ராமஜென்ம பூமியில் தாக்குதல் நடத்த பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. சதி !!

ராமஜென்ம பூமியில் தாக்குதல் நடத்த பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. சதி !!

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமிடத்தில் பாக்., உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ., ஆக.,15ம் தேதி தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது. உ.பி., மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு, உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு, நவம்பரில் அனுமதியளித்தது. இதையடுத்து, மத்திய அரசு, கோவில் கட்டுவதற்காக, கடந்த பிப்ரவரியில், ‘ஸ்ரீ ராம ஜன்மபூமி தீர்த்த ஷேத்ரா’ என்ற பெயரில் அறக்கட்டளையை அமைத்தது. அயோத்தியில், ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழாவை, வரும், 5ம் தேதி நடத்த, அறக்கட்டளை முடிவு செய்துள்ளது. விழாவில், பிரதமர் மோடி பங்கேற்று, அடிக்கல்லை நாட்டுகிறார், விழாவில், பல மாநில முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள், ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன்…

Read More

சீனா அருகே போர் விமானங்கள் பறக்கவிட்ட அமெரிக்கா !!

சீனா அருகே போர் விமானங்கள் பறக்கவிட்ட அமெரிக்கா !!

சீனாவின், ஷாங்காய் நகருக்கு மிக அருகே, இரண்டு போர் விமானங்களை, அமெரிக்கா பறக்கவிட்டது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உலகம் முழுதும், கொரோனா தொற்று பரவத்துவங்கிய பின், அமெரிக்கா – சீனா இடையே, மோதல் போக்கு நிலவி வருகிறது. அமெரிக்காவில், டெக்சாஸ் மாகாணத்தின், ஹூஸ்டன் நகரில் உள்ள, சீன துாதரகத்தை, கடந்த சில நாட்களுக்கு முன், அமெரிக்கா அதிரடியாக மூடியது. இதற்கு பதிலடியாக, சீனாவின் செங்டு நகரில் உள்ள, அமெரிக்க துாதரகத்தை, சீனா மூடியது. இந்நிலையில், அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான, ‘பி – 8ஏ’ மற்றும் ‘இ.பி. – 3இ’ ஆகிய, இரண்டு போர் விமானங்கள், கிழக்காசிய நாடான, தைவான் கடல் பகுதியில் இருந்து, சீனாவின் ஸேஜியாங்…

Read More

அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்க மறைமுக போரை துவக்கும் சீனா !!

அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்க மறைமுக போரை துவக்கும் சீனா !!

சீன துாதரக அலுவலகங்களை மூடும் நடவடிக்கைகளை அமெரிக்கா முடுக்கி விட்டுள்ளதை அடுத்து, பதிலடி கொடுக்க சீனாவும் தயாராகி வருகிறது. ‘கொரோனா வைரஸ் பற்றிய தகவலை முன் கூட்டியே தெரிவிக்காமல் சீனா மறைத்து விட்டது. அதனால் தான், அமெரிக்கா உள்ளிட்ட அனைத்து நாடுகளிலும் கொரோனா வைரஸ், பெரும் பாதிப்பை ஏற்படுத்தி விட்டது’ என, சீனா மீது, அமெரிக்கா குற்றம் சாட்டியது.இதற்கு, சீனா கடும் மறுப்பு தெரிவித்தது. இந்த விஷயத்தில் இரு நாடுகளுக்கும் இடையே மோதல் அதிகரித்தது. இதன் தொடர்ச்சியாக, தென் சீன கடல் பகுதியில் சீனா ஆதிக்கம் செலுத்தி வருவதை தடுக்கும் வகையில், இரண்டு போர் கப்பல்களை, அமெரிக்கா அங்கு அனுப்பி வைத்தது. இந்நிலையில், ஹூஸ்டன் நகரில்…

Read More

ஹௌஸ்டன் நகரில் உள்ள சீன தலைமையகத்தை வரும் ஜூலை 24-ம் தேதிக்குள் மூட அமெரிக்கா உத்தரவு

ஹௌஸ்டன் நகரில் உள்ள சீன தலைமையகத்தை வரும் ஜூலை 24-ம் தேதிக்குள் மூட அமெரிக்கா உத்தரவு

அமெரிக்காவின் ஹௌஸ்டன் நகரில் சீனா உட்பட பல நாடுகளின் வர்த்தக மற்றும் அரசியல் தலைமையகங்கள் உள்ளன. இங்கு அமெரிக்காவுடனான முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து இடப்படும். தற்போது சீன-அமெரிக்க மோதல் போக்கு காரணமாக ஹௌஸ்டன் நகரில் உள்ள சீன தலைமையகத்தை வரும் ஜூலை 24-ம் தேதிக்குள் மூட அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது. இது சீனாவுக்கு கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பரவல் தொடங்கி ஹாங்காங் கையகப்படுத்தும் சீனாவின் திட்டம் வரை சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் கடந்த சில நாட்களாக கடும் மோதல் போக்கு நீடித்து வருவது அனைவருக்கும் தெரியும். சீனாவை எப்படியாவது பழிவாங்க அமெரிக்கா முயன்று வருகிறது. இதற்காக அடுத்தடுத்து அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. சமீபத்தில் சீனா ஹாங்காங்குடனான…

Read More

இந்தியாவிலிருந்து அமெரிக்கா, பிரான்ஸ் நாடுகளுக்கு விமான சேவை துவக்கம்

இந்தியாவிலிருந்து அமெரிக்கா, பிரான்ஸ் நாடுகளுக்கு விமான சேவை துவக்கம்

இந்தியாவிலிருந்து அமெரிக்கா, பிரான்ஸ் நாடுகளுக்கு இருதரப்பு ஒப்பந்தங்களின் அடிப்படையில் கட்டுப்பாடுகளுடன் விமானங்கள் இயக்கப்பட உள்ளதாக விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப்சிங் பூரி தெரிவித்துள்ளார். டில்லியில் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய அவர், ‘ ஏர் பிரான்ஸ் நிறுவனம் இம்மாதம் 18 ம் தேதி முதல் ஆக., 1ம் தேதி வரை டில்லி, மும்பை, பெங்களூரு நகரங்களில் இருந்து பாரிஸ்க்கு 28 விமானங்கள் இயக்க உள்ளது. அதே போல் வரும் 17 ம் தேதி முதல் 31ம் தேதி வரை அமெரிக்காவுக்கு 18 விமானங்கள் இயக்கப்பட உள்ளன. நியூயார்க் மற்றும் டில்லி இடையே தினசரி ஒரு விமானம் இயக்கப்படும், டில்லி-சான்பிரான்ஸிஸ்கோ இடையே வாரத்திற்கு மூன்று நாளும் விமானங்கள் இயக்கப்படும்…

Read More

கனடா அமெரிக்கா எல்லை மூடல் – மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிப்பு !!

கனடா அமெரிக்கா எல்லை மூடல் – மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிப்பு !!

கனடா, அமெரிக்கா நாடுகளுக்கு இடையான எல்லையை ஆக.,21 வரை அத்தியாவசியமற்ற பயணங்களுக்கு மூடி வைக்க இரு நாடுகளும் ஒப்பு கொண்டுள்ளன. கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. கனடாவின் பல்வேறு மாகாணங்களிலும் தொற்று பரவல் அதிகரித்து வருகின்றன. நோய் பரவுதலை கட்டுப்படுத்த கனடா அரசும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. கனடாவும், அமெரிக்காவும் கொரோனா தொற்றை எதிர்த்து போராடுவதற்காக விதிக்கப்பட்ட அவசியமில்லாத பயணங்களுக்கு தடை விதிக்க தயாராக உள்ளன. மார்ச் மாதத்தில் தொடங்கப்பட்ட இந்த தடை ஜூலை 21 உடன் முடிகிறது. மார்ச் முதல் எல்லை அத்தியாவசிய போக்குவரத்து மூடப்பட்டதால், தற்போது 4 வது முறையாக மூடப்பட்டுள்ளது. இந்த தடை வர்த்தகம்…

Read More

பயங்கரவாதிகளுக்கு வசதிகள் செய்து தரும் பாக்.,: இந்தியா குற்றச்சாட்டு

பயங்கரவாதிகளுக்கு வசதிகள் செய்து தரும் பாக்.,: இந்தியா குற்றச்சாட்டு

‘மும்பை பயங்கரவாத தாக்குதல் சம்பவங்களில் தொடர்புடைய பயங்கரவாதிகள் மீது எந்த நடவடிக்கையையும் எடுக்காமல் அவர்களுக்கு தேவையான வசதிகளை பாகிஸ்தான் அரசு செய்து கொடுத்து வருகிறது’ என ஐ.நா. கூட்டத்தில் இந்தியா குற்றஞ்சாட்டியுள்ளது. ஐ.நா. எனப்படும் ஐக்கிய நாடுகள் சபையில் பயங்கரவாத தடுப்பு வாரத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக சிறப்பு கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற இந்திய மூத்த அதிகாரி மஹாவீர் சிங்வி பாகிஸ்தான் மீது பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அப்போது அவர் கூறியதாவது: மனித உரிமைகளை பாதுகாத்து அதை நிலைநிறுத்துவதற்கு நாம் எடுத்துள்ள கூட்டுத் தீர்மானத்தை உறுதிபடுத்துவதற்கான நேரம் இது. பயங்கரவாதத்தின் மையமாக விளங்கும் பாகிஸ்தான் இந்தியாவுக்கு எதிராக தவறான மற்றும்…

Read More

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 58 பேர் சர்வதேச நிறுவனங்களின் தலைமை பொறுப்பில் !!

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 58 பேர் சர்வதேச நிறுவனங்களின் தலைமை பொறுப்பில் !!

அமெரிக்காவைச் சேர்ந்த, இந்தியஸ்போரா நிறுவனம், சர்வதேச நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளாக பணியாற்றும் இந்திய வம்சாவளியினர் குறித்த ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. அமெரிக்கா, கனடா, பிரிட்டன், சிங்கப்பூர் உள்ளிட்ட, 11 நாடுகளிலிருந்து செயல்படும் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளாக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, 58 பேர் பணியாற்றுகின்றனர். இதில், இந்தியாவில் இருந்து பிற நாடுகளில் குடியேறியோர் மற்றும் அமெரிக்கா, எத்தியோப்பியா, பிரிட்டன், உகாண்டா உள்ளிட்ட நாடுகளில் பிறந்த இந்திய வம்சாவளியினரும் அடங்குவர். இவர்கள் தலைமையில் செயல்படும் நிறுவனங்கள் ஆண்டுக்கு, 75 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக வருவாய் ஈட்டுகின்றன. இந்நிறுவனங்களில், 36 லட்சம் பேர் பணியாற்றுகின்றனர். மேலும், இந்நிறுவனங்கள், ஆண்டுக்கு, 23 சதவீத வருவாயை, பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு…

Read More

சீன அதிகாரிகளுக்கு அமெரிக்காவும் விசா வழங்குவதில் கட்டுப்பாடு !!

சீன அதிகாரிகளுக்கு அமெரிக்காவும் விசா வழங்குவதில் கட்டுப்பாடு !!

திபெத் விவகாரத்தை மையப்படுத்தி அமெரிக்காவும் சீனாவும் விசா கட்டுப்பாடு என்ற புதிய யுத்தத்தை துவக்க உள்ளதாக அறிவித்து உள்ளது. கொரோனா வைரஸ் தொற்று சம்பந்தமாக சீனா அமெரிக்கா இடையே பிரச்னை உச்சநிலையை அடைந்துள்ளது. இதன்காரணமாக இருநாடுகளும் வணிக ரீதியிலான பல கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இந்நிலையில் திபெத் செல்லும் அமெரிக்கர்களுக்கு சீனா விசா மறுப்பது தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ திபெத் பகுதிக்குள் செல்ல வெளிநாட்டினர் அமெரிக்கர்கள் சுற்றுலாபயணிகமள் பத்திரிகையாளர்களுக்கு சீன அதிகாரிகள் அனுமதி மறுத்தால் சீன அதிகாரிகளுக்கு அமெரிக்காவும் விசா வழங்குவதில் கட்டுப்பாடுகள் விதிக்கும் என தெரிவித்து இருந்தார். மேலும்திபெத் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளுக்கு செல்ல அமெரிக்க அதிகாரிகள்…

Read More

இந்தியா உதவியில் நேபாளத்தில் சமஸ்கிருத பள்ளிக்கூடம் திறப்பு

இந்தியா உதவியில் நேபாளத்தில் சமஸ்கிருத பள்ளிக்கூடம் திறப்பு

நேபாளத்தில் இந்தியாவின் நிதியுதவியில் கட்டப்பட்ட சமஸ்கிருத பள்ளிக்கூடம் திறக்கப்பட்டது. நேபாளத்தில் லாம் மாவட்டத்தில் 2009 முதல் ஸ்ரீ சப்தமய் குருகுல சமஸ்கிருத வித்யாலயா என்ற வேத பாடசாலை இயங்கி வருகிறது.இங்கு வேத பாடங்களுடன் நவீன கல்வியும் போதிக்கப்படுகிறது. இந்த பாடசாலைக்கு இந்தியா 1.94 கோடி ரூபாய் செலவில் நான்கு மாடி கட்டடம் கட்டித் தந்துள்ளது. இதன் திறப்பு விழா ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக நேற்று நடைபெற்றது. இதில் நேபாள கல்வித் துறை அதிகாரிகள் இந்திய துாதரக அதிகாரிகள் பள்ளி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். புதிய கட்டடத்தில் 10 வகுப்பறைகள் மாணவர்கள் தங்க ஒன்பது அறைகள் குழு கல்விக்கு நான்கு அறைகள் கருத்தரங்கு கூடம் வரவேற்பறை உள்ளிட்டவை…

Read More
1 14 15 16 17 18 48