மீண்டும் ஒரு யுத்தம் வேண்டாம்-பொய்யான வாக்குறுதிகளை உங்களுக்கு நான் வழங்கமாட்டேன் : யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி மைத்திரி தெரிவிப்பு
நாடு முழுவதும் போதைப்பொருள் போதைப் பொருள் விடயமானது ஒரு வி~மாக பரவி வருகின்றது. இந்த போதைப் பொருள் விடயத்தில் கடுமையான சட்டத்தினை முழுமையாக அமுல்படுத்தவுள்ளேன். வடபகுதியில் குடிநீர் மற்றும் விவ சாயம் தொடர்பான பிரச்சினைகள் பாரிய பிரச்சினையாக இருக்கின்றது. இரணைமடு விற்கான குடிநீர் விநியோகம் மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக் கப்பட்டு வருகின்றன. உடனடியாக நடைமுறைப்படுத்த முடியுமென நான் பொய்யான வாக்குறுதிகளைத் தர மாட்டேன். 10 வருடங்களின்போதுதான் குடிநீர் இரணைமடுவை நோக்கி வழிந் தோடும். வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள மக்கள் மட்டுமன்றி போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் பற்றியும் சிந்தித்து நீர்ப்பாசன திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின் றோம். மேலும் நாட்டில் மீண்டும் ஒரு யுத்தம் ஏற்படாத வகையில்…
Read More









