ஒரு நாட்டிடம் முன்பணம் பெற்றுவிட்டு கூடுதல் விலை கிடைத்ததும் வேறு ஒரு நாட்டிற்கு முகக்கவசங்களை விற்றிருக்கும் சீனா

ஒரு நாட்டிடம் முன்பணம் பெற்றுவிட்டு கூடுதல் விலை கிடைத்ததும் வேறு ஒரு நாட்டிற்கு முகக்கவசங்களை விற்றிருக்கும் சீனா

கொரோனா வைரஸ் தொற்றால் அதிகப்படியானோர் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில், அமெரிக்கா முதல் இடத்திலும் ஸ்பெயின், இத்தாலி, ஜெர்மனி, பிரான்ஸ் அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன. இந்த நாடுகள் அனைத்திலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்கத் தேவையான மருத்துவ உபகரணங்கள், பாதுகாப்புப் பொருள்கள் போதுமான அளவில் இல்லை. 3.4 லட்சத்துக்கும் அதிகமான நோயாளிகளைக் கொண்ட, வல்லரசு நாடான அமெரிக்காவிலும் மருந்து, பாதுகாப்புக் கவசங்களுக்குக் கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. இந்நிலையில், கொரோனா தாக்கத்திலிருந்து மீண்டுள்ள சீனா, தற்போது அதிகளவில் ‘என்95’ ரக முகக்கவசம், வென்டிலேட்டர் மற்றும் பாதுகாப்பு உடைகளைத் தயாரித்து, பல நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து வருகிறது.சீனாவிடம் ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற ஐரோப்பிய நாடுகள், தலா 200 கோடி முகக் கவசங்களை கேட்டு…

Read More

பாதிரியார் கைது – 150 பேருடன் ஞாயிறு பிரார்த்தனை கூட்டம்

பாதிரியார் கைது – 150 பேருடன் ஞாயிறு பிரார்த்தனை கூட்டம்

நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் 150 பேரை ஒன்றிணைத்து சர்ச்சில் ஞாயிறு பிரார்த்தனை கூட்டம் நடத்திய பாதிரியார் கைது செய்யப்பட்டார். உயிர் கொல்லி நோயான கொரோனா, உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவிலும் இதன் தாக்கம் அதிகமாக இருக்கிறது. வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கோவில், சர்ச், மசூதிகளில் கூட்டமாக பிராத்தனை நடத்தக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆந்திர மாநிலம் கோதாவரி மாவட்டம் காக்கிநாடா பகுதியிலுள்ள சர்ச் ஒன்றில், ஞாயிறு பிராத்தனைக்காக 150க்கும் அதிகமான கிறிஸ்தவர்களை, பாதிரியார் ஒருவர் ஒன்றிணைத்துள்ளார். இதுகுறித்து கிறிஸ்தவ சபையில் ஆய்வு செய்த போலீசார், சமூக விலகலை கடைபிடிக்காமல்…

Read More

ஏப்.,5 இரவில் மின்விளக்கை ‘ஆப்’ செய்து அகல்விளக்கு ஏற்றுவோம் !!

ஏப்.,5 இரவில் மின்விளக்கை ‘ஆப்’ செய்து அகல்விளக்கு ஏற்றுவோம் !!

ப்., 5 ம் தேதி இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் மின் விளக்குகளை அணைத்துவிட்டு தீப விளக்குகளை ஏற்ற வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி வீடியோ மூலம் பேசியதாவது:கொரோனா வைரசுக்கு எதிரான போரில் 9 நாட்களை நிறைவு செய்துள்ளோம். ஊரடங்கிற்கு மக்கள் தரும் ஒத்துழைப்பிற்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். மதித்து நடப்பவர்களுக்கும் நன்றி. அனைவரும் ஒன்றிணைந்து கொரோனாவிற்கு எதிராக யுத்தம் நடத்தியதற்கு நன்றி தெரிவிக்கிறேன். மக்கள் அனைவரும் இணைந்து கொரோனாவை கட்டுப்படுத்த முயற்சி எடுத்துள்ளீர்கள். கொரோனாவுக்கு எதிராக நாடே ஒன்றிணைந்து போராடும் என்பது நிரூபணம் ஆகியுள்ளது. இந்தியாவின் ஊரடங்கு உலகிற்கு முன்னுதாரணமாக திகழந்துள்ளது. கொரோனாவுக்கு எதிராக…

Read More

கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் இருப்பதால் தொடர்ந்து தனிமையில் இருக்கப் போகிறேன் – போரிஸ் ஜான்சன்

கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் இருப்பதால் தொடர்ந்து தனிமையில் இருக்கப் போகிறேன் – போரிஸ் ஜான்சன்

‘கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் இருப்பதால் தொடர்ந்து தனிமையில் இருக்கப் போகிறேன்’ என, பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கலக்கத்துடன் தெரிவித்துள்ளார். Boris Johnson #StayHomeSaveLives ✔ @BorisJohnson Another quick update from me on our campaign against #coronavirus. You are saving lives by staying at home, so I urge you to stick with it this weekend, even if we do have some fine weather.#StayHomeSaveLives போரிஸ் ஜான்சன் தனது டுவிட்டர் பக்கத்தில் இன்று (3ம் தேதி) மாலை வெளியிட்டுள்ள வீடியோவில், ‘கடந்த ஏழு நாட்கள் என்னை நானே தனிமைப்படுத்திக் கொண்டேன். ஆனாலும்…

Read More

இடைவெளியை பின்பற்றாவிட்டால் $5000 CAD அபராதம் – டொராண்டா நகர மேயர் ஜான் டோரி

இடைவெளியை பின்பற்றாவிட்டால் $5000 CAD அபராதம் – டொராண்டா நகர மேயர் ஜான் டோரி

கனடாவின் டொராண்டோ நகரில் ஒரே வீட்டில் வசிக்கும் இரண்டு நபர்கள், 6 அடி இடைவெளியை கடைபிடிக்க தவறினால் $5K CAD மேல் அபராதமாக விதிக்கப்படுமென எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ஒரே வீட்டில் வசிக்காத இரண்டு நபர்கள் பூங்கா அல்லது பொது இடங்களில் சந்திக்கும் போது 2 மீட்டர் இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். அவ்வாறு இடைவெளியை கடைப்பிடிக்க தவறுவோர் மீது வழக்கு தொடரப்பட்டு தண்டனை மற்றும் 5000 CAD அபராதமாக விதிக்கப்படுமென டொராண்டா நகர மேயர் ஜான் டோரி அறிவித்துள்ளார். கொரோனா பரவாமல் தடுக்கும் நடவடிக்கையாக கனடாவில் அவசரநிலை நடவடிக்கைகள் அமலில் உள்ளது. இருந்தும் பெரும்பாலான கனடா மக்கள் பொது சுகாதாரத்துறையின் அறிவுறுத்தல்களான சமூக விலகல் அல்லது இடைவெளியை…

Read More

கறிக் கடை பாயுக்கு கொரோனா வைரஸ் தொற்று: கறி வாங்கியோர் பரிதவிப்பு

கறிக் கடை பாயுக்கு  கொரோனா வைரஸ் தொற்று: கறி வாங்கியோர் பரிதவிப்பு

டில்லியில் சட்ட விரோதமாக நடத்தப்பட்ட இஸ்லாமிய மாநாட்டில் சென்று திரும்பிய புதுச்சேரியைச் சேர்ந்த மூன்று நபர்களுக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களுடன் தொடர்பில் இருந்த ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளார் புதுச்சேரியில் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ள 4 நபர்களில், 3 பேர் புதுச்சேரி அரியாங்குப்பம் பகுதியைச் சார்ந்தவர்கள், ஒருவர் திருவண்டார்கோவில் பகுதியைச் சார்ந்தவர். இந்தநோய்த் தொற்றால் தற்போது பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் இறைச்சிக் கடை நடத்தி வந்திருக்கிறார். கடந்த 22ஆம் தேதியிலிருந்து புதுச்சேரியில் ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், அத்தியாவசிய மற்றும் இறைச்சிக் கடைகள் திறக்க புதுச்சேரி அரசு அனுமதி கொடுத்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த தகவல்கள் தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருபவை. ஒவ்வொரு மாநிலம் மற்றும்…

Read More

புதிய ஊதிய மானியம் – கனடா நிதியமைச்சர் பில் மோரியோ பேச்சு

புதிய ஊதிய மானியம் – கனடா நிதியமைச்சர் பில் மோரியோ பேச்சு

கனடாவில் ஊழியர்களுக்கு புதிய ஊதிய மானியம் வழங்குவதற்கான நடவடிக்கையில் கனடா அரசு ஈடுபட்டுள்ளதாக அந்நாட்டின் நிதியமைச்சர் பில் மோரியோ நேற்று தெரிவித்தார். கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. கனடாவின் பல பகுதிகளிலும் நோய் தொற்று உள்ளவர்களுக்கு பரிசோதனை செய்து தனிமைப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கொரோனாவால் பல நாடுகளிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து சில நாட்களுக்கு முன், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில் கொரோனாவால் எந்த ஒரு தொழில் நிறுவனமும், பணியாளர்களை நீக்கி விடக்கூடாது என்பதற்காக அடுத்த மூன்று மாதங்களுக்கு ஊதியத்திற்கான, மானியத்தை அரசு வழங்கும். தற்போது கொரோனாவால் அனைத்து வணிக…

Read More

ராமா மந்திரத்தின் மஹிமை – கதையுடன் பரமசிவன் சொன்ன ஸ்லோகம் !!

ராமா மந்திரத்தின் மஹிமை – கதையுடன் பரமசிவன் சொன்ன ஸ்லோகம் !!

ராம நாமாவின் சக்தி என்ன… ஒருவர் ராம என்று சொன்னால் எதை இழக்கிறார்… எதை பெறுகிறார்? ராம நாமாவின் சக்தியை விளக்கும் கதையையும், சிவன், பார்வதி மாதாவிடம் என்ன சொன்னார் என்பதையும் அறிய வீடியோவை கண்டிப்பாக பார்க்கவும். தாபம்… தியானதைவிட  சக்தி வாய்ந்தும்… பக்தி பரவசம் செய்வதும் எது? இந்த அழகான ஸ்லோகத்தை வைஷான்வி திலிபனால் உச்சரிக்க கேட்டு மகிழுங்கள். நீங்களும் . பக்தி மற்றும் விளைவு குறித்து பரமசிவன் கூறிய இந்த ஸ்லோகத்தை சேர்ந்து கூறி புண்ணியம் பெறுங்கள். இந்த சுலோகத்தை உங்களின் வசதிக்காக எழுத்து வடிவத்திலும் தரப்பட்டுள்ளது. உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் நல்லவையே நடக்கட்டும், வீடியோவைப் பார்த்த பிறகு… நீங்களும் மற்றவர்களுடன்…

Read More

COVID-19 நெருக்கடியில் நன்கொடை செய்யப்பட்ட முகமூடிகளை எடுக்க பிரிமியர் டக் ஃபோர்டு நேரில் சென்றார் !!

COVID-19 நெருக்கடியில் நன்கொடை செய்யப்பட்ட முகமூடிகளை எடுக்க பிரிமியர் டக் ஃபோர்டு நேரில் சென்றார் !!

டென்டல் பிராண்ட்ஸ் 100,000 க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சை முகமூடிகளை நன்கொடையாக வழங்க முன்வந்தபோது, ஒன்ராறியோ பிரீமியர் டக் ஃபோர்டு தனது சொந்த டிரக் மூலம் நேரில் சென்று பொருட்களை சேகரித்தார். தலைமை நிர்வாக அதிகாரி மோதி பெட்டேஷ் மற்றும் மார்க்கத்தை தளமாகக் கொண்ட டென்டல் பிராண்ட்ஸ் நிறுவனத்தின் செயல்பாட்டுத் துணைத் தலைவர் மைக் லாட்டர்பாட்ச் சொல்கையில், பிற்பகல் 2 மணியளவில் பிரீமியரிடமிருந்து அழைப்பு வந்தது. ஞாயிற்றுக்கிழமை அவர் அவர்களின் அலுவலகத்திற்கு செல்லும் வழியில் இருந்தார் என்றும் சிறிது நேரத்தில் இங்கு வரப்போவதாகவும் கூறினார். டென்டல் பிராண்ட்ஸ் நிறுவனத்தையும் 4,600 கை சுத்திகரிப்பு பாட்டில்களையும்   நன்கொடையாக வழங்கியது. பிரீமியர் டக் ஃபோர்டு நிறுவனம் தனது பிக்கப்…

Read More

டில்லிஇஸ்லாமிய மாநாட்டில் பங்கேற்ற…தமிழகத்தைச் சேர்ந்த, 1, 500 பேரில், 16 பேருக்கு, ‘கொரோனா’

டில்லிஇஸ்லாமிய மாநாட்டில் பங்கேற்ற…தமிழகத்தைச் சேர்ந்த, 1, 500 பேரில், 16 பேருக்கு, ‘கொரோனா’

டில்லியில் நடந்த இஸ்லாமிய மாநாட்டில் பங்கேற்ற, தமிழகத்தைச் சேர்ந்த, 1, 500 பேரில், 16 பேருக்கு, ‘கொரோனா’ வைரஸ் தாக்கியிருப்பது உறுதியாகி உள்ளது. அதனால், மாநாட்டில் பங்கேற்க, டில்லி சென்று வந்தவர்களும், அவர்களின் குடும்பத்தினரும், அருகில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பதிவு செய்து, தங்களை சுய தனிமைப்படுத்தும்படி, அரசு தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டு உள்ளது.   கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த, 21 நாட்கள் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் திடீரென கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதற்கு, டில்லியில் நடந்த இஸ்லாமிய மாநாட்டுக்கு சென்று வந்தவர்களும் காரணமாக இருப்பது தெரிய வந்துள்ளது. ‘தப்லீக் ஜமாத்’ என்ற, இஸ்லாமிய பிரசார குழு சார்பில், டில்லியில்,…

Read More
1 140 141 142 143 144 256