ஒன்ராறியோவின் நீண்டகால பராமரிப்பு இல்லங்களில் 700க்கு மேற்பட்டோர் சாவு !!

ஒன்ராறியோவின் நீண்டகால பராமரிப்பு இல்லங்களில் 700க்கு மேற்பட்டோர் சாவு !!

COVID-19 தொற்றுநோய்களின் போது 700 க்கும் மேற்பட்ட நீண்டகால பராமரிப்பு குடியிருப்பாளர்கள் இறந்துள்ளனர். இதை ஒன்ராறியோ அரசாங்கம் செவ்வாயன்று உறுதிப்படுத்தியது, மேலும் நர்சிங் ஹோம்களில் மேலும் ஆறு பேருக்கு தோற்று இருப்பதாக தெரியவந்துள்ளது. பொது சுகாதார புள்ளிவிவரதின்படி மாகாணத்தில் கொரோனா வைரஸின் 15,381 வழக்குகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன, மொத்தத்தில் 951 இறப்புகளும்… ஒருநாள் இறப்பு 59 ஆக அதிகரித்துள்ளது. செவ்வாயன்று மேலும் 525 கொரோனா தோற்று உறுதிசெய்யப்பதடின் மூலம், 3.5% தோற்று அதிகரித்துள்ளது. ஒன்ராறியோவில் கொரோனா வைரஸைப் பற்றிய இரண்டு ஸ்ட்ரீம்கள் உள்ளன – உள்ளூர் பொது சுகாதார பிரிவுகளிலிருந்தும், நீண்டகால பராமரிப்பு வசதிகளிலிருந்தும் – பொதுவில் வெளியிடப்பட்ட எண்கள் சரியான நேரத்தில் வெவ்வேறு புள்ளிகளிலிருந்து வரலாம்….

Read More

வடகொரியா மிகப்பெரிய இறுதி ஊர்வலத்திற்கு தயாராவதாக செயற்கைக்கோள் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன

வடகொரியா மிகப்பெரிய இறுதி ஊர்வலத்திற்கு தயாராவதாக செயற்கைக்கோள் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன

வடகொரியா மிகப்பெரிய இறுதி ஊர்வலத்திற்கு தயாராவதாக அமெரிக்காவின் உளவு செயற்கைக்கோள் புகைப்படங்கள் அம்பலப்படுத்தியுள்ளன. வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன் குறித்து உறுதிபடுத்தாத பல தகவல்கள் வெளியாகி வருகின்றன. இது கிம் ஜாங்  மரணமடைந்தார் என்ற ஊகத்தை மக்களிடம் ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்கா, சீனா, தென் கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் இருந்து வெளியாகும் தகவல்கள் அனைத்தும் பொதுவாக இல்லை. இதய சிகிச்சை தோல்வியில் முடிந்ததால் கோமாவில் இருப்பதாக ஒரு தகவல் வெளியான நிலையில், ஏவுகணை சோதனையின் போது அவருக்கு பாதிப்பு ஏற்பட்டதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இன்னொன்று கடற்கரையில் நடக்க சென்ற கிம் ஜாங் மாரடைப்பால் குப்புற சரிந்தார் எனவும், அவரை…

Read More

கொரோனா பரவலுக்கு பெண்களே காரணம் – இஸ்லாமிய மதபோதகரின் கருத்து

கொரோனா பரவலுக்கு பெண்களே காரணம் – இஸ்லாமிய மதபோதகரின் கருத்து

பெண்களின் தவறான நடவடிக்கை காரணமாக கொரோனா வைரஸ் மனிதகுலத்தின் மீது ஏவப்பட்டு உள்ளது என்ற பாகிஸ்தான் மதபோதகர் கருத்துக்கு கடும் கண்டனம் எழுந்து உள்ளது. மவுலானா தாரிக் ஜமீல் பாகிஸ்தானின் முன்னணி மத போதகர்களில் ஒருவர். அவரது பிரசங்கங்கள் ரமலான் மாதத்தில் பாகிஸ்தானின் அரசு மற்றும் தனியார் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படுகின்றன, அவருக்கு  யூடியூப் சேனலில் 35 லட்சம் பின் தொடர்பவர்கள் உள்ளனர். ஜமீல் தப்லிகி ஜமாஅத் குழுவின் மூத்த உறுப்பினராக உள்ளார், இது பாகிஸ்தானில் தொற்றுநோயை விதைத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது, இவர் மார்ச் மாதத்தில் ஒரு லட்சம் பேர் கலந்து கொண்ட  கூட்டத்தை நடத்தினார். இதனால் வெகுவாக கொரோனா பரவியதாக அவர் மீது குற்றம்சாட்டபட்டது. இந்த…

Read More

COVID-19 லாக்கடௌன் சமயத்தில் கொண்டாட குழந்திகளுக்கும் பெரியோருக்குமோர் நற்செய்தி !!

COVID-19 லாக்கடௌன் சமயத்தில் கொண்டாட குழந்திகளுக்கும் பெரியோருக்குமோர் நற்செய்தி !!

இந்த COVID-19 லாக்கடௌன் சமயம்.. குழந்தைகள் மற்றும் பெரியோர்களென எல்லோருக்குமே சோதனையான காலகட்டம். இந்த இக்கட்டான கால கட்டத்தை உங்களின் குடும்பத்தில் ஒருவனாக கனடா உதயன் பகிர்ந்துகொண்டு இன்பத்தை பரிமாறவுள்ளது !! எல்லா குழந்தைகளும் தங்களின் பிரிந்தநாளை மிக விமர்சையாக கொண்டாடவே விரும்புகின்றனர். ஆனால் இந்த லாக்கடௌன் சமயத்தில் அது முடியாது.இதனால் குழந்தைகள் மிகவும் மன அழுத்தத்திற்கு ஆளாகிறார். இதை தடுக்கவும், நம்மால் முடிந்தவரை குழந்தைகளை இன்புறவைக்கவும் இன்று முதல் மே மாத கடைசிவரை 12 வயதுவரை உள்ள குழந்தைகளின் பிறந்த நாளை நீங்கள் கனடா உதயனின் இணையத்தளத்தில் இலவசமாக பிரசுரிக்கலாம். குழந்தைகளை இன்புறச்செயும் முயற்சியாக இது இணையதளத்தோடு நம்முடைய எல்லா சமூக வூடகங்களிலும் பிறந்தநாள்…

Read More

நடிகை ஜோதிகாவின் பேச்சு – ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஜீயர் கண்டனம்

நடிகை ஜோதிகாவின் பேச்சு – ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஜீயர் கண்டனம்

நடிகை ஜோதிகா, சமீபத்தில் விருது விழா ஒன்றில் பேசும்போது, ”தஞ்சாவூரில் படப்பிடிப்புக்காக சென்றிருந்தேன். அங்குள்ளவர்கள் தஞ்சை கோவிலின் பெருமையை கூறினார்கள். அங்கு செல்ல வேண்டும் என்றார்கள். நான் ஏற்கனவே பார்த்துள்ளேன் என்றேன். மறுநாள் படப்பிடிப்புக்காக கோவில் அருகே உள்ள மருத்துவமனைக்கு சென்றோம். அந்த மருத்துவமனையை பார்த்துவிட்டு இந்த கோவிலுக்கு செல்ல மனம் வரவில்லை. கோவிலில் காசு போடாதீர்கள். கோவில்களை பராமரிப்பது போன்று மருத்துவமனை, பள்ளிக்கூடங்களை பராமரியுங்கள் என்றார். ஜோதிகாவின் இந்த பேச்சுக்கு ஹிந்து மத தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். கோவில், மருத்துவமனைகளை பராமரிக்க வேண்டும் அதில் எந்த மாற்ற கருத்தும் இல்லை. அதற்கு எதற்கு இந்து கோவில்களை சொல்ல வேண்டும். ஏன் மற்ற மத…

Read More

கோயில்களில் ஏழைகளுக்கு தொடர்ந்து அன்னதானம் !!

கோயில்களில்  ஏழைகளுக்கு தொடர்ந்து அன்னதானம் !!

கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் மே 3ம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளது. மார்ச் 24ம் தேதி முதல் கோயில்கள் உள்ளிட்ட மத வழிபாட்டு தலங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதனால், கோயில்களுக்கு வருவாய் பெருமளவு குறைந்துள்ளது. இருப்பினும் பல்வேறு கோயில்களிலும் ஏழைகளுக்கு தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. பழனி முருகன் கோயில், மதுரை மீனாட்சி அம்மன் கோயில், சென்னையில் ஸ்ரீ பார்த்தசாரதி கோயில், கபாலீஸ்வரர் கோயில், வடபழனி ஆண்டவர் கோயில், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில் உள்ளிட்ட முக்கிய கோயில்களில் உண்டியல் வருமானம் பாதிப்பை சந்தித்துள்ளன. பக்தர்களின் காணிக்கையிலிருந்து அன்னதானம் வழங்கும் திட்டத்தின் கீழ், ஊரடங்கு காலத்தில் ஏழைகளுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது….

Read More

அட்சய திருதியை Apr 26th 2020 – மங்களம் உண்டாகட்டும்

அட்சய திருதியை Apr 26th  2020 – மங்களம் உண்டாகட்டும்

அக்ஷய திரிதியாவில் நீங்கள் செய்யக்கூடிய மிக முக்கியமான தர்மங்கள் யாதெனில் … விஷ்ணுவின் ஆறாவது அவதாரமான பரசுராமர் தோன்றிய இந்த நன்னாளில் எல்லாம் வல்ல இரவினை திட்பதும், பகவத்கீதை படிப்பதும், முன்னோர்கலை நினைத்த்து க்நோடாடுதலும் மேலும் அன்னதானம் மற்றும் பல்வேறு தான தர்மங்கள் செய்வதும் மிகவும் சிறந்ததாகும் !! அக்ஷய திரிதியா: சுப நேரங்கள் : இந்த ஆண்டு அக்ஷயா திரிதியாவில், நல்ல நேரம் – தங்கம், வாகனம், சொத்து அல்லது வேறு ஏதேனும் விலைமதிப்பற்ற பொருட்களை வாங்குவதற்கான முஹுரத்துகள் பின்வருமாறு – இந்து பஞ்சாங்கின் கூற்றுப்படி, பைசாக் மாதத்தின் சுக்லா பக்ஷா திரித்தியாவில் அக்ஷய திரிதியா கொண்டாடப்படுகிறது. கிரிகோரியன் நாட்காட்டியின்படி, இந்த டீஜ் ஒவ்வொரு…

Read More

வீட்டில் பணிபுரிந்த பெண் மருத்துவமனையில் உயிரிழந்ததையடுத்து தானே இறுதிச்சடங்கு செய்தார் கவுதம் கம்பீர் !!

வீட்டில் பணிபுரிந்த பெண் மருத்துவமனையில் உயிரிழந்ததையடுத்து தானே இறுதிச்சடங்கு செய்தார் கவுதம் கம்பீர் !!

தன் வீட்டில் பணிபுரிந்த பெண் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் உயிரிழந்ததையடுத்து அப்பெண்ணின் உடலை அவரது சொந்த ஊருக்கு எடுத்துச் செல்ல முடியவில்லை. இதனால் முன்னாள் கிரிக்கெட் வீரரும் பா.ஜ., எம்.பி.,யுமான கவுதம் கம்பீர் தானே இறுதிச்சடங்கு செய்து அப்பெண்ணின் உடலை நல்லடக்கம் செய்தார். கவுதம் கம்பீரின் மனிதநேயம் மிக்க செயலுக்கு டிவிட்டரில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. கவுதம் கம்பீர் வீட்டில் கடந்த 7 ஆண்டுகளாக வீட்டு வேலை செய்து வந்தவர் சரஸ்வதி பத்ரா (49) இவர் ஒடிசா மாநிலம் ஜாஜ்பூரை சேர்ந்தவர். திருமணமான பின்பு இரு ஆண்டுகளில் கணவனால் கைவிடப்பட்ட அப்பெண் கவுதம் கம்பீர் நண்பர் ஒருவர் மூலமா கம்பீர் வீட்டில் வீட்டு வேலைக்கு சேர்ந்தார். சரஸ்வதி…

Read More

“சி.இ.ஆர்.பி எல்லோருக்குக்ம் பயனளிக்கவேண்டும்” என்.டி.பி தலைவர் ஜக்மீத் சிங் – கண்டிப்பாக முடியாதென்கிறார் கனடிய பிரதமர் !!

“சி.இ.ஆர்.பி எல்லோருக்குக்ம் பயனளிக்கவேண்டும்” என்.டி.பி தலைவர் ஜக்மீத் சிங் – கண்டிப்பாக முடியாதென்கிறார் கனடிய பிரதமர் !!

புதன்கிழமை மற்றொரு அவசர நிதி உதவியை அறிவித்தபோது – இது மாணவர்களை இலக்காகக் கொண்டது என்றார் பிரதம மந்திரி ஜஸ்டின் ட்ரூடோ. யூனிவேர்சல் நிதி உதவித்திட்டத்தை உருவாக்கக்கூடாது என்ற தனது முடிவை ஆதரித்தார், இது COVID-19 பாதிப்புக்குள்ளான கனேடியர்கள் பயனகாமல் வீணாவதை தடுக்குமென்றார். COVID-19 காரணமாக நிதி நெருக்கடியில் இருக்கும் எந்தவொரு கனேடியனும் நன்மைகளுக்குத் தகுதிபெற அனுமதிக்க CERB இருக்கவேண்டுமென என்டிபி தலைவர் ஜக்மீத் சிங் கூறினார். யார் கூர்வதை மக்கள் உண்மையில் ஆதரிக்கிறார்கள்? நீங்கள் என்ன கூறுகிறீர்கள் ? “பல வாரங்களாக, அனைவருக்கும் நேரடி உதவியை வழங்குமாறு நாங்கள் அரசாங்கத்திடம் வற்புறுத்தி வருகிறோம்” என்று சிங் புதன்கிழமை ஒரு அறிக்கையில் தெரிவித்தார். “அது எளிது….

Read More

தமிழகத்தின் சமூக இடைவெளி தியேட்டர் – கழிவறைகள் சுத்தமாக பராமரிக்காமல் கொரோனா தொற்று தொடரும் ?

தமிழகத்தின் சமூக இடைவெளி தியேட்டர் – கழிவறைகள் சுத்தமாக பராமரிக்காமல் கொரோனா  தொற்று தொடரும் ?

கரோனாவால் ஊரடங்கு காலத்தில் கைவிடப்பட்டவர்களின் மன அழுத்தத்தை போக்க நெல்லை மாநகராட்சி, தமிழகத்திலேயே முதல் சமூக இடைவெளி திரையரங்கை தமிழகத்திலுள்ள நெல்லையில் உருவாக்கியுள்ளது. கொரோனா பரவலை தடுக்க மேற்கொள்ளப்பட்ட ஊரடங்கு நடைமுறையால் ஆதரவற்ற பலரும் உணவின்றி, இருப்பிடமின்றி தவித்து வருகின்றனர். இந்நிலையில் ஊரடங்கு காலத்தில் கைவிடப்பட்ட நிலையில் இருந்த 105 பேரை நெல்லை மாநகராட்சி மீட்டது. அவர்கள் அனைவரும் பெண்கள் பள்ளி ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 40 நாட்கள் ஊரடங்கு காலம்.. ஒரே இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.. இதனால் ஏற்படும் மன அழுத்தத்தை குறைக்க நெல்லை மாநகராட்சி திறந்தவெளி திரையரங்கை உருவாக்கியது. அதுவும் கொரோனா பரவாமல் தடுக்க தனிநபர் இடைவெளியுடன் கூடிய திரையரங்காக இது அமைக்கப்பட்டுள்ளது….

Read More
1 137 138 139 140 141 256