இந்தோனேசியா: பாலி தீவில் வெடித்த எரிமலை அச்சத்தில் மக்கள்

இந்தோனேசியா: பாலி தீவில் வெடித்த எரிமலை அச்சத்தில் மக்கள்

இந்தோனேசியா பாலி தீவில் ஆகங் என்ற எரிமலை 50 வருடங்களுக்கு பிறகு மீண்டும் வெடித்தது இதனால் அந்த பகுதியில் வசிக்கும் அச்சம் அடைந்துள்ளனர். இந்தோனேசியா பாலி தீவில் ஆகங் என்ற எரிமலை உள்ளது. இந்த எரிமலை தற்போது வெடிக்க தொடங்கி உள்ளது. அதில் இருந்து வரும் புகை 2300 அடி உயரத்திற்கு எழுகிறது.  இதனால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது. எனவே அங்கு தங்கி இருக்கும் கிராம மக்கள் வேறு இடத்திற்கு வெளியேறும்படி உத்தரவிடப்பட்டது. இதுவரை 1 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் குடும்பத்துடன், கால்நடை விலங்களுடன் வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். பாலித்தீவில் எரிமலை வெடிக்க தொடங்கி உள்ளதால் சுற்றுலா…

Read More

NATIONAL ETHNIC PRESS AND MEDIA COUNCIL OF CANADA

NATIONAL ETHNIC PRESS AND MEDIA COUNCIL OF CANADA

NATIONAL ETHNIC PRESS AND MEDIA COUNCIL OF CANADA, which is the very biggest Media Organization in Canada, presented its Annual Awards Ceremony on November 17th, (Friday) at Toronto City Hall. The Lieutenant Governor of Ontario, Her Honour Elezabeth Dowdeswell was the Chief Guest of this colourful event. Many Community Leaders, Scholars and Journalists from different Ethnic Groups, were honoured at the event. Mr. Thomas Saras, the President and CEO of the NATIONAL ETHNIC PRESS AND…

Read More

இலங்கையில் மூத்த பத்திரிகையாளர் கோபு காலமானார்

இலங்கையில் மூத்த பத்திரிகையாளர் கோபு காலமானார்

இலங்கையில் மூத்த தமிழ் பத்திரிகையாளரான கோபு எனப்படும் எஸ்.எம். கோபாலரெத்தினம் இன்று புதன்கிழமை 87-வது வயதில் மட்டக்களப்பில் காலமானார். தமிழ் பத்திரிகை துறையில் 1953-ஆம் ஆண்டு வீரகேசரி நாளிதழில் ஒப்பு நோக்குநராக இணைந்து கொண்ட இவர் அதே ஆண்டில் உதவி ஆசிரியரானார். 1960-ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் வெளிவந்த ‘ஈழநாடு’ நாளிதழில் செய்தி ஆசிரியராக இணைந்து கொண்ட அவர், அந்தப் பத்திரிகையின் ஆசிரியராக உயர்வு பெற்று 20 வருடங்களுக்கு மேல் அந்நிறுவனத்தில் பணியாற்றினார். அதனைத் தொடர்ந்து யாழ்ப்பாணத்தில் வெளியான காலைக்கதிர், செய்திக்கதிர் , ஈழமுரசு ஆகிய பத்திரிகைகளிலும் ஆசிரியராக பணியாற்றி இறுதியாக 2000-ஆம் ஆண்டு மட்டக்களப்பில் வெளியான ” தினக்கதிர் ” நாளிதழ் ஆசிரியராக இணைந்து சில…

Read More

போதைப்பொருள் அச்சுறுத்தல் பயங்கரவாதத்தை விட பெரிய சவாலாக உள்ளதாக ஜம்மு காஷ்மீர் டிஜிபி எஸ்.பி

போதைப்பொருள் அச்சுறுத்தல் பயங்கரவாதத்தை விட பெரிய சவாலாக உள்ளதாக ஜம்மு காஷ்மீர் டிஜிபி எஸ்.பி

ஜம்மு காஷ்மீர் மாநில டிஜிபி எஸ்.பி.வெய்ட் செய்தியார்களிடம் கூறியதாவது: போதைப்பொருள் அச்சுறுத்தல் பயங்கரவாதத்தை விட பெரிய சவாலாக உள்ளது. இந்த வருடம் போதைபொருள் கடத்தல் சட்டப்பிரிவின் கீழ் 667 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 542 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். நான் பணியில் சேர்ந்த போது போதைபொருளுக்கு எதிராக போரை அறிவித்தேன். மருந்துகள் மூலம் போதைப்பொருட்கள் செலுத்தபடுகின்றன. போலீஸ் மட்டும் இதனை தனியாக எதிர்த்து போராட முடியாது. ஜம்மு காஷ்மீர் எல்லை பகுதியில் மருந்துகள் மூலம் போதைபொருட்கள் செலுத்தப்படுகின்றன. அதனை இயக்குவது யார் யார் என்று தெளிவாக தெரியவந்துள்ளது. போதை பொருள் அச்சுறுத்தலில் இருந்து எல்லோரும் இணைந்து இளைய தலைமுறையினரின் எதிர்காலத்தை…

Read More

ஏசு கிறிஸ்துவின் படங்களை நீக்கி விட்டு, அதற்கு பதில் அதிபர் ஷின் ஜின்பிங்கின் படத்தை மாட்ட வேண்டும்

ஏசு கிறிஸ்துவின் படங்களை நீக்கி விட்டு, அதற்கு பதில் அதிபர் ஷின் ஜின்பிங்கின் படத்தை மாட்ட வேண்டும்

சீனாவில் வசிக்கும் கிறிஸ்தவர்கள், அரசின் நலத்திட்டங்களை பெற வேண்டுமானால் தங்களின் வீடுகளில் ஏசு கிறிஸ்துவின் படங்களை நீக்கி விட்டு, அதற்கு பதில் அதிபர் ஷின் ஜின்பிங்கின் படத்தை மாட்ட வேண்டும் என அதிகாரிகள் வற்புறுத்தி வருவதாக புகார்கள் எழுந்துள்ளது. உலகின் மிகப் பெரிய மதசார்பற்ற நாடாக விளங்கிய நாடு சீனா. ஆனால் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சீனாவில் கம்யூனிஸ்ட்கள் ஆட்சி வந்த பிறகு, மதங்களின் மீதான நம்பிக்கையை போக்கி, தங்கள் கட்சியின் மீது நம்பிக்கை கொள்ள செய்வதற்காக ஏராளமான கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள் மூடப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சீனாவில் அரசின் நலத்திட்டங்களைப் பெற கிறிஸ்தவர்கள் தங்கள் வீடுகளில் ஏசுவின் படத்துக்குப் பதிலாக அதிபர் ஜின்பிங்…

Read More

“தமிழ் இலக்கியத் தோட்டம்” அமைப்பு நடத்திய ஒரு பயனுள்ள நிகழ்வு

“தமிழ் இலக்கியத் தோட்டம்” அமைப்பு நடத்திய ஒரு பயனுள்ள நிகழ்வு

Today, an important Event took place at Scarborough Tamil Isai Kala Mandram Auditorium. Tamil Literary Garden organized this event to honour David Shulman and to release his book in Toronto. At the same event, Tamil Literary Garden released a song for Harvard Tamil Chair, sung by Jesica Judes which was followed by musical program and reception. Also launching an online fundraising campaign for Harvard Tamil Chair using the song sung by Jessica, took place. David…

Read More

“இதுவரை” – நூல் ஒன்றை ஆசிரியர் திரு ஆர். என். லோகேந்திரலிங்கம் வெளிக்கொணர்ந்தார்

“இதுவரை” –  நூல் ஒன்றை ஆசிரியர் திரு ஆர். என். லோகேந்திரலிங்கம் வெளிக்கொணர்ந்தார்

கனடா உதயன் பத்திரிகையின் வாராந்த ஆசிரிய தலையங்கங்கள் “கதிரோட்டம்” என்ற பெயரோடு கடநத 21 வருடங்களாக பிரசுரமாகிக் கொண்டு வருகின்றன. அவற்றில் பலவற்றை த் தொகுத்து “இதுவரை” என்ற பெயரில் . அதன் வெளியீட்டு விழா சில வருடங்களுக்கு முன்னர் கனடாவின் ஸ்காபுறோ நகரில் நடைபெற்றபோது படமாக்கப்பட்ட ஒளித்தட்டு இது. நன்றி” நண்பர் நவஜீவன்- இகுருவி நிறுவனத்தின் ஸ்தாபகர்

Read More

பெற்றிக் பிரவுண் ஸ்காபுறொ நகரில் உள்ள ஜேசிஎஸ் மண்டபத்தில் தமிழ் பேசும் பத்திரிகையாளர்கள் முன்னிலையில்

பெற்றிக் பிரவுண் ஸ்காபுறொ நகரில் உள்ள ஜேசிஎஸ் மண்டபத்தில் தமிழ் பேசும் பத்திரிகையாளர்கள் முன்னிலையில்

” I do respect the value and beauty of the Tamil Community of Ontario. Whenever I hear about a Tamil Event in GTA, I always travel from any part of this province. This Community played a very big role to elect me as the Leader of the Ontarion Conservative Party. In the Provincial Election-2018, there are three Tamil speaking candidates joining with me to form our Conservative Government. Therefore the Community should make sure to…

Read More

நடனச் செல்வி டெனிசியா பறறிக் அவர்களின் பரதநாட்டிய அரஙகேற்றம்

நடனச் செல்வி டெனிசியா பறறிக் அவர்களின் பரதநாட்டிய அரஙகேற்றம்

கனடா மிசிசாகா நகரில் அமைந்துள்ள மெடோவேல் தியேட்டர் மண்டபத்தில் நடைபெற்ற நடனச் செல்வி டெனிசியா பறறிக் அவர்களின் பரதநாட்டிய அரஙகேற்றம் மிகவும் சிறப்பாக நிறைவுறும் வரையில் நகர்ந்து சென்றது. சிலம்பொலி சேஸ்த்திர நாட்டியப் பள்ளியின் ஸ்தாபகர் மற்றும் முதன்மைக் குரு ஶ்ரீமதி ஜனனி குமார் அவர்களின் மாணவியான நடனச் செல்வி டெனிசியா பற்றிக் சுமார் பத்து வருடங்களுக்கு மேலாக தனது குருவிடம் கற்ற வித்தைகளையும் நடன நுட்பங்களையும் இன்று மண்டபத்தை நிறைத்திருந்த சபையோர் முன்பாக சமர்பபித்தார். தமிழ் மொழி அறிவிப்பாளராக “தமிழழகன்” மதியழகன் பணியாற்றினார். ஆங்கில அறிவிப்பாளராக பணியாற்றிய செல்வி Yaalini Vijayakumar யும் சிறப்பாக தனது ப ணியைச் செய்தார். சிலம்பொலி சேஸ்த்திர நாட்டியப்…

Read More

ஆக்கிரமிப்புகளால் சென்னை புறநகரில் மழைநீர் வெளியேறுவதில் சிக்கல்

ஆக்கிரமிப்புகளால் சென்னை புறநகரில் மழைநீர் வெளியேறுவதில் சிக்கல்

சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளால் 8 நாட்களாக தேங்கி இருக்கும் நீர் வெளியேறுவதில் சிக்கல் நீடிக்கிறது. இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் ஆகிய 3 மாவட்டங்களில் கடந்த 31-ந்தேதியில் இருந்து மழை பெய்து வருகிறது. முதல் 2 நாட்கள் நல்ல மழை பெய்தது. அதன்பின்னர், விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதனால் சென்னை, திருவள்ளூர், காஞ்சீ புரம் ஆகிய மாவட்டங்களில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றும் பணியில் பெருநகர சென்னை மாநகராட்சி, ஊராட்சி, பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை என தமிழக அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. கடந்த…

Read More
1 220 221 222 223 224 256