பிபரே ராம ரசம் – படுபவர்: வைஷ்ணவி திலீபன்

பிபரே ராம ரசம் – படுபவர்: வைஷ்ணவி திலீபன்

ராம நவமி திகதி : ஏப்ரல் 2, 2020 !! ராம நாம மந்திரம் ஜெபம் செய்வோம் !! ராமர் என்ற பெயரின் சாரத்தை குடிக்கவும், இது பாவங்களை நீக்குவதற்கும், உங்களை பாவங்களைச் செய்ய வைப்பவர்களுடன் கூட்டுறவு கொள்வதிலிருந்து தூரத்தைத் தடுப்பதற்கும் உதவும். நீங்கள் எல்லா வகையான வெகுமதிகளையும் … ஆதாயங்களையும் பெறுவீர்கள் !!  பிபரே ராம ராசம் கீர்த்தனையை , வைஷன்வி திலிபன் அழகாக பாட … கேட்டு ரசிக்கவும் பகிர்ந்து கொண்டு மற்றவர்கர்னின் வாழ்விலும் விளக்கேத்துங்கள் !! ஜெய் ஸ்ரீ ராம் !!

Read More

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பாகுபாடு இன்றி தாக்கி வருகிறது. உலகம் முழுவதும் 5 லட்சத்திற்கும் மேலானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த கொரோனா தொற்றால் சீனா, அமெரிக்கா, ஐரோப்பியா, பிரிட்டன், இந்தியா, இத்தாலி என பல நாடுகள் பெரும் சவால்களை சந்தித்து உள்ளது. பிரிட்டனில் இதுவரை 11 ஆயிரத்து 600 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நாட்டில் 578 பேர் பலியாகி உள்ளனர். இந்நிலையில் கடந்த வாரத்தில் பிரிட்டன் இளவரசர் சார்லசுக்கு இந்த தொற்று உறுதியானது. இவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இன்று (27 ம் தேதி) பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா தொற்று இருப்பதாக…

Read More

துார்தர்ஷனில் மீண்டும் ராமாயணம் ஒளிபரபப்படும் !!

துார்தர்ஷனில் மீண்டும் ராமாயணம் ஒளிபரபப்படும் !!

மக்களின் கோரிக்கையை ஏற்று, 1980களில் பிரபலமாக இருந்த தொலைக்காட்சி தொடரான ராமாயணம் மீண்டும் தூர்தர்ஷனில் ஒளிபரப்பாகும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. கடந்த 1987 – 1988ம் ஆண்டுகளில் ஞாயிறு காலை தூர்தர்ஷனில் ராமாயணம், மகாபாரதம் ஒளிபரப்பாயின. அந்த காலகட்டத்தில், இந்த தொடர்கள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றன. இந்த தொடர் ஒளிபரப்பாகும்நாட்களில் சாலைகளில் மக்கள் நடமாட்டம் வெகுவாக குறைந்து காணப்படும். சில வீடுகளில் மட்டுமே அப்போது டிவி இருந்ததால், அங்கு கூட்டம் நிரம்பி வழியும். 55 நாடுகளில் 65 கோடி பேர் அந்த நேரத்தில் அந்த தொடர்களை பார்த்தனர். இந்நிலையில், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஏப்ரல் 14 வரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு…

Read More

வீடியோ கான்பரன்ஸ் மூலம் திருமணம் !!

வீடியோ கான்பரன்ஸ் மூலம் திருமணம் !!

கொரோனா அச்சுறுத்தலால் உத்தர பிரதேசத்தில் வீடியோ கான்பெரன்சிங் மூலமாக திருமணம் நடந்தது. நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நேற்று (மார்ச் 25) முதல் அமலானது. இதனால் அத்தியாவசிய போக்குவரத்து தவிர அனைத்து போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது. மேலும், மக்கள் வெளியே வரக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், ஊரடங்கு காரணமாக உ.பி., மாநிலம் ஹார்டாய் பகுதியில் ஒரு ஜோடி வினோதமான முறையில் திருமணம் செய்து கொண்டனர். திருமணம் நடைபெற இருந்த மணப்பெண் மெஹபீன் வீட்டிற்கும், மணமகன் ஹமீத் வீட்டிற்கும் இடையே 15 கிலோ மீட்டர் தூரம் இடைவெளி இருந்துள்ளது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு நடைமுறைக்கு…

Read More

பொருளாதாரத்தை விட மனிதர்களே முக்கியம்: ‘ஜி – 20’ யில் இந்திய பிரதமர் மோடி

பொருளாதாரத்தை விட மனிதர்களே முக்கியம்: ‘ஜி – 20’ யில் இந்திய பிரதமர் மோடி

”பொருளாதார இலக்குகளை விட, மனிதர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து செயல்பட வேண்டும்,” என, ‘ஜி – 20’ நாடுகளின் தலைவர்களிடம், பிரதமர் மோடி வலியுறுத்தினார். மேற்காசிய நாடான சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர், முகமது பின் சல்மான் தலைமையில், ஜி – 20 நாடுகளின் அவசரக் கூட்டம், ‘வீடியோ கான்பரன்ஸ்’ மூலம் நேற்று(மார்ச் 26) நடந்தது. இதில், துவக்க உரையாற்றிய, முகமது பின் சல்மான், கொரோனாவால் உயிரிழந்தோருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, கொரோனாவால், வளரும் நாடுகள் சந்தித்துள்ள சுகாதார பிரச்னைகள், பொருளாதார பாதிப்புகளுக்கு உதவ, உறுப்பு நாடுகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என, வேண்டுகோள் விடுத்தார். இந்த சந்திப்பில் பிரதமர் மோடி பேசியதாவது:…

Read More

‘கொரோனா’ பயம் பரோலில் செல்ல மாட்டேன் – சின்னம்மா சசிகலா

‘கொரோனா’ பயம் பரோலில் செல்ல மாட்டேன் – சின்னம்மா சசிகலா

‘கொரோனா வைரஸ்’ பரவல் காரணமாக, பரோலில் செல்ல, சசிகலா மறுத்து விட்டதாக, அ.ம.மு.க., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை காரணமாக, நாடு முழுவதும், சிறை கைதிகள், சொந்த ஜாமினில் விடுவிக்கப்பட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலம், பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவிடமும், ‘பரோல்’ விடுப்பில் செல்லுமாறு, சிறை நிர்வாகம் தெரிவித்தது. அவருக்கு, 100 நாட்கள் வரை, பரோலில் செல்வதற்கு அனுமதி உள்ளது.சசிகலா பரோலில் செல்லலாம் என, சிறை நிர்வாகம் கூறியும், அவர் விரும்பவில்லை. தன் வழக்கறிஞர்களிடம், ‘பரோல் கேட்டு, எந்த மனுவும் தாக்கல் செய்ய வேண்டாம்’ என, சசிகலா கூறி விட்டார்.இதுகுறித்து, அ.ம.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது:சசிகலா, நேற்று முதல் ஒரு மாத பரோலில் வெளியே வருவதாக…

Read More

கரோனா வைரஸ் லாக்டவுன் : குழந்திகளுக்கு மகிழ்ச்சிகரமான அனுபவமாக மாற்ற சில டிப்ஸ் !!

கரோனா வைரஸ் லாக்டவுன் :  குழந்திகளுக்கு மகிழ்ச்சிகரமான அனுபவமாக மாற்ற சில டிப்ஸ் !!

ஸ்கூல் இல்லை !! வீட்டை விட்டு வெளியேயும் போகமுடியாது !! குழந்தைகளை சிறையில் அடித்தாற்போல் வைக்காமல் மகிழ்ச்சிகரமான அனுபவமாக மாற்ற சில டிப்ஸ் !! இந்த வீடியோவை பாருங்கனல்.. உங்களின் செல்வங்களுடன் பகிருங்கள். உங்களுக்கும் பல ஐடியாக்கள் கிடைக்கும். மேலும், நல்ல ஐடியா வுண்களிடமிருந்தாலும் அதை காமெண்ட் அரியாவில் பதிவுசெய்து பகிர்ந்துகொள்ளுங்கள் !! இந்த விடியோவை உங்களின் குடும்பத்தாரோடும் நண்பர்களோடும் பகிர்ந்துக்கொள்வதுடன்…. எண்களின் தினமொரு தார்மிக சேய்தியை உங்களின் மொபைல் போனில் பெற +1 647 964 4790 என்ற வாட்ஸாப் நம்பருக்கு செய்தியனுப்பவும். வாழ்க வையகம் !! வாழ்க வளமுடன் !! <center><iframe width=”560″ height=”315″ src=”https://www.youtube.com/embed/huE-nacRrTo?autoplay=1″ frameborder=”0″ allow=”accelerometer; autoplay; encrypted-media; gyroscope;…

Read More

கொரோனா வைரஸ்: இலங்கையர்களுக்கு 16 நிவாரண திட்டங்கள் அறிவிப்பு

கொரோனா வைரஸ்: இலங்கையர்களுக்கு 16 நிவாரண திட்டங்கள் அறிவிப்பு

கோவிட்- 19 எனப்படும் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் நிர்கதிக்குள்ளாகியுள்ள நாட்டு மக்களுக்காக, தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் பிரகாரம் பல்வேறு நிவாரணங்களை வழங்க இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார். இந்த நிவாரண உதவித்திட்டங்கள் இன்று (மார்ச் 23) முதல் நடைமுறைக்கு வரும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிக்கையொன்றின் ஊடாக அறிவித்துள்ளது. இலங்கை மத்திய வங்கி ஆளுநர், அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்கள், மாகாண சபைகளின் செயலாளர்கள், அனைத்து வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் பிரதம அதிகாரிகளுடன் இன்று இடம்பெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். மக்களுக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிவாரண உதவித்திட்டங்கள். வருமான வரி, வாட் வரி, வாகன சாரதி அனுமதிப் பத்திரத்தை…

Read More

வரும் 21 நாட்களுக்கு இந்தியா முழுவதும் ஊரடங்கு; மோடி

வரும் 21 நாட்களுக்கு இந்தியா முழுவதும் ஊரடங்கு; மோடி

கொரோனா பரவல் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக இன்று (24 ம் தேதி ) இரவு வானொலி மற்றும் தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரயைாற்றினார். வரும் 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு நடைமுறையில் இருக்க வேண்டிய நிலையில் இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்தார். உலகளாவிய கொரோனா தொடர்பாக தற்போது நான் நாட்டு மக்களுக்கு 2 வது முறை உரையாற்றுகிறேன். இந்தியர் அனைவருக்கும் முழு பொறுப்பு உள்ளது. சமீபத்தில் நடந்த மக்கள் ஊரடங்கு வெற்றி பெற்றுள்ளது. இதற்கு மக்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும். எல்லா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மீறி கொரோனா செயல்பட்டு…

Read More

கொரோனாவை தடுக்க டெட்டாலை குடிக்க வைத்த கிறுஸ்தவ மதபோதகர் – 59 பேர் உயிரிழந்த பரிதாபம்!

கொரோனாவை தடுக்க டெட்டாலை குடிக்க வைத்த கிறுஸ்தவ மதபோதகர் – 59 பேர் உயிரிழந்த பரிதாபம்!

தென் ஆப்பிரிக்க பாதிரியார் ரூபஸ் பாலா தன் மத போதனைக்கு பிறகு கொரோனா தாக்காமல் இருக்க டெட்டாலை கொடுத்து குடிக்க வைத்ததாக கூறப்படுகிறது. டெட்டாலை குடித்த 59 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 4 பேர் கவலைக்கு இடம்.  போலீஸார் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மத போதனைக்கு வந்தவர்களிடம் இந்த பாதிரியார் டெட்டாலை குடிப்பதால் கொரோனா மட்டுமின்றி வேறு எந்த நோய் இருந்தாலும் ஏசுவின் கிருபையால் குணமடைந்துவிடும் என வாக்குறுதி அளித்ததாகவும், அதை நம்பி அம்மக்கள் டெட்டாலை பருகியதாகவும் கென்யா டுடே நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இது குறித்து பாதிரியார் கூறுகையில் “டெட்டால் உடம்புக்கி கெடுதல் என எனக்கு தெரியும், இருப்பினும் ஏசு என்னை பருகுமாறு உத்தரவிட்டார், நான்…

Read More
1 141 142 143 144 145 256