போக்சோ வழக்கில் எடியூரப்பா மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

போக்சோ வழக்கில் எடியூரப்பா மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

பெங்களூரு: போக்சோ வழக்கில் முன்னாள் பா.ஜ., முதல்வர் எடியூரப்பா மீது சி.ஐ.டி.போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். கர்நாடகாவில் நான்கு முறை முதல்வராக இருந்தவர் பா.ஜ.,வின் எடியூரப்பா, 81. கடந்த பிப்ரவரி 2ம் தேதி, மமதா, 55, என்ற பெண், தன் 17 வயது மகளுடன், உதவி கேட்டு, அவரது டாலர்ஸ் காலனி வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது தன் மகளை அறைக்குள் அழைத்து சென்று, பாலியல் ரீதியாக சீண்டியதாக, அப்பெண் சதாசிவ நகர் போலீசில், மார்ச் 14ம் தேதி புகார் அளித்தார். 17 வயது சிறுமி என்பதால், ‘போக்சோ’ சட்டத்தின் கீழ், எடியூரப்பா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கை சி.ஐ.டி., போலீசார் விசாரித்து வருகின்றனர். கோர்ட்…

Read More

மோதி தயங்குவது ஏன்? ஸ்டாலின் முன் உள்ள தடைகள் என்ன? – 6 கேள்வி பதில்கள்

மோதி தயங்குவது ஏன்? ஸ்டாலின் முன் உள்ள தடைகள் என்ன? – 6 கேள்வி பதில்கள்

சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்த வலியுறுத்தி சட்டசபையில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தனித் தீர்மானம் குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டது. ’’இந்திய மக்கள் அனைவருக்கும் கல்வி, பொருளாதாரம், வேலைவாய்ப்பு ஆகியவற்றில் சம உரிமை மற்றும் வாய்ப்பு கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் திட்டங்களைத் தீட்டி, சட்டங்கள் இயற்ற வழிவகை செய்ய சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு அவசியம்.” “எனவே, 2021ஆம் ஆண்டு மேற்கொள்ள வேண்டிய மக்கள் தொகை கணக்கெடுப்பை உடனே தொடங்க வேண்டும் என்றும், அத்துடன் சாதிவாரி கணக்கெடுப்பையும் இணைத்தே நடத்த வேண்டும் எனவும் மத்திய அரசை வலியுறுத்துகிறோம்’’ என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்தார். முதல்வர்…

Read More

அதிர்ஷடம் தரும் குழந்தை பெயர்கள் – ஸ்ரீமத் பாகவதம் !!

அதிர்ஷடம் தரும் குழந்தை பெயர்கள் – ஸ்ரீமத் பாகவதம்  !!

அதிர்ஷடம் தரும் குழந்தை பெயர்கள் – ஸ்ரீமத் பாகவதம் !! க்ளிக் செய்து… அதிர்ஷடம் தரும் அற்புத பெயரை எப்படிக் கண்டுபிடிப்பது மற்றும் அவர்களைப் எந்த பெயரில் அழைப்பது என்பதை அறிய… இந்த வீடியோவை முழுமையாகப் பாருங்கள்… கருத்து பதிவுசெய்து… வீடியோவை அனைவரோடும் பகிருங்கள் !! தினமொரு தார்மிக செய்தி ” உங்களின் மொபைல் போனில் பெற்று மகிழ +1 647 964 4790 என்ற நம்பருக்கு உங்களின் பெயர், ஊர் விவரத்துடன் ஒரு குறுஞ்செய்தியை வாட்ஸாப்பில் அனுப்புங்கள். 👉 https://t.me/BharatMargTamil லிங்கை கிளிக் செய்து பாரத் மார்கின் “டெலெக்ராம்” (Telegram APP ) சானலில் இணைந்தும் தார்மிக செய்தியை தமிழில் படித்து மகிழலாம்🙏🙏 ஷம்போ…

Read More

தமிழ்நாடு பாஜகவில் நிர்வாகிகள் அடுத்தடுத்து நீக்கம் – கட்சிக்குள் என்ன நடக்கிறது?

தமிழ்நாடு பாஜகவில் நிர்வாகிகள் அடுத்தடுத்து நீக்கம் – கட்சிக்குள் என்ன நடக்கிறது?

தமிழ்நாட்டில் குற்ற வழக்குகளில் சிக்கிய 3 பாஜக நிர்வாகிகள் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்து பல நாட்கள் கழித்த பிறகே இந்த நடவடிக்கையை பாஜக எடுத்துள்ளது. குற்றப் பின்னணி கொண்ட நிர்வாகிகளை களையெடுக்கும் பணியை தமிழ்நாடு பாஜக தொடங்கியுள்ளதா? மக்களவைத் தேர்தல் தோல்விக்குப் பிறகு தமிழ்நாடு பாஜகவில் என்ன நடக்கிறது? பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். தமிழிசை பேட்டியால் சர்ச்சை ‘‘கட்சியில் எனக்கு வருத்தம் என்னவென்றால், சமீப காலமாக சமூகத்தில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் பா.ஜ.கவில் பொறுப்புகளில் உள்ளனர். இதைத் தவிர்த்து, கட்சியில் உண்மையில் கடுமையாக உழைக்கக் கூடிய தொண்டர்களுக்கு அதிகாரம் கொடுக்க வேண்டும்,’’ என்று…

Read More

மெக்கா வெப்ப அலை: இந்தியர்கள் பலி எண்ணிக்கை 98 ஆக உயர்வு

மெக்கா வெப்ப அலை: இந்தியர்கள் பலி எண்ணிக்கை 98 ஆக உயர்வு

மெக்கா : மெக்காவில் கடும் வெப்பம் காரணமாக உயிரிழந்த ஹஜ் பயணியரில் இந்தியர்கள் பலி எண்ணிக்கை 98 ஆக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புனித ஹஜ் யாத்திரைக்காக, இஸ்லாமிய மக்கள் ஆண்டுதோறும் சவுதி அரேபியாவில் உள்ள ‛‛மெக்கா” மற்றும் ‛‛மதினா” செல்வது வழக்கம். கடந்த 14ம் தேதி துவங்கிய இந்த புனித யாத்திரைக்காக இதுவரை அங்கு 20 லட்சம் பேர் திரண்டுள்ளனர். சவுதியில் வழக்கத்தைவிட இந்த ஆண்டு அதிக வெப்பம் பதிவாகி வரும் சூழலில், யாத்திரை வந்தவர்கள் ஆங்காங்கே சுருண்டு விழுந்து மயங்கினர். இதில் உயிரிழந்த சம்பவங்களும் நடந்தன. இந்நிலையில், நேற்றுகடும் வெப்பத்தால் உயிரிழந்த ஹஜ் பயணியரின் எண்ணிக்கை 900 ஐ கடந்துள்ளது. இதில் 80…

Read More

கள்ளக்குறிச்சி கள்ளசாராயம் – திராவிட மாடல் – பெரியார் தத்துவம் !!

கள்ளக்குறிச்சி கள்ளசாராயம் – திராவிட மாடல் – பெரியார் தத்துவம் !!

கள்ளக்குறிச்சி கள்ளசாராயம் – திராவிட மாடல் – பெரியார் தத்துவம் !! கிளிக் செய்து… கோ. ஸ்ரீ. ஜெய்சங்கர் நிறுவனர் விஜய பாரத மக்கள் கட்சி…. திராவிட மாடலை தோலுரிப்பதை கண்டு… கருத்து பதிவு செய்து அனைவரோடும் பகிருங்கள் !! தினமொரு தார்மிக செய்தி ” உங்களின் மொபைல் போனில் பெற்று மகிழவும் +1 647 964 4790 என்ற நம்பருக்கு உங்களின் பெயர், ஊர் பெயருடன் ஒரு குறுஞ்செய்தியை வாட்ஸாப் செய்யவும். நீங்கள் https://t.me/BharatMargTamil லிங்கை கிளிக் செய்து பாரத் மார்கின் “டெலெக்ராம்” சானலில் இணைந்தும் தார்மிக செய்தியை தமிழில் படித்து மகிழலாம் 🙏 🙏 ஜெய் ஸ்ரீ ராம் !! #kallakurichi #dmknews…

Read More

கருணாநிதி குடும்பம் பள்ளிக்கூடத்தில் செய்யும் கயவாளித்தனம் !!

கருணாநிதி குடும்பம் பள்ளிக்கூடத்தில் செய்யும் கயவாளித்தனம் !!

கருணாநிதி குடும்பம் பள்ளிக்கூடத்தில் செய்யும் கயவாளித்தனம் !! கிளிக் செய்து… நம் குழந்தைகளை இந்த கிறிஸ்துவ கைக்கூலிகளிடமிருந்து காப்பாற்ற என்ன செய்யவேண்டுமென அறிந்து… நடைமுறை படுத்தி… கருத்து பதிவு செய்து… அனைவரோடும் பகிருங்கள் !! தினமொரு தார்மிக செய்தி ” உங்களின் மொபைல் போனில் பெற்று மகிழவும் +1 647 964 4790 என்ற நம்பருக்கு உங்களின் பெயர், ஊர் பெயருடன் ஒரு குறுஞ்செய்தியை வாட்ஸாப் செய்யவும். நீங்கள் https://t.me/BharatMargTamil லிங்கை கிளிக் செய்து பாரத் மார்கின் “டெலெக்ராம்” சானலில் இணைந்தும் தார்மிக செய்தியை தமிழில் படித்து மகிழலாம் 🙏 🙏 ஜெய் ஸ்ரீ ராம் !! #dmknews #dmkfails #dmk

Read More

மைக்ரோசாப்டை பின்னுக்குத் தள்ளிய என்விடியா – பாத்திரம் கழுவியவரின் நிறுவனம் வென்றது எப்படி?

மைக்ரோசாப்டை பின்னுக்குத் தள்ளிய என்விடியா – பாத்திரம் கழுவியவரின் நிறுவனம் வென்றது எப்படி?

என்விடியா (Nvidia) நிறுவனம் உலகின் அதிக சந்தை மதிப்புமிக்க நிறுவனமாக உருமாறியுள்ளது. செவ்வாயன்று (ஜூன் 18) அதன் பங்கு விலை எப்போதும் இல்லாத உச்சத்தை எட்டியதை தொடர்ந்து மைக்ரோசாப்ட் நிறுவனத்தை பின்னுக்குத் தள்ளி உலகின் அதிக சந்தை மதிப்புமிக்க நிறுவனமாகி உள்ளது. பங்குச் சந்தையில், செவ்வாயன்று என்விடியாவின் பங்குகள் சுமார் 3.5% உயர்ந்தன, அதன் பங்கு வர்த்தக நாள் சுமார் $136 என்ற மதிப்பில் முடிவடைந்தது, இது மைக்ரோசாப்ட் மதிப்பை விட அதிகம். கடந்த மாத தொடக்கத்தில், இந்நிறுவனத்தின் பங்கு மதிப்பு ஆப்பிள் நிறுவனத்தை பின்னுக்கு தள்ளியது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க நிறுவனமான என்விடியா செயற்கை நுண்ணறிவு (AI) மென்பொருளுக்குத் தேவையான கம்ப்யூட்டர் சிப்’-களை உற்பத்தி செய்து…

Read More

உத்தரபிரதேசத்தில் எந்த சாதியினர் யாருக்கு வாக்களித்தனர்?

உத்தரபிரதேசத்தில் எந்த சாதியினர் யாருக்கு வாக்களித்தனர்?

உத்தரப் பிரதேசத்தில் மக்களவைத் தேர்தல் முடிவுகளில் ‘இந்தியா’ கூட்டணி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. இந்தக் கூட்டணி உயர் சாதிகளைத் தவிர எல்லா முக்கிய சமூக வர்க்கங்களிலும் ஆழமாக ஊடுருவியுள்ளது. உத்தரப் பிரதேசத்தில் பாரதிய ஜனதா கட்சி 75 இடங்களில் போட்டியிட்டது. அதன் கூட்டணி கட்சிகள் ஐந்து இடங்களில் தங்கள் வேட்பாளர்களை நிறுத்தியிருந்தன. 75 இடங்களில் 33 இடங்களில் மட்டுமே பாஜக வெற்றிபெற்றது. அதன் கூட்டணிக் கட்சிகளான ராஷ்டிரிய லோக் தளம் 2 இடங்களையும், அப்னா தளம் (சோனேவால்) ஓரிடத்தையும் வென்றன. மறுபுறம் சமாஜ்வாதி கட்சி மற்றும் காங்கிரஸ் தலைமையிலான ‘இந்தியா’ கூட்டணி 43 இடங்களில் வெற்றி பெற்றது. பொது அல்லது முன்னேறிய சாதிகளைச் சேர்ந்த வாக்காளர்களான…

Read More

ஜி-7 உறுப்பினராக இல்லாத போதும், இந்தியா தொடர்ந்து மாநாட்டுக்கு அழைக்கப்படுவது ஏன்?

ஜி-7 உறுப்பினராக இல்லாத போதும், இந்தியா தொடர்ந்து மாநாட்டுக்கு அழைக்கப்படுவது ஏன்?

ஜி-7 உச்சி மாநாடு இத்தாலி நாட்டில் புகலியாவில் ஜூன் 13-ஆம் தேதி முதல் ஜூன் 15-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. உலகம் நெருக்கடியான சூழலில் இருக்கும் இந்நிலையில் இந்த மாநாடு நடைபெறுகிறது. காஸாவிலும் யுக்ரேனிலும் போர் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. பல ஜி-7 நாடுகள் உள்நாட்டு பிரச்னைகளைச் சந்தித்து வருகின்றன. அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிரான்சிஸ் தேர்தல்கள் நடைபெறவுள்ளன. இந்த மாநாட்டில் கலந்துகொள்ள பிரதமர் நரேந்திர மோதி, இத்தாலி சென்றுள்ளார். பிரதமராக மூன்றாம் முறை தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு அவரது முதல் வெளிநாட்டு பயணம் இதுவாகும். 2020-ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடக்கவிருந்த ஜி-7 உச்சி மாநாட்டுக்கு இந்தியா அழைக்கப்பட்டிருந்தது. ஆனால் கொரோனா பெருந்தொற்று காரணமாக அந்த மாநாடு ரத்து…

Read More
1 9 10 11 12 13 256