மேற்கு முனை லோப்லாசில் பல ஊழியர்கள் கொரோனா தோற்று

மேற்கு முனை லோப்லாசில் பல ஊழியர்கள் கொரோனா தோற்று

மேற்கு முனை லோப்லாசில் பல ஊழியர்கள் கொரோனா தோற்று உள்ளது உறுதிசெய்யப்பட்டுள்ளது என நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளது. மே 9 ஆம் தேதி வெளியிடப்ப அறிவிப்பு பிரசுரத்தில் ‘லோப்லாஸ்’  தொற்றுநோய்க்கு பதிலளிக்கும் விதமாக “எங்கள் கிருமிநாசினி நெறிமுறைகள் மற்றும் சமூக தொலைதூர நடைமுறைகளுக்கு மேல்” மேலதிக நடவடிக்கைகளை எடுத்து வருவதாகக் நிர்வாகம் கூறியுள்ளது. டுபோன்ட் மற்றும் கிறிஸ்டி கடைகல் சனிக்கிழமை காலை மேற்கொண்டும் “முழுமையான (ஒரே இரவில்) சுத்தம் செய்யப்பட்ட பின்னர் மீண்டும் திறக்கப்பட்டது.

Read More

அமேரிக்காவில் காரோண : அதிபர் ட்ரம்ப் மீது முன்னாள் அமெரிக்கா அதிபர் ஒபாமா தாக்கு

அமேரிக்காவில் காரோண :  அதிபர் ட்ரம்ப் மீது முன்னாள் அமெரிக்கா அதிபர் ஒபாமா தாக்கு

அதிபர் டிரம்ப்பின் நிர்வாக குளறுபடியால், அமெரிக்க கொரானாவினால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு முன்னாள் அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார். சர்வதேச அளவில் கொரோனாவினால் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா உள்ளது. அங்கு தற்போது வரை 13 லட்சத்து 47 ஆயிரத்து 318 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 80 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், தான் அதிபராக இருந்த போது நிர்வாகத்தில் இருந்த 3 ஆயிரம் பேருடன் வீடியோ கான்பரன்ஸ் முறையில் அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா கலந்துரையாடினார். சுமார் 30 நிமிடங்கள் நடந்த இந்த ஆலோசனை இணையதளங்களில் வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில், இந்த அதிபர் தேர்தல் மிகவும் முக்கியமானது. நான் என்னுடைய முழு ஆதரவை ஜோ பிடனுக்கு அளிக்கிறேன்….

Read More

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 669 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுமேலும் 3 பேர் உயிரிழப்பு !!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 669 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுமேலும்  3 பேர் உயிரிழப்பு !!

ஒரே நாளில் 669 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது, 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7,204 ஆகவும், பலி எண்ணிக்கை 47 ஆகவும் அதிகரித்துள்ளது. தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 669 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதில் 412 ஆண்கள், 257 பெண்கள் ஆவர். இன்று மட்டும் 13,367 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன. செங்கல்பட்டில் 74 வயது முதியவரும், சென்னையில் 59 வயது நபரும், திருவள்ளூர் 55 வயது நபரும் உயிரிழந்துள்ளதால், பலி எண்ணிக்கை 47 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் 135 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். மொத்த…

Read More

நியூயார்க்கில் கொரோனா நோயாளிகள் கொல்லப்படுகிறார்களா ?

நியூயார்க்கில் கொரோனா நோயாளிகள் கொல்லப்படுகிறார்களா ?

‘நியூயார்க்கில் நோயாளிகள் கொரோனா தொற்றால் இறக்கவில்லை. முழு அலட்சியம் மற்றும் மருத்துவமனையின் தவறான நிர்வாகத்தால் கொலை செய்யப்படுகின்றனர்’ என கொரோனா நோயாளிகள் வார்டில் பணிபுரியும் நெவாடாவை சேர்ந்த நர்ஸ் கண்ணீர் மல்க கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள இரண்டு வெவ்வேறு மருத்துவமனையில் பணியாற்றி வரும் நர்ஸ் நிக்கோல் சிரோடேக் பேஸ்புக் நேரலை வீடியோவில் கூறியதாவது,ஒவ்வொரு முறையும் நோயாளியின் சார்பாக நான் வாதிட முயற்சிக்கும்போது, மருத்துவமனை நிர்வாகம் வேறு ஒரு பிரிவுக்கு மாற்றி விடுகின்றனர். நான் பணியாற்றிய இரண்டு மருத்துவமனைகளிலும் இதே போன்று நிகழ்ந்தது. இனி என்ன செய்வது என்று கூட எனக்கு தெரியாது. வக்கீல் குழுக்கள் கூட இவர்களை பற்றி ஒரு…

Read More

பாகிஸ்தானில் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு தொடர்ந்து கொடுமை

பாகிஸ்தானில் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு தொடர்ந்து கொடுமை

பாகிஸ்தானில், ஹிந்துக்கள், கிறிஸ்துவர்கள் உள்ளிட்ட சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு தொடர்ந்து கொடுமை நிகழ்த்தப்படுவதாக, அந்நாட்டின் மனித உரிமை ஆணையம் தெரிவித்துள்ளது. ‘சிந்து மற்றும் பஞ்சாப் மாகாணங்களில், ஹிந்துக்களும், கிறிஸ்துவர்களும் கட்டாய மதமாற்றம் செய்யப்படுவது தொடர்கிறது. பஞ்சாபில், 14 வயது பெண்களை கட்டாயப்படுத்தி, இஸ்லாம் மதத்திற்கு மாற்றி, திருமணம் செய்விக்கப்படுகிறது. அஹமதியா சிறுபான்மை சமூகத்தினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். சிறுபான்மையினர் மீது, மத துவேஷ வழக்கு தொடரப்படுகிறது’ என, மனித உரிமை ஆணையம் தெரிவித்துள்ளது.

Read More

மிசிசாகா கால் பார் பிரேயர் ஆண் லௌட்ஸ்பீக்கர் அன்கான்ஸ்டிடியூஷனல் “ராம் சுப்பிரமணியன்” மேயர் குரோம்பிக்கு சவாலாகிறார்

மிசிசாகா கால் பார் பிரேயர் ஆண் லௌட்ஸ்பீக்கர் அன்கான்ஸ்டிடியூஷனல் “ராம் சுப்பிரமணியன்” மேயர் குரோம்பிக்கு சவாலாகிறார்

சில நாட்களாக கனடாவில் டஜன் கணக்கான மசூதிகள் ஒலிபெருக்கிகள் “அல்லாவே மிகப் பெரியவர் ” என்றும் “அல்லாவை தவிர கடவுள் இல்லை ” என்றும், இன்று கனட தேசமே லாக்டவுன் காரணமாக முஸ்லிம்களின் தனிமையைத் தணிக்கும் வகையில் முழங்குகின்றன. இது பாரிஸ், ஆம்ஸ்டர்டாம், பிரிட்டன் மற்றும் ஜெர்மனியில் உள்ள நகரங்களில் நாம் காண்பந்துபோல் இங்கும் முஸ்லீம் தெருக்களையும், குடியிருப்புக்களையும் நிறுவுவதற்கு அடித்தளத்தை அமைக்க இது முன்னோட்டமாக அமையுமென்று விமர்சகர்கள் கூறுகின்றனர். நகராட்சி அரசியல்வாதிகள் மீது முஸ்லீம் சமூகத்தில் வைத்திருக்கும் அதிகாரத்தின் மிக அப்பட்டமான எடுத்துக்காட்டு மிசிசாகா திகழ்ந்தது. மேயர் போனி குரோம்பி தனது உயர் நிர்வாகிகளின் ஆலோசனையை நிராகரித்தார், மேலும் ஒரு உந்துதல் வாக்கெடுப்பில் நகரத்தை திருத்தும்…

Read More

COVID-19 காரணமாக அறுவை சிகிச்சை அல்லது பிற மருத்துவ நடைமுறைகளுக்கு நீங்கள் இன்னமும் கொஞ்ச நாள் … !!

COVID-19 காரணமாக அறுவை சிகிச்சை அல்லது பிற மருத்துவ நடைமுறைகளுக்கு நீங்கள் இன்னமும் கொஞ்ச நாள் … !!

COVID-19 காரணமாக அறுவை சிகிச்சை அல்லது பிற மருத்துவமனை நடைமுறைகளுக்கு காத்திருக்கும் எவரும் இன்னமும் சில நாட்கள் / வாரங்கள் பொறுமையாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். திட்டமிடப்பட்ட அறுவை சிகிச்சைகள் மற்றும் நடைமுறைகளுக்கான தேதிகளுக்கு காத்திருக்கும் மக்கள், COVID-19 மருத்துவமனைகளை மூழ்கடிக்கும் என்ற அச்சத்தில் ஒத்திவைக்கப்படுகிறார்கள், பொறுமையாக இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். “இது நிலை பல வாரங்கள் இருக்கும்” என்று சுகாதார அமைச்சர் கிறிஸ்டின் எலியட் செய்தியாளர்களிடம் கூறினார். இடுப்பு மாற்று, கண்புரை மற்றும் சில புற்றுநோய் அறுவை சிகிச்சைகள் போன்ற அவசரகால மருத்துவமனை சேவைகளின் “படிப்படியாக மீண்டும் தொடங்கப்படும்” என்ற கட்டமைப்பை வெளியிட்டபட்டது. ப்ரீமியர் டக் ஃபோர்டு, கோவிட் -19 அதிகமான நோயாளிகளின் எதிர்பார்த்து…

Read More

இலங்கை அரசு ஊழியர்களுக்கு மே மாத சம்பளம் கட் !!

இலங்கை அரசு ஊழியர்களுக்கு மே மாத சம்பளம் கட் !!

கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான போராட்டத்திற்கு மே மாத சம்பளத்தை அளித்து உதவும்படி இலங்கை அரசு, அரசு ஊழியர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது. இது குறித்து ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷேவின் செயலாளர் பிபி ஜெயசுந்தரா அரசு ஊழியர்களுக்கு எழுதி உள்ள கடித்ததில் கூறப்பட்டு இருப்பதாவது: கொரோனா தொற்றால், சர்வதேச வர்த்தகம் ஏற்றுமதி,சுற்றுலா போன்றவற்றின் மூலம் அரசுக்கு வர வேண்டிய வருமானங்கள் தடைபட்டுள்ளது. இது பொருளாதாரத்தின் மீதான தற்காலிக அழுத்தமாக இருந்த போதிலும் வெளிநாட்டு கடன்களை செலுத்தியாக வேண்டும். எனவே இச் சூழலை சமாளிக்கும் வகையில் அரசு ஊழியர்கள் தங்களின் மே மாத சம்பளத்தை முழுமையாகவோ, அல்லது பகுதியாகவோ கொரோனா தொற்றுக்கு எதிரான போராட்டத்திற்கு தந்து உதவ வேண்டும். இதன்…

Read More

தமிழ் தேசியக் கூட்டமைப்பு -பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ : சந்திப்பு

தமிழ் தேசியக் கூட்டமைப்பு -பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ : சந்திப்பு

இந்த சந்திப்பு தொடர்பில் இலங்கை தமிழரசு கட்சியின் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவை கருத்துக்கூறினார். இலங்கை கொரோனா வைரஸ் பிரச்சினையை எதிர்நோக்கியுள்ள இந்த சந்தர்ப்பத்தில், மக்கள் எதிர்நோக்கியுள்ள வைரஸ் பிரச்சினைகள் மாத்திரமன்றி, தமிழர்களின் வாழ்வுரிமை மற்றும் இனப் பிரச்சினைகள் குறித்தும் இந்த சந்திப்பில் கலந்துரையாடல்களை நடத்தியதாக அவர் கூறினார். குறிப்பாக தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்தல், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களின் வாழ்க்கை பிரச்சினைகள், தமிழர் பிரச்சினைகளை தீர்க்கும் வகையிலான புதிய அரசியலமைப்பை உருவாக்குதல், கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டுதல், கொரோனா பிரச்சினைகள் நிறைவடையும் வரை தேர்தல் நடத்துவதற்கு அவசரப்படாதிருத்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில்…

Read More

சட்ட திருத்தத்தை எதிர்த்து கேட்ட ரவி ஹூடா – கனடாவில் பேச்சுரிமை என்பது கேலிக்குற்றோ ?

சட்ட திருத்தத்தை எதிர்த்து கேட்ட ரவி ஹூடா – கனடாவில் பேச்சுரிமை என்பது கேலிக்குற்றோ ?

ரமதான் மாதத்தில் ஒலிபெருக்கிகள் மீது தொழுகைக்கு தினசரி அழைப்புகளை மசூதிகள் அனுமதிக்கும் சட்ட திருத்தத்தை எதிர்த்து கேட்ட ரவி ஹூடா பிராம்ப்டன் பள்ளி கவுன்சில் தலைவர் பதவிலிருந்தும் ரீமேக்ஸ் வெளியிலிருந்தும் நீக்கப்பட்டார். கனடாவில் பேச்சுரிமை என்பது கேலிக்குற்றோ ? ரவி ஹூடா ப்ராம்ப்டன் மேயர் பேட்ரிக் பிரௌனை சட்ட திருத்தம் சார்பாக எதிர்த்து ட்விட்டரில் கேள்வி கேட்டதை “இஸ்லாமோபோபிக் ட்வீட்” என கூறப்பட்டு அவரது வேலையிலிருந்து நீக்கும்படி இஸ்லாமிய அமைப்புகளாலும் ப்ராம்ப்டன் மேயர் அலுவலகத்தாலும் அழுத்தும் கொடுத்ததாக கூறப்படுகிறது. முஸ்லிம்களுக்கான சமூக உணர்வை வளர்ப்பதற்காக இந்த லவூட் ஸ்பீக்கர் சட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது, அவர்கள் பொதுவாக ரமலான் நோன்பு மாதத்தில் பிரார்த்தனைக்காக கூடுவார்கள், ஆனால் COVID-19…

Read More
1 135 136 137 138 139 256