ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை உட்கொண்ட பிறகு அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆரோக்கியமாக உணர்கிறார் – வெள்ளை மாளிகை

ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை உட்கொண்ட பிறகு அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆரோக்கியமாக உணர்கிறார் – வெள்ளை மாளிகை

ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை உட்கொண்ட பிறகு அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆரோக்கியமாக உணர்கிறார் என வெள்ளை மாளிகை உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மலேரிய தடுப்பு மருந்தான ஹைட்ராக்ஸி குளோரோகுயின் கொரோனாவை தடுப்பதற்கும் பயன்படுத்த முடியும் என்று டிரம்ப் கூறியிருந்தார். இதனையடுத்து, இம்மருந்து உண்மையில் கொரோனாவை குணப்படுத்துமா என உலக நாடுகள் ஆராய்ச்சியில் இறங்கின. ஆனாலும், ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தோ அல்லது வேறு ஏதேனும் தடுப்பு மருந்தோ, கொரோனாவை குணப்படுத்தும் என இதுவரையில் நிரூபிக்கப்படவில்லை. மாறாக, இது கொரோனாவை தடுக்காது, இதயப் பிரச்னையை ஏற்படுத்தும் என சில ஆய்வுகள் கூறின. இதற்கிடையே, இரண்டு வாரங்களாக ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை உட்கொண்டு வருவதாக, டிரம்ப் சமீபத்தில் அறிவித்தார். இந்நிலையில்,…

Read More

போயஸ் தோட்ட இல்லத்தை நினைவிடமாக மாற்றுவதற்கு பதில் முதல்வரின் அதிகாரப்பூர்வ இல்லம் மற்றும் அலுவலகமாக மாற்ற சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

போயஸ் தோட்ட இல்லத்தை நினைவிடமாக மாற்றுவதற்கு பதில் முதல்வரின் அதிகாரப்பூர்வ இல்லம் மற்றும் அலுவலகமாக மாற்ற சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின், போயஸ் தோட்ட இல்லத்தை, நினைவிடமாக மாற்றுவதற்கு பதில், முதல்வரின் அதிகாரப்பூர்வ இல்லம் மற்றும் அலுவலகமாக மாற்ற, அரசு பரிசீலிக்கும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நினைவிடமாக மாற்ற வேண்டும் என்பதில், அரசு உறுதியாக இருந்தால், முழுமையாக மாற்றுவதற்கு பதில், ஒரு பகுதியை மட்டும் மாற்றலாம் என்றும், அரசுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஜெ.,வின் சொத்துக்களுக்கு, அவரது உறவினர்கள் தீபா மற்றும் தீபக் தான் வாரிசுகள் எனவும், உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. ஜெ.,க்கு சொந்தமான, 913 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை நிர்வகிக்க, தங்களை நிர்வாகியாக நியமிக்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், அ.தி.மு.க.,வைச் சேர்ந்த புகழேந்தி, ஜானகிராமன் ஆகியோர் மனு தாக்கல் செய்தனர். இம்மனுவை,…

Read More

பிரம்ம லோகத்திலுருந்து வந்த ஸ்ரீ ரங்கநாதர் – ஸ்ரீரங்கம் கோவிலின் வரலாறும் ஸ்தல புராணமும்

பிரம்ம லோகத்திலுருந்து வந்த ஸ்ரீ ரங்கநாதர் – ஸ்ரீரங்கம் கோவிலின் வரலாறும் ஸ்தல புராணமும்

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் பாரதத்தின் பிரதான கோயில்களில் ஒன்றும் பூமியில் உள்ள 108 திவ்ய தேசங்களில் முதலாவதுமான இத்திருக்கோவில் இந்த பூமியில் எத்தனை நாட்களாக உள்ளது? ஆரந்தனை தெய்வம் ஸ்ரீ ரங்கநாதருடன் பிரணவ விமானம் பிரம்மலோக்கிலிருந்து வந்ததா? இத்திருக்கோவில் முதன்முதலில் அயோத்தியில் இருந்ததா? ஸ்ரீரங்கம் எங்கே உள்ளது? ஸ்ரீரங்கநாதரின் கோயில் எப்படி இங்கே வந்தது? இந்த கோவிலை கட்டியவர் யார்? இந்த கோயிலுக்கும், இலங்கைக்கும் என்ன தொடர்பு? ஸ்ரீரங்கம் கோவில்பற்றிய இந்த சீரிஸின் பகுதி 1 வீடியோவில் வரலாறு மற்றும் ஸ்தல புரானம் பற்றி எல்லா விவரங்களையும் தெரிந்து கொள்ளுங்கள். இந்த வீடியோவைக் கிளிக் செய்து, நாம் அனைவரும் இந்த கோவிலுக்கு ஏன் வாழ்நாளில் குறைந்தபட்சம்…

Read More

கொரோனா வைரசின் தாக்கம் அதிகரிப்பு – சிங்கப்பூரில் ஒரே நாளில் 533 பேருக்கு கொரோனா

கொரோனா வைரசின் தாக்கம் அதிகரிப்பு – சிங்கப்பூரில் ஒரே நாளில் 533 பேருக்கு கொரோனா

கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்து ஒரே நாளில் 533 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக அந்நாட்டின் சுகாதாரதுறை தெரிவித்துள்ளது. கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல்வேறு நாடுகளிலும் பரவி வருகிறது. நோய் பரவுதலை கட்டுப்படுத்த பல நாடுகளிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு தற்போது தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. சிங்கப்பூரிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சிங்கப்பூரில் கொரோனா தொற்றின் தாக்கத்தால் நேற்று ஒரே நாளில் 533 பேர்பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 32,876 ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் 23 பேர் இதுவரை பலியாகினர். மேலும் 16,444 பேர் நோய் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். புதிதாக நோய் தொற்று பாதிக்கப்பட்டவர்களில் 3 பேர்…

Read More

CERB ஐப் பெறுவதற்கு பணி அனுமதிக்கான ஆதாரங்களைக் காட்ட வேண்டிய அவசியமில்லை – ஒட்டாவா

CERB ஐப் பெறுவதற்கு பணி அனுமதிக்கான ஆதாரங்களைக் காட்ட வேண்டிய அவசியமில்லை – ஒட்டாவா

சர்வதேச மாணவர்கள் மற்றும் பிற தற்காலிக வெளி நாட்டவர்களுக்கு அவசரகால சலுகைகளைப் பெறுவதை எளிதாக்குவதற்கு கனடிய அரசு புதிய நடவடிக்கைகளை எடுத்துள்ளது, இது விரைவாகவும் பரவலாகவும் பணம் செலுத்துவதற்கான ஒட்டாவாவின் தீர்மானத்தின் மற்றொரு அறிகுறியாகும். இத்தகைய குறுகிய கால புலம்பெயர்ந்தோர் தாங்கள் சரியான பணி அனுமதி பெற்றிருப்பதாகவோ அல்லது புதிப்பிக்கப்படப்போவதாவோ கூறினால் போதும், கனடா அவசரகால பதிலளிப்பு நன்மையை (சி.இ.ஆர்.பி) பெறலாமென இந்த வாரத்தில் அனுப்பப்பட்ட மெமோ கூறுகிறது. கடந்த வியாழக்கிழமை வரை, அவர்கள் வேலைவாய்ப்பு மற்றும் சமூக மேம்பாட்டு கனடாவுக்கு அவர்களின் செல்லுபடியாகும் வேலை / படிப்பு அனுமதி அல்லது காலாவதியான ஒன்றை புதுப்பிக்க விண்ணப்பித்த ஆதாரத்தை மின்னஞ்சல் செய்ய வேண்டியிருந்தது. ஆனால் CERB…

Read More

சர்ச்சையை கிளப்பிய ‘காட்மேன்’ டீசர் – இந்து மதத்தை இழிவுப்படுத்தும் வெப்சீரிஸ்

சர்ச்சையை கிளப்பிய ‘காட்மேன்’ டீசர் – இந்து மதத்தை இழிவுப்படுத்தும் வெப்சீரிஸ்

ஓடிடி தளமான ஜீ 5ல் வெளியாகி உள்ள ‘காட்மேன்’ டீசரில் இடம் பெற்றுள்ள காட்சிகளும், வசனங்களும் இந்து மதத்தையும், பிராமண சமூகத்தை அவமதிக்கும் வகையில் இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்து மதத்தை அவமதிக்கும் காட்சிகள் சினிமாவிற்கு அடுத்து இப்போது வெப்சீரிஸிலும் தலைதூக்க தொடங்கி உள்ளது. சினிமாவின் அடுத்த தளம் வெப்சீரிஸ். இதற்கு ரசிகர்களிடம் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. முன்னணி திரைப்பிரபலங்களும் இதில் நடித்து வருகின்றனர். இந்நிலையில் டிவி நிறுவனமான ஜீ டியின் ஓடிடி தளமான ஜீ5யில் ‘காட்மேன்’ என்ற வெப்சீரிஸ் வெளியாக உள்ளது. ஜெயப்பிரகாஷ், டேனியல் பாலாஜி, சோனியா அகர்வால் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ள இதை பாபு யோகேஸ்வரன் இயக்கியுள்ளார். இந்த…

Read More

இலங்கை அமைச்சர் ஆறுமுகன் தொண்டைமான் திடீரென காலமானார்

இலங்கை அமைச்சர் ஆறுமுகன் தொண்டைமான் திடீரென காலமானார்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவராகவும், பெருந்தோட்டத்துறை அமைச்சராக பதவி வகித்து வந்தவர் ஆறுமுகன் தொண்டைமான் .இவரது வயது 55. சம்பவத்தன்று தனது வீட்டில் இருந்த போது தவறி விழுந்தார். உடனடியாக அவர் சிகிச்சைக்காக தாலங்காமா மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார். ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை அனுமதிக்கப்பட்டதால் சிகிச்சை பலனின்றி அவர் காலமானார் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

Read More

இந்தியாவிடம் ரூ.8,360 கோடி கடன் கேட்கும் இலங்கை

இந்தியாவிடம் ரூ.8,360 கோடி கடன் கேட்கும் இலங்கை

‘கொரோனா பாதிப்பால் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பை சமாளிக்கும் வகையில், 8,360 கோடி ரூபாய் கடன் வசதி அளிக்க வேண்டும்’ என, இந்தியாவுக்கு நம் அண்டை நாடான இலங்கை கோரிக்கை வைத்து உள்ளது. கொரோனா வைரஸ் மற்றும் ஊரடங்கு பிரச்னைகளை சமாளிப்பது தொடர்பாக, இலங்கை அதிபர், கோத்தபய ராஜபக்சேவுடன், பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம், தொலைபேசியில் பேசினார். அப்போது, பல்வேறு பிரச்னைகள் குறித்து இரு தலைவர்களும் பேசினர். ஊரடங்கால் இலங்கைக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார சிக்கலை சமாளிக்க தேவையான உதவிகளை செய்வதாக, மோடி அப்போது உறுதி அளித்தார். இந்த பேச்சின் போது, இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே, ‘கரன்சி ஸ்வாப் எனப்படும் செலாவணி பரிமாற்ற முறையின் கீழ்,…

Read More

CESB மாதத்திற்கு 2 1,250 பற்றி மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை !!

CESB மாதத்திற்கு 2 1,250 பற்றி மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை  !!

மாணவர் கனேடிய குடிமகனாகவோ அல்லது கனடாவில் நிரந்தரமாக வசிப்பவராகவோ இருந்தால், வெளிநாட்டில் படிப்பவர்கள் உட்பட எந்த வயதினரும் மாணவர்கள் CESB க்கு தகுதியுடையவராவர். நீங்கள் குளிர்கால செமஸ்டர் முடித்த ஒரு இரண்டாம் நிலை மாணவராக இருந்தால், நீங்கள் இப்போது கனடா அவசர மாணவருக்கு விண்ணப்பிக்கலாம். மே 15, வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்ட CESB, COVID-19 தொடர்பான காரணங்களுக்காக வேலை தேட முடியாத மாணவர்களுக்கும், சமீபத்திய உயர்நிலைப் பள்ளி மற்றும் பிந்தைய இரண்டாம் நிலை பட்டதாரிகளுக்கும் அவசர நிதி நிவாரணத்தை வழங்குகிறது. இது மே முதல் ஆகஸ்ட் 2020 வரை நான்கு மாதங்கள் வரை, மாதத்திற்கு $ 1,000 க்கு கீழ் பணிபுரியும் தகுதிவாய்ந்த மாணவர்கள் மற்றும் சமீபத்திய…

Read More

நள தமயந்தி கதையைக் கேளுங்கள் & சனி தோஷத்திலிருந்து விடுபடுங்கள் !!

நள தமயந்தி கதையைக் கேளுங்கள் & சனி தோஷத்திலிருந்து விடுபடுங்கள் !!

சனி பகவானே நள மகாராஜாவுக்கு உறுதியளித்தார், நள தமயந்தியின் கதையை யார் கேட்டாலும் சனி தோஷத்திலிருந்து விடுபடுவர் என்கிறார். எல்லா நல்லதும் உங்களுக்கு நடக்கும் … நீங்கள் நள தமயந்தியின் கதையை கேட்கும்போது பணப் பிரச்சினை, வேலை பிரச்சினை, உடல்நலம் மற்றும் உறவு பிரச்சினை ஆகியவற்றை வெல்வீர்கள் !! சனியின் தோஷத்துக்கான நிவாரணைக்கான காரணமும் வீடியோவில் விளக்கப்பட்டுள்ளது. பரத்வாஜ முனி சொன்ன இந்தக் கதையைக் கேட்டு திரபதியுடன் பாண்டவர்கள் இழந்த அனைத்தையும் திரும்பப் பெற்றனர். எனவே இந்த விடியோவை கிளிக் செய்து உங்கள் குடும்பத்தினருடன் பார்த்து… உங்கள் குடும்பத்தாருடனும், நண்பர்களுடனும் …நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள், ஆரோக்கியம், செல்வம், செழிப்பு மற்றும் அமைதி ஆகியவற்றால் நீங்கள் ஆசீர்வதிக்கப்படுவீர்கள்…

Read More
1 132 133 134 135 136 256