மைத்திரி- மகிந்த சதியைத் தோற்கடிக்க திட்டங்கள் தயார் என்கிறார் ஜேவிபி கட்சியின் தலைவர் அனுரகுமார்

மைத்திரி- மகிந்த சதியைத் தோற்கடிக்க திட்டங்கள் தயார் என்கிறார் ஜேவிபி கட்சியின் தலைவர் அனுரகுமார்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் முன்னெடுக்கப்பட்ட அரசியல் சதித் திட்டத்தை தோற்கடிப்பற்காக கொண்டு வரப்படும் எந்த பிரேரணைக்கும், தமது கட்சி ஆதரவு அளிக்கும் என்று ஜேவிபி தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக ஜேவிபி தலைவர் அனுரகுமார திசநாயக்க கருத்து வெளியிடுகையில்,“பதவிகள், சலுகைகள், மற்றும் கறுப்புப் பணத்தை பயன்படுத்தி மைத்திரி- மகிந்தவினால் முன்னெடுக்கப்படும் இந்த சதித் திட்டம் தோற்கடிக்கப்பட வேண்டும். முதலில் இந்த அரசியல் சதித் திட்டத்தை தோற்கடிப்பதற்காகவே ஜேவிபி செயற்பட வேண்டியுள்ளது. இந்த சதித் திட்டம் நாடாளுமன்றத்துக்குள்ளேயும் வெளியேறும் தோற்கடிக்கப்பட வேண்டும். எனவே, நாளை ஜேவிபி நான்கு முக்கிய நகரங்களில் கருத்தரங்குகளை நடத்தவுள்ளது. பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரியுள்ள நிலையில் நாடாளுமன்றத்தை…

Read More

விகாரைகளுக்கு சென்று வழிபட்டாலும் ஜனாதிபதி மைத்திரி பாவம் இழைத்தவராகவே கருதப்படுவார் என்கிறார் உயன்கொட

விகாரைகளுக்கு சென்று வழிபட்டாலும் ஜனாதிபதி மைத்திரி பாவம் இழைத்தவராகவே கருதப்படுவார் என்கிறார் உயன்கொட

நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்பதாக கூறிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று இந்த அதிகாரத்தையே முறையற்ற விதத்தில் செயற்படுத்துகின்றார்.அத்துடன் அவர் விகாரைகளுக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டாலும்; பாவம் இழைத்தவராகவே கருதப்படுவார். மனிதனுக்கு காணப்பட வேண்டிய சாதாரண குணங்கள் அனைத்தையும் புறந்தள்ளி செயற்படுகின்றார். என அரசியல் ஆய்வாளர் பேராசிரியர் ஜயதேவ் உயன்கொட தெரிவித்துள்ளார். மாதுலுவாவே சோபித தேரரின் நினைவு தின நிகழ்வு நேற்று வியாழக்கிழமை கொழும்பு புதிய நகர மண்டபத்தில் இடம்பெற்றது. இதன் போது உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார். ஜனாதிபதி விகாரைகளுக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டாலும் அவர் பாவம் இழைத்தவராகவே கருதப்படுவார். மனிதனுக்கு காணப்பட வேண்டிய சாதாரண குணங்கள் அனைத்தையும் புறந்தள்ளி செயற்படுகின்றார். தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டதும்…

Read More

இலங்கை பார்லி.யை கலைக்க முடிவா?

இலங்கை பார்லி.யை கலைக்க முடிவா?

இலங்கை பார்லிமென்ட்டை கலைக்க திட்டமிட்டு உள்ளதாக வெளியான செய்தியை அரசு மறுத்துள்ளது. இலங்கையில், 2015ல் நடந்த அதிபர் தேர்தலின் போது, யு.பி.எப்.ஏ., எனப்படும், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியும், யு.என்.பி., எனப்படும், ஐக்கிய தேசிய கட்சியும் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தன. அதிபர் வேட்பாளரான, மைத்ரிபால சிறிசேனவுக்கு, ரணில் விக்கிரம சிங்கேவின், ஆதரவு அளித்ததையடுத்து சிறிசேன, அதிபராகவும், ரணில், பிரதமராகவும் பதவியேற்றனர். கடந்த அக்டோபர் 26-ம் தேதி அதிபர் சிறிசேனா திடீரென யு.என்.பி., உடனான கூட்டணியை முறித்து பிரதமர் பதவியில் இருந்து ரணிலை நீக்கிவிட்டு முன்னாள் அதிபர் ராஜபக்சேவுடன் கூட்டணி வைத்து அவரையே பிரதமராகவும் நியமித்தார்.இது, இலங்கையில், பெரும் அரசியல் குழப்பத்தை ஏற்படுத்தியது. ரணிலும், ராஜபக்சேயும்…

Read More

பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை ராஜபக்சேவை பிரதமராக ஏற்க முடியாது – இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் திட்டவட்டம்

பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை ராஜபக்சேவை பிரதமராக ஏற்க முடியாது – இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் திட்டவட்டம்

இலங்கை நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை ராஜபக்சேவை பிரதமராக ஏற்க முடியாது என சபாநாயகர் கரு ஜெயசூர்யா திட்டவட்டமாக தெரிவித்தார். இலங்கையில் பிரதமராக இருந்த ரனில் விக்ரமசிங்கேவை கடந்த மாதம் அதிரடியாக நீக்கிய அதிபர் சிறிசேனா, முன்னாள் அதிபர் ராஜபக்சேவை புதிய பிரதமராக நியமித்தார். அதிபரின் இந்த நடவடிக்கையை ஏற்காத விக்ரமசிங்கே, தானே பிரதமராக தொடர்வதாகவும், தனது அரசின் பெரும்பான்மையை நிரூபிக்க நாடாளுமன்றத்தை கூட்டுமாறும் அதிபரை கேட்டுக்கொண்டார். இந்த பலப்பரீட்சையை தவிர்ப்பதற்காக நாடாளுமன்றத்தை வருகிற 16-ந்தேதி வரை அதிபர் முடக்கிவைத்தார். இதற்கு சபாநாயகர் கரு ஜெயசூர்யா மற்றும் ரனில் விக்ரமசிங்கே உள்ளிட்ட பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நடவடிக்கைகளால் இலங்கை அரசியலில் திடீர் குழப்பம் ஏற்பட்டது….

Read More

பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை ராஜபக்சேவை பிரதமராக ஏற்க முடியாது – இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் திட்டவட்டம்

பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை ராஜபக்சேவை பிரதமராக ஏற்க முடியாது – இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் திட்டவட்டம்

இலங்கை நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை ராஜபக்சேவை பிரதமராக ஏற்க முடியாது என சபாநாயகர் கரு ஜெயசூர்யா திட்டவட்டமாக தெரிவித்தார். இலங்கையில் பிரதமராக இருந்த ரனில் விக்ரமசிங்கேவை கடந்த மாதம் அதிரடியாக நீக்கிய அதிபர் சிறிசேனா, முன்னாள் அதிபர் ராஜபக்சேவை புதிய பிரதமராக நியமித்தார். அதிபரின் இந்த நடவடிக்கையை ஏற்காத விக்ரமசிங்கே, தானே பிரதமராக தொடர்வதாகவும், தனது அரசின் பெரும்பான்மையை நிரூபிக்க நாடாளுமன்றத்தை கூட்டுமாறும் அதிபரை கேட்டுக்கொண்டார். இந்த பலப்பரீட்சையை தவிர்ப்பதற்காக நாடாளுமன்றத்தை வருகிற 16-ந்தேதி வரை அதிபர் முடக்கிவைத்தார். இதற்கு சபாநாயகர் கரு ஜெயசூர்யா மற்றும் ரனில் விக்ரமசிங்கே உள்ளிட்ட பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நடவடிக்கைகளால் இலங்கை அரசியலில் திடீர் குழப்பம் ஏற்பட்டது….

Read More

நாடாளுமன்றத்தில் புதிய சபாநாயகர் பதவியேற்பு: ரணில் கட்சி எம்பிக்கள் இருவர் கைது- தமிழ் எம்பிக்களை இழுக்க ராஜபக்ச தீவிரம்

நாடாளுமன்றத்தில் புதிய சபாநாயகர் பதவியேற்பு: ரணில் கட்சி எம்பிக்கள் இருவர் கைது- தமிழ் எம்பிக்களை இழுக்க ராஜபக்ச தீவிரம்

இலங்கை நாடாளுமன்றத்தின் புதிய சபாநாயகராக தினேஷ் குணவர்த்தன பதவியேற்றுள்ளார்.இதனிடையே ரணில் விக்ரம சிங்க கட்சியைச் சேர்ந்த 2 எம்.பி.க் கள் நேற்று கைது செய்யப்பட்டதால் பதற்றம் அதிகரித்துள்ளது. இலங்கை பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்க கடந்த 26-ம் தேதி பதவிநீக்கம் செய்யப்பட்டார். அதேநாளில் நாட்டின் புதிய பிரதம ராக மஹிந்த ராஜபக்சவுக்கு அதிபர் மைத்ரிபால சிறிசேனா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பதவி நீக்கத்தை ஏற்க மறுத் துள்ள ரணில், “நானே பிரதமராக நீடிக்கிறேன்” என்று அறிவித்துள் ளார். ஜனநாயக மரபின்படி ரணில் தான் பிரதமர் என்று நாடாளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூர்ய அங்கீகரித்துள்ளார். பல்வேறு குழப்பங்களுக்குப் பிறகு வரும் 14-ம் தேதி நாடாளு மன்றம்…

Read More

இலங்கை சிறையில் உள்ள தமிழ் கைதிகளை விடுதலை செய்ய பேரம் பேசும் ராஜபக்சே மகன்

இலங்கை சிறையில் உள்ள தமிழ் கைதிகளை விடுதலை செய்ய பேரம் பேசும் ராஜபக்சே மகன்

இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள தமிழ் கைதிகளை விடுதலை செய்ய ராஜபக்சே மகன் நமல், தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் பேரத்தில் ஈடுபட்டு உள்ளார். 2009–ம் ஆண்டு மே மாதம் இலங்கையில் விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு எதிரான உச்சக் கட்ட போரின்போது ஆயிரக்கணக்கான தமிழர்களை ராணுவம் கைது செய்தது. அதன்பிறகும் தேடுதல் வேட்டை என்ற பெயரில் ஏராளமான தமிழ் இளைஞர்களை கைது செய்து சிறையில் அடைத்தது. குற்றச்சாட்டுகள் எதுவும் பதிவு செய்யப்படாத நிலையில் இவர்கள் அனைவரும் தற்போது இலங்கையில் பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டு உள்ளனர். இவர்களை விடுதலை செய்யவேண்டும் என்று தமிழர் கட்சிகள் கடந்த 9 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையையும் இலங்கை அரசு எடுக்கவில்லை. தற்போது, இலங்கையில்…

Read More

மக்களின் ஆணையை காட்டிக்கொடுப்பது மிகவும் கேவலமான செயல் என்று ரணில் விக்கிரமசிங்க ஆவேசமாகத் தெரிவித்தார்

மக்களின் ஆணையை காட்டிக்கொடுப்பது மிகவும் கேவலமான செயல் என்று ரணில் விக்கிரமசிங்க ஆவேசமாகத் தெரிவித்தார்

மக்களின் நம்பிக்கை,மக்களின் ஆணையை காட்டிக்கொடுப்பது மிகவும் கேவலமான செயல்.அவ்வாறான செயலை செய்வதற்கு எந்த சந்தர்ப்பத்திலும் இடமளிக்கமாட்டேன் என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார், கொழும்பில் செவ்வாயன்று இடம்பெற்ற ´நீதியின் குரல்´ ஆர்ப்பாட்டத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். ஜனநாயக சக்திகளுடன் ஐக்கிய தேசிய முன்னணியாக இன்று இந்த ஆர்ப்பாட்டத்தில் இணைந்து கொண்டது, நாட்டின் ஜனநாயகத்தை உறுதி செய்து நாட்டில் அபிவிருத்தியை ஏற்படுத்தி நல்லிணக்கத்துடன் எதிர்கால நடவடிக்கைகளை முன்னெடுப்ப தற்காகவே. 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தலுக்கு பொது வேட்பாளராக போட்டியிட்ட மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதுடன் நான் பிரதமராக தெரிவு செய்யப்பட்டிருந்தேன். நாங்கள் தனிநபர்களாக இதற்கு…

Read More

புதிய அமைச்சரவை நியமனத்தின் வழியாக வடக்கு அபிவிருத்தி அமைச்சராக டக்ளஸ் தேவானந்தா பதவியேற்றார்

புதிய அமைச்சரவை நியமனத்தின் வழியாக  வடக்கு அபிவிருத்தி அமைச்சராக டக்ளஸ் தேவானந்தா பதவியேற்றார்

இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பத்தை தொடர்ந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவினால் செவ்வாயன்று புதிய அமைச்சரவை நியமிக்கப்பட்டுள்ளது. 12 அமைச்சர்கள், ஒரு இராஜாங்க அமைச்சர் மற்றும் ஒரு பிரதி அமைச்சர் நியமிக்கப்பட்டுள்ளனர். டக்ளஸ் தேவானந்தாவுக்கு மீள்குடியேற்றம், புனர் வாழ்வு வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சு வழங்கப்பட்டுள்ளது. ஏனைய அமைச்சர்களின் விபரம் வருமாறு, 01.நிதி மற்றும் பொருளாதார விவகார அமைச்சர் – மகிந்த ராஜபக்ஷ 02.போக்குவரத்து மற்றும் சிவில் விமா னச் சேவைகள் அமைச்சர் – நிமல் சிறிபால டி சில்வா 03.வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் – சரத் அமுனுகம 04.துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை அமைச்சர் – மகிந்த சமரசிங்க 05.விவசாயத்துறை அமைச்சர் –…

Read More

அரசியலிலிருந்து விலக சுமந்திரனுக்கு காலம் கனிந்துள்ளது என்கிறார் சிவசக்தி ஆனந்தன் எம்.பி

அரசியலிலிருந்து விலக சுமந்திரனுக்கு காலம் கனிந்துள்ளது  என்கிறார் சிவசக்தி ஆனந்தன் எம்.பி

நல்லாட்சி அரசாங்கத்தில் அரசியல் தீர்வை பெற்றுக்கொள்ள முடியாவிட்டால் அரசியலில் இருந்து ஒதுங்கு வதாக சுமந்திரன் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றிக் கொள்வதற்கு காலம் கனிந்துள்ளதென வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். பெருந்தோட்டத் தொழி லாளர்களுக்கு அடிப்படை சம்பளமாக ஆயிரம் ரூபாயை வழங்க வலியுறுத்தி, கடந்த திங்கட்கிழமை வவுனியாவில் நடைபெற்ற மனித சங்கிலி போராட்டத்தில் சிவசக்தி ஆனந்தன் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள் ளார். அவர் மேலும் கூறுகையில், “வடக்கு கிழக்கில் பெரும் ஆதரவுடன் இவ் அரசாங்கம் எவ்வாறு வந்திருந்ததோ, அதேபோன்றுதான் மலையக மக்களும் ஆதரவு வழங்கியிருந்தனர். ஆனால் இன்று நல்லாட்சி அரசாங்கம் நிலை தடுமாறி ஒரு நெருக்கடியான நிலைமைக்கு…

Read More
1 22 23 24 25 26 45