உள்ளத்தில் நல்ல உள்ளம் – போலீசாருக்கு குளிர்பானம் கொடுத்த ஏழை பெண்
ஆந்திராவில் ஊரடங்கால் ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசாருக்கு ஏழை பெண் ஒருவர் குளிர்பானம் வாங்கி கொடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த பதிவு தற்போது வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கொரோனாவிற்கான பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆந்திர மாநிலத்திலும் கொரோனா வைரஸ் பரவுதலை கட்டுக்குள் வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மே 3 வரை ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா ஒழிப்பு பணியில் நோய் தொற்று பாதிக்காமல் இருக்க , மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்து போலீசாரும் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். ஆந்திர பிரதேச மாநிலத்தில் கிழக்கு கோதாவரி மாவட்டத்தைச் சேர்ந்த…
Read More








