நடுரோட்டில் நடனம்: முஸ்லிம் பெண்களை மிரட்டியவர்கள் மீது வழக்கு

நடுரோட்டில் நடனம்: முஸ்லிம் பெண்களை மிரட்டியவர்கள் மீது வழக்கு

திருவனந்தபுரம்: எய்ட்ஸ் பாதிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக நடுரோட்டில், ‘ஜிமிக்கி கம்மல்’ பாடலுக்கு நடனமாடிய மூன்று முஸ்லிம் பெண்கள் குறித்து, சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்தவர்கள் மீது, கேரள மகளிர் கமிஷன் வழக்கு பதிவு செய்துள்ளது. நடுரோட்டில் திடீர் நடனம் கேரள மாநிலம், மலப்புரம் நகரின் முக்கியமான சாலை சந்திப்பில் கடந்த டிச., 1ம் தேதி மூன்று முஸ்லிம் பெண்கள் திடீரென, ‘ஜிமிக்கி கம்மல்’ பாடலுக்கு ஏற்றவாறு நடனமாடினர். அவர்கள் பல் மருத்து கல்லூரி மாணவிகள். உலக எய்ட்ஸ் தினம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக நடுரோட்டில் நடமாடினர் என்பது பின்னர் தெரிய வந்தது. ஆனால், மூன்று பெண்களும் ஜீன்ஸ் பேன்ட் அணிந்து தலையை துணியால் மூடிக்…

Read More

பிரிட்டன் பிரதமரை கொல்ல முயன்ற சதி முறியடிப்பு

பிரிட்டன் பிரதமரை கொல்ல முயன்ற சதி முறியடிப்பு

லண்டன் – பிரிட்டன் பிரதமர் தெரசா மே-வை கொல்ல முயன்ற சதி முறியடிக்கப்பட்டது. இது தொடர்பாக அந்நாட்டு மீடியாக்களில் வெளியான செய்தி: ஐ.எஸ். அமைப்பு மீது நாட்டம் கொண்ட பயங்கரவாதிகள், லண்டனின் டவுனிங் தெருவில் உள்ள வீட்டிற்குள் பிரிட்டன் பிரதமர் தெரசா மே நுழையும் முன்னர் ஐ.இ.டி., வெடிமருந்துகள் மூலம் தாக்குதல் நடத்தி கொல்ல திட்டம் தீட்டியிருந்தனர். இந்த சதி, பல வாரங்களாக பயங்கரவாதிகளை கண்காணித்ததை தொடர்ந்து கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக, பயங்கரவாத குற்றச்சாட்டுகளின் கீழ், லண்டனின் வடக்கு பகுதியில் ஜகாரியா ரஹ்மான்(20) என்பவரும், தென் கிழக்கு பிர்மிஹ்ஹாம் பகுதியை சேர்ந்த அகிப் இம்ரான்(21) ஆகியோர் கடந்த நவ.,28 ல் கைது செய்யப்பட்டனர். அவர்கள் இன்று…

Read More

‘ஒக்கி’ புயல் தாண்டவம்: 4 நாட்களாகியும் கரை திரும்பாத குமரி மீனவர்கள்; கண்ணீருடன் சாலை மறியல் செய்த உறவினர்கள்

‘ஒக்கி’ புயல் தாண்டவம்: 4 நாட்களாகியும் கரை திரும்பாத குமரி மீனவர்கள்; கண்ணீருடன் சாலை மறியல் செய்த உறவினர்கள்

கடலுக்குச் சென்ற மீனவர்கள் நான்கு நாட்களாகியும் இன்னும் வீடு திரும்பவில்லை என்றும், அவர்களை விரைவில் கண்டுபிடித்துத் தரக்கோரியும் குமரி, சின்னத்துறை மாநில நெடுஞ்சாலையில் மீனவர் குடும்பத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் தமிழக கேரள எல்லையில் உள்ள மீனவர் கிராமம் சின்னத்துறை. அங்குள்ள மீனவர் குடும்பங்கள், ”கடலில் மாயமான நூற்றுக்கணக்கான மீனவர்கள் இன்னும் வீடு வந்து சேரவில்லை, காணாமல் போனவர்கள் குறித்த முறையான தகவல் கிடைக்கவில்லை, கடலோர காவல்படையின் தேடுதலில் தங்களுக்குத் திருப்தி இல்லை. மீனவர்களுக்குத் தரப்பட்டுள்ள பிரத்யேக எண் அடிப்படையில் தேடுவது குறித்து கடலோர காவல்படையினர் பரிசீலிக்கவில்லை” உள்ளிட்ட புகார்களை முன்வைத்து சின்னத்துறை மாநில நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். காங்கிரஸ்…

Read More

புத்தூர் கிழக்கைசேர்ந்த 6 வயதுடையசயந்தன் பாஸ்கரனின் உயிர் காக்கும் நோக்கத்துடன்நிவாரணம் செந்தில் குமரன் சேகரித்த நிதி

புத்தூர் கிழக்கைசேர்ந்த 6 வயதுடையசயந்தன் பாஸ்கரனின் உயிர் காக்கும் நோக்கத்துடன்நிவாரணம் செந்தில் குமரன் சேகரித்த நிதி

புத்தூர் கிழக்கைசேர்ந்த 6 வயதுடையசயந்தன் பாஸ்கரனின் உயிர் காக்கும் நோக்கத்துடன் கடந்தஒக்டோபர் 18, 24, 25 ஆகியதிகதிகளில் கனடாகந்தசுவாமிஆலயத்தில் பக்தர்கள் அளித்தநன்கொடையின் மூலம் சேர்க்கப்பட்டநிதியான 5041.55 டாலர்கள்அவரின் இருதய சத்திரசிகிச்சைக்கு பயன்படப் போகிறதென்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றோம். இதற்கு பெருமனதோடு ஒத்துழைப்பு நல்கி உதவி புரிந்த ஆலய நிர்வாக சபைக்கும்,அதன்; தலைவர் திருமுத்து அவர்களுக்கும்,தாங்கள் கொண்டு வந்த தொகை பெரிதோ சிறிதோ அதை அப்படியே அள்ளித் தந்த முருகனின் அடியார்களுக்கு அந்த குடும்பத்தின் சார்பில் உளம் நிறைந்த நன்றியினை தெரிவித்து கொள்கின்றோம். இந்த நிதி சேர்ப்பில் எனக்கு உறுதுணையாக இருந்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி! பின்குறிப்பு: இன்னும் பல ஏழ்மை நிலையில் உள்ளவர்கள் சிகிச்சைக்கு பணமின்றி…

Read More

பிறிமாடான்ஸ் நிறுவனம் வழங்கும் சமூகப் பார்வையுள்ள“தடைகளைத் தாண்டி”நாடகம்

பிறிமாடான்ஸ் நிறுவனம் வழங்கும் சமூகப் பார்வையுள்ள“தடைகளைத் தாண்டி”நாடகம்

கடந்தபலஆண்டுகளாககனடாவில் இளையதலைமுறைநடனக் கலைஞர்களை உருவாக்கிவரும் பிறிமாடான்ஸ் நிறுவனம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 3ம் திகதிமாலை 6.00 மணிக்குசமூகப் பார்வையுள்ள“தடைகளைத் தாண்டி”என்னும் நாடகத்தை மேடையேற்றுகின்றது. அன்றையதினம் ஸ்காபுறொவில் உள்ள மெற்றோபொலிட்டன் மண்டபத்தில் நடைபெறவுள்ள மேற்படி நாடகத்தை திருவாளர்கள் குயின்றஸ் துரைசிங்கம்,இலியாஸ் மற்றும் செல்வி கீர்த்தி காதயா ஆகியோர் தயாரித்து வழங்குகின்றார்கள். எமது சமூகத்தில் காணப்படும் பல்வேறு வகையான பிரச்சனைகளை மையமாகக் கொண்டு நடத்தப்பெறும் இந்த நிகழ்விற்கான அனுமதிச் சீட்டுக்களை மண்டபவாசலிலும் பெற்றுக்கொள்ளலாம். இங்கே காணப்படும் படத்தில் நேற்று முன்தினம் மாலை பிறிமாடான்ஸ் நிறுவனத்தின் கலைக்கூடத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் எடுக்கப்பட்ட படங்களில் வர்த்தக நண்பர்கள் மற்றும் ஊடக நண்பர்கள் ஆகியோர் உட்படநாடகத்தில் பங்கெடுக்கும் ஆண் மற்றும் பெண் கலைஞர்களும்…

Read More

தினகரனுக்கு தொப்பி சின்னம் ஒதுக்கப்படுமா? – தேர்தல் ஆணையத்துக்கு டெல்லி உயர் நீதிமன்றம் கேள்வி

தினகரனுக்கு தொப்பி சின்னம் ஒதுக்கப்படுமா? – தேர்தல் ஆணையத்துக்கு டெல்லி உயர் நீதிமன்றம் கேள்வி

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரனுக்கு தொப்பி சின்னம் ஒதுக்கப்படுமா? என்பது குறித்து தெரிவிக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜெயலலிதா மறைவால் காலியாக உள்ள ஆர்.கே.நகர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு டிசம்பர் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தலில் அதிமுக வேட்பாளர் மதுசூதனன் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார். சசிகலா அணி சார்பில் டிடிவி தினகரன் போட்டியிடுகிறார். அவர் தனக்கு கடந்தமுறை ஒதுக்கப்பட்ட தொப்பி சின்னத்தை மீண்டும் ஒதுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளார். இந்நிலையில் ஈபிஎஸ் – ஓபிஎஸ் அணிக்கு அதிமுக அங்கீகாரம் வழங்கப்பட்டதுடன், இரட்டை இலை சின்னமும் ஒதுக்கப்பட்டதை எதிர்த்து டிடிவி தினகரன் சார்பில் டெல்லி…

Read More

ஆர்.கே நகர் தேர்தல் அ.தி.மு.க,திமுக, தினகரன்,வேட்பாளர்கள் சொத்து மதிப்பு

ஆர்.கே நகர் தேர்தல் அ.தி.மு.க,திமுக, தினகரன்,வேட்பாளர்கள் சொத்து மதிப்பு

ஆர்.கே.நகரில் போட்டியிட இன்று ஒரே நாளில் அ.தி.மு.க வேட்பாளர் மதுசூதனன்,தி.மு.க வேட்பாளர் மருதுகணேஷ், டி.டி.வி.தினகரன், ஆகியோர் மனுதாக்கல் செய்தனர். வேட்பு மனு தாக்கலுக்கு டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் தனிக்கொடியுடன் வந்தனர். அ.தி.மு.க. சார்பில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவைத் தாக்கல் செய்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த மதுசூதனன், இப்போது நான் இரட்டைக் குழல் துப்பாக்கி. அதனால் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது என கூறினார். தினகரனுக்கு ஆர்.கே.நகர் வாக்காளர்கள் மத்தியில் சென்ற இடைத்தேர்தலில் இருந்தே பெரிய ஆதரவு இருந்தது. இப்போதும் பெரும் திரளான மக்கள் அவருக்காக கூடினர். அதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்’ என ஒருவர் கேட்க, அவருடைய கனவுகள் நிறைவேறட்டும் என்று பதிலளித்தார். உடனேயே…

Read More

முடிவுக்கு வந்தது இழுபறி: ஆர்.கே.நகர் அதிமுக வேட்பாளர் மதுசூதனன்; மீண்டும் வாய்ப்பு

முடிவுக்கு வந்தது இழுபறி: ஆர்.கே.நகர் அதிமுக வேட்பாளர் மதுசூதனன்; மீண்டும் வாய்ப்பு

ஆர்.கே.நகர் இடைதேர்தலில் அதிமுக வேட்பாளராக மீண்டும் போட்டியிட மதுசூதனனுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. ஆட்சிமன்றக் குழு கூடி வேட்பாளரை முடிவு செய்யும் என ஏற்கெனவே அறிவித்திருந்த நிலையில் இன்று காலை கூடிய ஆட்சிமன்றக்குழு மதுசூதனனை வேட்பாளராக அறிவித்துள்ளது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, ஆர்.கே.நகர் இடைதேர்தல் அறிவிக்கப்பட்டபோது ஓபிஎஸ் அணியில் வேட்பாளராக போட்டியிட்டவர் மதுசூதனன், ஈபிஎஸ் அணியில் தினகரன் போட்டியிட்டார். தேர்தல் ரத்து செய்யப்பட்டவுடன் ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிகள் இணைந்தன. ஓபிஎஸ் அணிகள் இணைந்தாலும் உடனிருப்பவர்கள் யாருக்கும் உரிய பிரதிநிதித்துவம் இல்லை என்பது அனைவரின் குறைபாடாக இருந்தது. இந்நிலையில் மீண்டும் ஆர்.கே.நகர் இடைதேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு பணிகள் வேகமாக நடந்து வருகிறது. திமுக, நாம் தமிழர் கட்சியினர் அவர்களது…

Read More

மதுரை கப்பலூர் சம்பவத்துக்கு பிறகு ஒரே மேடையில் ஓ.பி.எஸ்.- இ.பி.எஸ். ஆதரவாளர்கள் பங்கேற்பு

மதுரை கப்பலூர் சம்பவத்துக்கு பிறகு ஒரே மேடையில் ஓ.பி.எஸ்.- இ.பி.எஸ். ஆதரவாளர்கள் பங்கேற்பு

துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துடன் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. ஆகியோர் திடீரென்று கைகோர்த்துள்ளதால் மதுரை மாவட்ட அதிமுகவில் இதுவரை நீடித்த உட்கட்சி பூசல் முடிவுக்கு வந்துவிட்டதாக அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர். மதுரை மாவட்ட அதிமுகவில் அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ, ஆர்.பி.உதயகுமார், புறநகர் மாவட்டச் செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. ஆகியோருக்கும் இடையே அதிகாரப் போட்டி நிலவுவதாகக் கூறப்படுகிறது. இவர்களில் ஒருவர், மற்றொருவருக்கு முக்கியத்துவம் உள்ள கட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதில்லை. ஆனால், முதல்வர் உள்ளிட்டோர் பங்கேற்கும் கட்சி நிகழ்ச்சிகளிலும், அரசு விழாக்களிலும் ஒற்றுமையாக இருப்பதுபோன்று அனைவரும் பங்கேற்பார்கள்.ஜெயலலிதா மறைவுக்குப் பின் முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம், அப்பதவியை இழப்பதற்கு ஒரு வகையில்…

Read More
1 218 219 220 221 222 256