக்களைக் கொன்றொழித்த பின்பும் சிங்களப் பேரினவாதத்தின் இனவாதப் பசி அடங்கவில்லை என்பது தெரிகிறது. ஆக, சிங்கள ஆட்சியாளர்களுடன் இணைந்து சென்று தமிழர்கள் தங்கள் உரிமையைப் பெறமுடியுமென்று யார் நினைத்தாலும் அந்தச் சிந்தனை ஒருபோதும் சரிவரமாட்டாது என்பதை சம்பந்தப்பட்டவர்கள் இப்போதாவது ஏற்றுக் கொள்வர் என நம்பலாம். இவ்வாறு யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் மக்கள் தினசரியான “வலம்புரி” தனது அண்மைய தினசரி ஆசிரிய தலயங்கத்தில் மேற்கண்டாவறு குறிப்பிட்டுள்ளது. அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:- அரசியலமைப்புச் சீர்திருத்தத்தை அமுலாக்கக் கூடாது என்ற கோசங்கள் தென்பகுதியில் பரவலாக ஒலிக்கத் தொடங்கியுள்ளது. புதிய அரசியலமைப்புச் சீர்திருத்தத்தை நிறைவேற்ற முடியாது என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சா கூறியதை அடுத்து தென்பகுதிப்…
Read More









