கனமழை சென்னையில் போக்குவரத்து நெரிசல்; பள்ளி மாணவர்களை முன்னதாக வீட்டுக்கு அனுப்ப உத்தரவு

கனமழை சென்னையில் போக்குவரத்து நெரிசல்; பள்ளி மாணவர்களை முன்னதாக வீட்டுக்கு அனுப்ப உத்தரவு

வட கிழக்கு பருவ மழை கடந்த வாரம் தொடங்கிய நிலையில் தென் மேற்கு வங்க கடலில் தமிழகத்தின் அருகே மேலடுக்கு சுழற்சி உருவானது. அது மேற்கு நோக்கி நகர்ந்து இலங்கை அருகே மையம் கொண்டுள்ளது. இதன் காரணமாக கன்னியாகுமரி, விருதுநகர், ராமநாதபுரம் உள்ளிட்ட தென் மாவட்டங்களிலும், சென்னை மற்றும் வட மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.இந்த நிலையில் இன்று முதல் மழை தீவிரம் அடையும் என்றும் கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை மையம் தெரிவித்து இருந்தது. அதன்படி சென்னையில் இன்று அதிகாலை முதல் விட்டு விட்டு பலத்த மழை பெய்து வருகிறது. சென்னையில் அனைத்துப் பகுதியிலும் மழை கொட்டியது….

Read More

செல்வி திருநீற்றா சபேசன் அவர்களின் பரதநாட்டிய அரங்கேற்றம்

செல்வி திருநீற்றா சபேசன் அவர்களின் பரதநாட்டிய அரங்கேற்றம்

Scarborough’s Nattiya Kalashettra;s Guru Smt. Thenuja Thirumaran, presented Bharathanatya Arangetram of her wonderful and talented Student Selvi Thiruneta Sabesan, on last Saturday 21st,at Chinese Cultural Centre in Scarborough. Poojas and other ceremonies started at 4.30 and the Selvi’s Dance Performances commenced at 5.15. When the First piece was done the Auditorium was Fully packed and all the invitees were enjoying the dance and Music. Selvi Thiruneta was with full energy and her performances were fantastic….

Read More

முரளியைக் குறை கூறிய நடுவருக்கு நன்னடத்தை சிறை

முரளியைக் குறை கூறிய நடுவருக்கு நன்னடத்தை சிறை

உலகின் சுழற்பந்து நட்சத்திரம் முத்தையா முரளிதரனின் பந்துவீச்சைக் குறை கூறிய நடுவர் டெரல் ஹெயார், பணத் திருட்டில் நன்னடத்தைத் தண்டனை பெற்றார். 1995ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுலா மேற்கொண்டிருந்த இலங்கை அணி, அங்கு டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது. அணியில் இணைந்து சிலகாலமே ஆகியிருந்த முத்தையா முரளிதரனும் அந்தத் தொடரில் பங்கேற்றிருந்தார். அத்தொடரின் போட்டியொன்றில் நடுவராகக் கடமையாற்றிய டெரல் ஹெயார், முரளிதரனின் பந்துவீச்சு முறையற்றதாகத் தெரிகிறது என்று குறைகூறியிருந்தார். இதையடுத்து எழுந்த குற்றச்சாட்டுகளால் முரளிதரன் பல முறை தனது பந்துவீச்சு சரியானதுதான் என்று நிரூபிக்க வேண்டி ஏற்பட்டது. முரளிதரன் மீது குறை கூறிய அதே நடுவர் டெரல் ஹெயார், சூதாட்ட மோகத்தினால் மதுபான விடுதியொன்றில் இருந்து கொஞ்சம்…

Read More

பேரறிவாளனுக்கு அளிக்கப்பட்ட பரோலை மேலும் நீட்டிக்க வேண்டும் முதல்-அமைச்சருக்கு அற்புதம்மாள் கடிதம்

பேரறிவாளனுக்கு அளிக்கப்பட்ட பரோலை மேலும் நீட்டிக்க வேண்டும் முதல்-அமைச்சருக்கு அற்புதம்மாள் கடிதம்

பேரறிவாளனுக்கு அளிக்கப்பட்ட பரோல் நீட்டிப்பை மேலும் 30 நாட்களுக்கு கூடுதலாக நீட்டிக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அற்புதம்மாள் வேண்டுகோள் விடுத்துள்ளார். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு வேலூர் ஜெயிலில் 26 ஆண்டுகளாக பேரறிவாளன் அடைக்கப்பட்டுள்ளார். அவரது தாயார் அற்புதம்மாள், பேரறி வாளனின் தந்தை ஞான சேகரனுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுவதால் பேரறிவாளனுக்கு 30 நாட்கள் சாதாரண விடுப்பு(பரோல்) வழங்க வேண்டும் என்று அரசுக்கு கடிதம் எழுதினார். இந்தக் கடிதத்தை அரசு பரிசீலித்து ஆகஸ்டு 24-ந்தேதியில் இருந்து 30 நாட்களுக்கு பல்வேறு நிபந்த னைகளுடன் பரோல் வழங்கி உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து பேரறிவாளன் ஜோலார்பேட்டையில் உள்ள வீட்டிற்கு வந்து தங்கினார். கடந்த…

Read More

வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் பாடசாலை சீருடை துணிகள் அன்பளிப்பு

வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் பாடசாலை சீருடை துணிகள் அன்பளிப்பு

வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த குரவில் தமிழ் வித்தியாலத்தை சேரந்த கடந்தகால யுத்த்தினால் பாதிப்புக்குள்ளான குடும்பங்களை சேர்ந்த 100 மாணவர்களுக்கு பாடசாலை சீருடை துணிகள் அன்பளிப்பாக வழங்கபட்டுள்ளன. இப் பாடசாலை அதிபர் அவர்களால் விடுக்கப்பட்ட விண்ணப்பத்தில் இப் பாடசாலையும் அதை சார்ந்த சழூகமும் இறுதி யுத்தத்தின் போது மிகவும் பாதிக்கபட்டுள்ளது. இப் பாடசாலையில் கல்வி கற்க்கும் மாணவர்கள் அரசாங்கத்தினால் வழங்கபடும் சீருடையை தவிர மாற்று சீருடை வேண்ட வசியற்றவர்களாக உள்ளனர். எனவே தாங்கள் மாணவர்களுக்கான சீருடைகளை தந்துதவுமாறு தெரிவித்திருந்ததிற்க்கு அமைவாக 100 மாணவர்களக்கான சீருடை துணிகள் வழங்கபட்டுள்ளன. மேற்படி நிகழ்வில் வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தின் உறுப்பினரான க.மயூரன் மற்றும் புதுக்குடியிருப்பு…

Read More

Legend of World Music and Creator A.R. Rahman is here in Toronto

Legend of World Music and Creator A.R. Rahman is here in Toronto

He is here with many Play Back Singers to perform on 20th and 21st respectively, Hindi and Tamil Shows at Powerade Centre in Brampton. Kayan Ganeshalingam and ARYA Canada jointly presenting this Legend’s Show, in order to full satisfy A.R.Rehman’s Fans in GTA and in nearest Towns. Today Kayan Ganeshalingam and ARYA Canada, invited many media representative to hear from A. R. Rehman, about the Musical Shows, going to take place on 20th Friday and…

Read More

conference to enhance Qatar in few areas, particularly in investment sector

conference to enhance Qatar in few areas, particularly in investment sector

Canada Uthayan Editor in Chief Mr. Logan Logendralingam and Mr. Wimal navaratnam, a Mortgage Consultant, both had the great privilege to attend an important event, which was hosted by Government of Qatar, Office of the Ambassador of Qatar in Ottawa, and the Qatar’s very Biggest Bank- Doha Bank. Actually, this conference was to enhance Qatar in few areas, particularly in investment sector. The topic of the conference was “Enhancing Qatar-Canada Trade”. Dr. R. Seetharaman, the…

Read More

Indian Consulate in Toronto, celebrated “Diwali” with Ethnic Media Editors in Toronto

Indian Consulate in Toronto, celebrated “Diwali” with Ethnic Media Editors in Toronto

Indian Consulate Office, celebrated “Diwali” Festival. The Consul General of India for Toronto Mr. Dinesh Bhatia hosted the event and while he was delivering his Key Note speech, he said that the strength of the Senior Staff had been uplifted than before and now the General Indian Consulate Office is serving better than before. Canada Uthayan Editor in Chief Mr. Logan Logendralingam thanked the Consul General for serving better now for the SriLankan Tamils, here…

Read More

பயங்கரவாதி ஹபீஸ் சயீத்தை விடுதலை செய்ய பாகிஸ்தான் ஐகோர்ட்டு உத்தரவு

பயங்கரவாதி ஹபீஸ் சயீத்தை விடுதலை செய்ய பாகிஸ்தான் ஐகோர்ட்டு உத்தரவு

இஸ்லாமாபாத்: ஜமாத்-உத்-தவா, லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத இயக்கங்களின் தலைவன், மும்பை தாக்குதல் சூத்திரதாரி ஹபீஸ் சயீத்தை ஐ.நா. மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பயங்கரவாதியாக அறிவித்து உள்ளது. ஹபீஸ் சயீத்தின் தலைக்கு அமெரிக்கா 1 கோடி அமெரிக்க டாலரை பரிசாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவின் நெருக்கடியை அடுத்து பாகிஸ்தான் கடந்த ஜனவரியில் ஹபீஸ் சயீத்தை பாகிஸ்தான் வீட்டுக்காவலில் அடைந்தது. அப்போது பயங்கரவாதி ஹபீஸ் சயீத் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டான். வீட்டுக்காவலில் அடைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஹபீஸ் சயீத் தரப்பில் லாகூர் ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணையில் அரசு விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய கோர்ட்டு கேட்டது. அரசு உரிய ஆதாரங்களை சமர்பிக்கவில்லை…

Read More

கொடுமைபடுத்தியதாக கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் மீது தம்பி மனைவி புகார்

கொடுமைபடுத்தியதாக கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் மீது தம்பி மனைவி புகார்

கிரிக்கெட் வீரர் யுவராஜ் மாடல் அழகியும் இந்தி நடிகையுமான 29 வயதான ஹாசல் கீச்சை திருமணம் செய்து உள்ளார். இவர்கள் திருமணம் கடந்தாண்டு நவம்பர் 18ம் தேதி நடந்தது. இந்த் தீபாவளி யுவராஜ் சிங்கிற்கு தலைத்தீபாவளியாகும். இந்த நிலையில் வராஜ் சிங்கின் தம்பியின் மனைவி ஆகான்ஷா சர்மா கணவர் சோரவர் சிங், மாமியார் ஷப்னம் சிங் மற்றும் மைத்துனர் யுவராஜ் சிங் ஆகியோருக்கு எதிராக புகார் கொடுத்து உள்ளார்.ஆகான்ஷா இது குறித்து தற்போது பேச மறுத்து விட்டார்.அக்டோபர் 21 அன்று முதல் விசாரணைக்குப் பின்னர் இந்த விஷயத்தில் அவர் பேசுவார்.ஆனால் அவரது வழக்கறிஞர் ஸ்வாதி சிங் மாலிக் இந்த விவகாரத்தை உறுதிப்படுத்தியுள்ளார். ஆமாம் யுவராஜ், சோரவர்…

Read More
1 222 223 224 225 226 256