தமிழ் பேசும் அரசியல் கைதிகளின் வலிகளையும் வேதனைகளையும் உணர்ந்து செயற்படும் தென்னிலங்கைத் தோழர்கள்
உலகில் வர்க்க வேறுபாடுகள் தொடர்பாக இடதுசாரி கருத்துகளை விதைத்த அரசியல் ஞானிகள் எழுதிவைத்த பல விடயங்கள் இன்னும் எரிந்து கொண்டே இருக்கின்றன. கொம்யூனிசத்தை அழித்து விட்டோம் என்று அமெரிக்க அரசியல் பீடம் உரத்துச் சத்தமிட்டாலும் இடதுசாரிச் சிந்தனைகள் இன்னும் அழிந்து போகாமலே இருக்கின்றன. இந்த உண்மை தற்போது இலங்கையில் நிதர்சனமாகவே தெரிகின்றது. நாம் சில வாரங்களுக்கு முன்னர் எழுதிவைத்த ஒரு விடயத்தை மீண்டும் ஒரு தடைவ இங்கே பதிவு செய்ய விரும்புகின்றோம் “ஆள்பவர்களும் ஆள நினைப்பவர்களும் என்னும் ஆளும் வர்க்கத்தோடு இணைந்து செயற்படவே எண்ணுவார்கள்” என்பதே எமது கருத்தாக முன்னர் எழுதினோம். தமிழ் பேசும் அரசியல் கைதிகளின் வலிகளையும் வேதனைகளையும் உணர்ந்து செயற்படும் தென்னிலங்கைத் தோழர்கள்…
Read More







