பிரான்ஸில் வாழ்ந்த மூத்த நாடகக் கலைஞர் நிர்மலா ரகுநாதன் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்தார்

பிரான்ஸில் வாழ்ந்த மூத்த நாடகக் கலைஞர் நிர்மலா ரகுநாதன் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்தார்

பிரான்ஸில் புலம்பெயர்ந்து வாழ்ந்து வந்த யாழ்ப்பாணம் மானிப்பாயைச் சேர்ந்த புகழ்பெற்ற மூத்த நாடகக் கலைஞரான திரைப்பட இயக்குநர் ஏ.ரகுநாதன் (நிர்மலா ரகுநாதன்) கொரோனா தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்தார். இலங்கையில் 1960களின் ஒரு சில தமிழ்த் திரைப்படங்கள் வெளிவந்திருந்த காலத்தில்  ‘நிர்மலா’ என்கிற திரைப்படத்தினை தயாரித்து வெளியிட்டு நிர்மலா ரகுநாதன் என்று பெயர் பெற்றார். இவர் நாடக துறையிலும், சினிமா துறையிலும் இலங்கை தமிழரிடம் தன் முத்திரை பதித்தவர். இவர் நெஞ்சுக்கு நீதி, புதியகாற்று, தெய்வம் தந்த வீடு திரைப்படங்களிலும் பாத்திரமேற்று பெயர் பெற்றவர். பிரான்சில் கரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்த, இலங்கையின் இந்த மாபெரும் கலைஞனுக்கு உதயன் கண்ணீர் அஞ்சலி செலுத்தி அன்னாரின் ஆன்மா சாந்தியடைய   பிரார்தித்துக்கொள்கிறது.

Read More

நோவா ஸ்கோடியா படுகொலை – அப்பாவி மக்களும் கொலைகாரனும் !!

நோவா ஸ்கோடியா படுகொலை – அப்பாவி மக்களும் கொலைகாரனும்  !!

போலீஸ் ஆடைகளை அணிந்த ஒரு துப்பாக்கி சுடும் வீரர் கிராமப்புற நோவா ஸ்கொட்டியாவில் வெறிச்சோடிச் சென்றதில் குறைந்தது 22 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர். “இந்த இனிமையான, அப்பாவி மக்கள் அனைவரையும் எந்த காரணமும் இல்லாமல் எங்களிடமிருந்து பிரித்த்து கொன்றான் என்பது எனக்குப் புரியவில்லை” என்று ஆண்ட்ரூஸ் கூறினார். “இந்த மனிதர் ஏன் இவர்களை கொள்ளவேண்டுமென நினைத்தார் ?” எல்லிக்கு தாத்தா பாட்டிகளாக இருப்பதையே சீன் மெக்லியோட் மற்றும் அலன்னா ஜென்கின்ஸும் மிகவும் நேசித்தது, கடந்த பல வாரங்களாக அவர்கள் அதிக குழந்தைகளைப் பெறுமாறு பெற்றோரை கூறிக்கொண்டே இருந்தனர். இறப்பு எண்ணிக்கை மூன்றாவது நாளாக தொடர்ந்து அதிர்ச்சியூட்டுவதாய் உயர்ந்துள்ளது. துப்பாக்கிச் சூடு நடத்தியவர் பொலிஸாரால் சுட்டுக்…

Read More

சென்னையில் கரோனா தொற்றில் பாதிக்கப்பால் இறந்த Dr சைமண்ணின் உடல் புதைப்பதை தடுத்தவர்கள் யார் ? வெளிவராத உண்மை ரகசியம் !!

சென்னையில் கரோனா தொற்றில் பாதிக்கப்பால் இறந்த Dr சைமண்ணின் உடல் புதைப்பதை தடுத்தவர்கள் யார் ?  வெளிவராத உண்மை ரகசியம் !!

ஒரு ரோமன் கத்தோலிக ✝️ டாக்டரது உடலை புதைக்க CSI பிராட்டஸ்டண்ட் ✝️ எதிர்ப்பு !!  கீழ்ப்பாக்கம் கல்லறை CSI சபைக்கு சொந்தமானது; அவர்கள் RC சபையினரின் உடல்களை தங்களுடைய கீழ்ப்பாக்கம் கல்லறையில் அடக்கம் செய்ய அனுமதிக்க மாட்டார்கள்; மறைந்த Dr. சைமன் அவர்கள் நாடார் RC. இந்த சமூக விரோதிகள் யார் ? மீண்டும் Dr சைமனின் உடல் தோண்டி எடுக்கப்படுமா? இடம் கொடுத்த ஹிந்து மாயணத்திலிருந்து மீண்டும் Dr சைமனின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு ரோமன் காதலிக்கல் (RC) மயானத்தில் புதைக்க வாய்ப்புள்ளதா? வெளிவராத உண்மைகள் அறிய முழு செய்தியாயும் படிக்கவும் !! பிரச்சனை அதுதான் !!  அதனால் தான் கல்லெறிதலும், ஆம்பூலன்ஸ் துவம்சமும்; இதை செய்தது…

Read More

வருமானமின்றி தவிக்கும் 93 வயது முன்னாள் அரச்சகர் – உதவுங்கள்

வருமானமின்றி தவிக்கும் 93 வயது முன்னாள் அரச்சகர் – உதவுங்கள்

திருவாரூர் மாவட்டம் திருமுக்கூடல்பள்ளி கோவில், அப்பர் சாமியால் பாடல் பெற்ற தலம். இக்கோவிலில் அரச்சகராக இருந்த சங்கர குருக்கள்(93) வயது முதிர்வால் வருமானமின்றி தவித்து வருகிறார். உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள். இந்த பக்கத்தில் இந்த பெரியவருக்கான அக்கௌன்ட் விவரம் கொடுக்கப்பட்டுள்ளது. கிளிக் செய்து படித்து முடிந்த உதவிகள் செய்து புண்ணியம் சேர்த்துக்கொள்ளுங்கள் !! குருக்கள் கூறியதாவது: எனது பெயர் சங்கர குருக்கள். எனக்கு இப்போது 93 வயதாகிறது. 3 தலைமுறையாக நாங்கள் கோவில் பணியாற்றி வருகின்றோம். எனது தாத்தா, அப்பா காலத்துக்குப்பின், 1962லிருந்து நான் கோவிலில் அர்ச்சகராக உள்ளேன். முதன் முதலில் எனக்கு 21 ரூபாய் சம்பளம் தரப்பட்டது. பின் சிறிது சிறிதாக சம்பளம்…

Read More

கார்கில் இறைச்சி பேக்கிங் ஆலை பணியாளர்களில் ஒரு இறப்பு, 360 பேர் காரோண தோற்று உறுதிசெய்யப்பட்ட பிறகு செயல்பாட்டை நிறுத்துகிறது

கார்கில்  இறைச்சி பேக்கிங் ஆலை பணியாளர்களில்  ஒரு இறப்பு, 360 பேர் காரோண தோற்று உறுதிசெய்யப்பட்ட  பிறகு செயல்பாட்டை நிறுத்துகிறது

ஆல்பர்ட்டா ஹை ரிவர் அருகிலுருக்கும் கார்கில் இறைச்சி பேக்கிங் ஆலை மிகப்பெரிய காரோண தோற்று அலை உறுதிசெய்யப்பட்டவுடன் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இந்த ஆலையில் பணிபுரிவோர் அனைவரும் COVID-19 பரிசோதிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறாரகள் !! இந்த அவசர முடிவு ஒரு பணியாளர் இறப்பு மற்றும் 360 பேர் காரோண தோற்று உறுதிசெய்யப்பட்ட பிறகு எடுக்கப்பட்டது . சாளகிரியில் காரோண தோற்று உறுதிசெய்யப்பட்டவர்களில் மொத்தம் 489 பேர் கார்கில் இறைச்சியளிக்கு சம்மந்தப்பட்டவர்களாவார்கள். சீனியர் சிட்டிசன் கேர் பணியாளர்கள் சிலர் கார்கில் பணியாளர்களுடன் இருப்பிடத்தை பகிர்ந்து கொண்டதன் மூலமாகவும் கரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது . இந்த முக்கிய இறைச்சி உண்பவருக்குக்ம், விவசாயிகள் மற்றும் மிருகங்களை வளர்த்து இறைச்சிக்காக விற்போருக்கும்…

Read More

பாக்., பிரதமர் இம்ரான் கானை சந்தித்த கொடையாளரின் மகனுக்கு கொரோனா தொற்று

பாக்., பிரதமர் இம்ரான் கானை சந்தித்த கொடையாளரின் மகனுக்கு கொரோனா தொற்று

பாக்.,கின் பிரபல கொடையாளர் அப்துல் சதார் எதியின் மகனும் எதி அறக்கட்டளையின் தலைவருமான ஃபைசல் எதி கடந்த ஏப்., 15ல் பாக்., பிரதமர் இம்ரானை சந்தித்து கொரோனா நிவாரணத் தொகையாக ரூ 1 கோடி வழங்கி உள்ளார். இந்த சந்திப்பிற்கு பிறகு நன்கொடை வழங்கியவருக்கு கொரோனா அறிகுறிகள் தென்பட்ட நிலையில் தற்போது அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது   இது குறித்து எதியின் மகன் கூறியதாவது, ‘ கொரோனா அறிகுறிகள் தொடர்ந்து நீடித்ததால் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதையடுத்து பாதிப்பு உறுதியானது. இவர் தற்போது இஸ்லாமாபாத்தி்ல் நலமாக உள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை தனிமையில் இருக்கிறார். இவ்வாறு கூறினார். இதன்காரணமாக பிதமர் இம்ரான் கானும் கொரோனா…

Read More

பங்களாதேஷ்: இஸ்லாமிய மதபோதகர் இறுதிச்சடங்கில் 1 லட்சம் பேர்

பங்களாதேஷ்: இஸ்லாமிய மதபோதகர் இறுதிச்சடங்கில் 1 லட்சம் பேர்

பங்களாதேஷில் கொரோனா பரவி வரும் சூழலில் இஸ்லாமிய மதபோதகர் இறுதிச்சடங்கில் ஒரு லட்சம் பேர் பங்கேற்றனர். பங்களாதேஷில் இதுவரை 3000 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 101 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். கொரோனா சமூக பரவல் ஆகாமல் இருக்க 5 பேருக்கு மேல் தொழுகை நடத்தக் கூடாது என்று அந்நாட்டு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆனால் அரசு உத்தரவை மீறி பிரம்மன்பரியா மாவட்டத்தில் உள்ள மதபோதகர் மவுலானா சுபாயர் அஹமத் அன்சாரியின் இறுதிச்சடங்கில் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் பங்கேற்றனர் ஊர்வலத்தில் திரண்ட மக்களை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினர். இது குறித்து குழு அமைத்து விசாரிக்கப்பட்டு வருகிறது.

Read More

திருவண்ணாமலை கிரிவலத்தில் தினமும் அன்னதானம் !!

திருவண்ணாமலை கிரிவலத்தில் தினமும் அன்னதானம் !!

திருவண்ணாமலை என்பது தமிழ்நாடு, பாரதத்தில் உள்ள புனித நகரம், இங்கு மலையே சிவலிங் மற்றும் நந்தி வடிவத்தில் உள்ளது !! “கிரிவாலம்” சமயத்தில் பக்தர்கள் இந்த மலையைச் சுற்றி மகாதேவின் பெயரைக் கோஷமிடுகிறார்கள். ஒவ்வொரு பௌர்ணமியிலும், லட்சக்கணக்கான யாத்ரீகர்கள் மலையை வெறுங்காலுடன் சுற்றுவதன் மூலம் அண்ணாமலையரை வணங்குகிறார்கள். கிரிவல பாதையில் 14km + (பிரகாரம்) ஒவ்வொரு இரவும் பிரசாதம் (இலவச உணவு விநியோகம்) இங்குள்ள பல நூறு சாதுக்கள் , பக்தர்கள் மற்றும் பாதையில் உள்ள ஏழைகளுக்கு விநியோகிக்கப்படுகிறது. கிரிவலம் முடியுமிடத்திலுள்ள அரசு மருத்துவமனையில் கடைசியாக பிரசாதம் வண்டி நின்று அங்குள்ள ஏழை நோயாளிகளுக்கும் அவர்களோடு வரும் குடும்பத்தாருக்கும் பிரசாதம் விநியோகிகப்பட்டு பசியில்லாமல் உறங்க செல்ல…

Read More

‘உதயன்’ நண்பர் சோதி ( நாகராஜா தேசிங்குராஜா) அவர்களும் அவரின் துணைவியாரும் கரோனாவால் இறைபதம் அடைந்தனர்

‘உதயன்’ நண்பர் சோதி  ( நாகராஜா தேசிங்குராஜா) அவர்களும் அவரின் துணைவியாரும்  கரோனாவால் இறைபதம் அடைந்தனர்

கனடா உதயன் பத்திரிகையின் பிரதிகளை வாரா வாரம் வெள்ளிக்கிழமைகளில் பிரம்டன் மற்றும் மிசிசாகா, நோர்த்யோர்க் ஈற்;றோபிக்கோ ஆகிய பகுதிகளுக்கு கடந்த பல வருடங்களாக விநியோகம் செய்யும் பணியை மிகவும் நேர்த்தியாக தொடர்ந்து ஆற்றிவந்த திரு சோதி (நாகராஜா தேசிங்குராஜா) மற்றும் அவர்களின் துணைவியார் திருமதி சோதியும் ,கொடிய ‘கொரோனா’வின் பிடிக்குள் அகப்பட்டு மரணத்தை தழுவினர். தமது மூன்று பிள்ளைச் செல்வங்களை தவிக்க விட்டு சென்ற இந்த அன்புத் தம்பதியின் இழப்புக்களினால் அவர்களது செல்வப் பிள்ளைகள் மற்றும் உறவினர்களோடு நாமும் எமது கண்ணீரை அஞ்சலிகளாக்குகின்றோம். தவித்தபடி கண்ணீர் விடுகின்றோம். சோதியின் குடும்பமே எமது உதயன் நிறுவனத்திற்கு பெரும் ஆதரவுக் கரமாக விளங்கியது. நாம் கலங்கிப் போய் உள்ளோம்….

Read More

கொரோனா வைரஸ் நோயால் இறந்தவர்கள் உடல்களை தகனம் செய்யவேண்டும் : இலங்கை இஸ்லாமியர்கள் எதிர்ப்பை மீறி அறிவித்த அரசு

கொரோனா வைரஸ் நோயால் இறந்தவர்கள் உடல்களை தகனம் செய்யவேண்டும்   : இலங்கை இஸ்லாமியர்கள் எதிர்ப்பை மீறி அறிவித்த அரசு

எவரேனும் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழப்பதற்கு நேரிட்டால், அவரது பூதவுடலை முறையான அதிகாரிகளால் பெயர் குறித்து நியமிக்கப்படும் தகனத்திற்கான அத்தியாவசிய கடமைகளை பெறுபேற்கும் நபர் தவிர்ந்த வேறு எவரிடமும் கையளித்தல் ஆகாது என அந்த வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், அத்தகைய அதிகாரிகளின் மேற்பார்வையின் கீழ் முறையாக அங்கீகரிக்கப்படும் சுடலை அல்லது இடமொன்றில் பூதவுடன் தகனம் செய்யப்பட வேண்டும் என வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏதேனும் சாத்தியமான உயிரியல் அச்சுறுத்தலைத் தடுக்கும் நோக்கத்திற்கென முழுமையாக எரிவதற்கென ஆகக் குறைந்தது நாற்பத்தைந்து நிமிடங்கள் முதல் ஒரு மணிநேரம் வரை 800க்கும், 1200ற்கும் இடைப்பட்ட பாகை செல்சியஸ் வெப்ப நிலையில் பூதவுடல் தகனம் செய்யப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது….

Read More
1 138 139 140 141 142 256