நாம் தயாரிக்கும் திரைப்படங்கள் நாம் வாழும் சூழலில் உள்ள யதார்த்தங்களை, சுவைபடச் சொல்லுகின்றவையாக இருக்க வேண்டும்

நாம் தயாரிக்கும் திரைப்படங்கள் நாம் வாழும் சூழலில் உள்ள யதார்த்தங்களை, சுவைபடச் சொல்லுகின்றவையாக இருக்க வேண்டும்

திரைக்கதை எழுத்தாளர் கனடா வாழ் பரம் ஜி ஞானேஸ்வரன் வலியுறுத்துகின்றார். கனடிய தமிழ் ஊடகத்துறையிலும் வீடு விற்பனைத்துறையிலும் பல ஆண்டுகள் காலமாக சேவை செய்து பலராலும் அறியப்பட்ட பரம் ஜி ஞானேஸ்வரன் அவர்கள் அண்மையில் மொன்றியால் நகரில் சிறப்பாக நடைபெற்ற எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவில் வெளியிடப்பட்ட “விடியலைத்தேடி” எனும் திரைக்கதை நூலின் ஆசிரியர் ஆவார். அப்புத்தகம் பற்றி அவருடன் நடைபெற்ற நேர்காணல். உதயன் பத்திரிகைக்காக நேர்கண்டவர் : எழுத்தாளர் குரு அரவிந்தன் நேர்காணப்பட்டவர்: பரம் ஜி. ஞானேஸ்வரன் (நேர்காணும் படம் இணைக்கப்படவேண்டும்- OTO) விடியலைத்தேடி… கேள்வி: வணக்கம். திரு. ஞானேஸ்வரன் அவர்களே, பரம்.ஜி என்று பலருக்கும் அறிமுகமான நீங்கள் ‘ஒரு தமிழ் குடும்பத்தின் அகதி வாழ்க்கையை’…

Read More

பாரம்பரிய உணவு முறை டெங்குவை குறைக்கும்: மருத்துவக் கல்வி இயக்குநர் புதிய தகவல்

பாரம்பரிய உணவு முறை டெங்குவை குறைக்கும்: மருத்துவக் கல்வி இயக்குநர் புதிய தகவல்

பாரம்பரிய உணவு முறைகளைப் பின்பற்றினாலே காய்ச்சலை பெருமளவுக்கு குறைத்துவிடலாம் என்று மருத்துவக் கல்வி இயக்குநர் ஏ.எட்வின் ஜோ தெரிவித்தார். தமிழகத்தில் மதுரை மாவட்டத்தில்தான் அதிகமான ‘டெங்கு’ காய்ச்சல் பாதிப்பு பதிவாகியுள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அதிகளவில் டெங்குவுக்கு பலியாகியுள்ளனர். ஆனால், மாவட்ட சுகாதாரத் துறையும், மருத்துவத் துறையும் சேர்ந்து டெங்கு இறப்புகளை வெளிப்படையாக கூறாமல் மறைத்துவிட்டதாக கூறப்படுகிறது. மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தினமும் 600-க்கும் மேற்பட்டவர்கள் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற உள்நோயாளிகளாக அனுமதிக்கப்படுகின்றனர். வீடுவீடாக ஆய்வு தற்போது ஓரளவு ‘டெங்கு’ கட்டுக்குள் வந்தநிலையில் வடகிழக்கு பருவமழையும் தொடங்கிவிட்டதால் மீண்டும் டெங்கு காய்ச்சல் விசுவரூபம் எடுக்கும் அபாயம் இருக்கிறது. அதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உள்ளாட்சி…

Read More

Hazards of Travel – The Doctor Game – W. Gifford-Jones M.D

Hazards of Travel – The Doctor Game – W. Gifford-Jones M.D

  I’m sure many readers love to travel. I do too! After all, travel is associated with fun, education and happy times. No one intentionally leaves home to have a bad time. But travel can sometimes result in a “pukefest”, be outright dangerous and occasionally fatal. So how can the hazards be avoided? Flying to your Destination           Some people have a fear of flying, especially to a destination when newspaper headlines have described a…

Read More

சென்னையில் தொடரும் அவலம்: வெள்ளத்தில் சடலமாக மிதந்த பிச்சைக்காரர்

சென்னையில் தொடரும் அவலம்: வெள்ளத்தில் சடலமாக மிதந்த பிச்சைக்காரர்

சென்னை நகரில் வெள்ளத்தில் சிக்கி மரணத்தை தழுவிய பிச்சைக் காரர் ஒருவரின் சடலம் தண்ணீரில் மிதக்கின்றது. தமிழக அரசின் மனிதநேயம் காற்றில் பறக்கின்றது. கட்சிக் கொடிகள் கட்டடங்களில் அசைகின்றன சினிமா நடிகர்கள் சிம்மாசனத்தை தொடுவதற்காக வரிசையில் வருகின்றார்கள்

Read More

ASSOCIATION OF SRILANKAN GRADUATES OF CANADA

ASSOCIATION   OF SRILANKAN GRADUATES OF CANADA

GUIDANCE  FOR   HIGHER    STUDIES AND CAREER  INFORMATION WORKSHOPS -2017 For High Schools Students(GR 9-12) and Parents இணைந்து நடாத்தும் உயர்கல்விக்கான வழிகாட்டல் பட்டறைகள்- 2017 இரு இடங்களில் Saturday. 4 .2017       ———————-       Saturday.November 11 20179:30 AM –2:30 PM ————————–     9:30 AM- 2:30 PM Middlefield Collegiate Institute    —– ——— — —             Central Peel Secondary School 525 Highglen Avenue(Middlefield Road) —— —-       32 Kennedy Road North(Queen StreetEast) Markham On-L3S 3L5   —————————-                    Brampton  On L6V 1X4 உங்கள் பெயர்களைப் பதிந்து கொள்வதற்குப் பின் வரும்…

Read More

“நான்காவது பரிமாணம்” நடத்திய இறுக்கமான இலக்கிய விழா

“நான்காவது பரிமாணம்” நடத்திய இறுக்கமான இலக்கிய விழா

பரதேசம் போனவர்கள் (சிறுகதைகள்- எழுத்தாளர் க. நவம்), படைப்புக்களும் பார்வைகளும் (கலை இலக்கிய மதிப்பீடுகள் – க. நவம்) இயற்கையுடன் வாழுதல் (ஆரோக்கியம் சார் கட்டுரைகள் -சியாமளா நவம் – எழுத்தாளர் நவம் அவர்களின் துணைவியார் ), தடங்களைக் கடந்து செல்லும் காலநதி (கமூக அரசியல் பண்பாடு சார் கட்டுரைகள் (க. நவம்) ஆகிய மேற்படி நான்கு நூல்களின் அறிமுக விழா கடந்த சனிக்கிழமை 28ம் திகதி மாலை 3.00 மணிக்கு ஸ்காபுறோ நகர சபை மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. சி எம் ஆர் அறிவிப்பாளரும் நிகழ்ச்சித் தயாரிப்பாளருமான பிரசாந்த் விழாவைத் தொகுத்து வழங்கினார். மண்டபம் நிறைந்த பார்வையாளர்கள் மற்றும் இலக்கிய ஆர்வலர்கள் கலந்து கொண்ட…

Read More

அமெரிக்காவில் பயங்கரவாத தாக்குதல்- 8 பேர் பலி

அமெரிக்காவில் பயங்கரவாத தாக்குதல்- 8 பேர் பலி

நியூயார்க்: அமெரிக்காவில் உலக வர்த்தக மையம் அருகே பாதசாரிகள் செல்லும் பாதையில் கார் புகுந்து ஏற்படுத்திய விபத்தில் 8 பேர் பலியாகியுள்ளார், அமெரிக்காவில் உலக வர்த்தக மையம் அருகே உள்ள லோயர் மன்ஹாட்டன் பகுதியில் கார் ஒன்று பாதசாரிகள் செல்லும் ரோட்டில் தாறுமாறாக ஓடி பயங்கரவாத தாக்குதல் ஏற்படுத்தியது. இதில் 8 பேர் பலியாகினர். பலர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். பயங்கரவாத தாக்குதல் ஏற்படுத்திய நபர் காரில் இருந்து இறங்கி கையில் போலி துப்பாக்கியுடன் மக்களை மிரட்டியுள்ளார். இதையடுத்து போலீசார் அவரை சுட்டு பிடித்துள்ளார். இது குறித்து நியூயார்க் மேயர் பேசுகையில் இச்சம்பவம் ஒரு பயங்கரவாத செயல் என்றும், இதில் பாதிக்கப்பட்டவர்களுக்காக நாம் பிராத்தனை…

Read More

விடிய விடிய மழை சென்னை நகரில் வெள்ளப்பெருக்கு ; மழை விபத்துகளில் 3 பேர் பலி

விடிய விடிய மழை சென்னை நகரில் வெள்ளப்பெருக்கு ; மழை விபத்துகளில் 3 பேர் பலி

தென்மேற்கு வங்கக் கடலில் இலங்கைக்கு அருகே மையம் கொண்ட வளிமண்டல மேலடுக்கு தொடர்ந்து நீடிப்பதால், சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் நேற்றிலிருந்து தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், இன்று காலை 8.30 மணி நிலவரப்படி, சென்னை தாம்பரத்தில் அதிகபட்சமாக 18 செ.மீ மழையும், செம்பரம்பாக்கம் ஏரி அருகே 17.6 செ.மீ மழையும் பெய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் மீனம்பாக்கத்தில் 16.9 செ.மீ மழையும், புழல் மற்றும் அண்ணா பல்கலைகழகத்தில் 14.5 செ.மீ மழையும் பெய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனிடையே தொடர் மழை காரணமாக பல இடங்களில் சாலையில் தண்ணீர் தேங்கியிருப்பதால், போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று ஒருநாள் பெய்த கனமழையால் சென்னை…

Read More

சிவில் சர்வீசஸ் தேர்வில் காப்பி அடித்த ஐ.பி.எஸ். அதிகாரியின் மனைவி ஐதராபாத்தில் கைது

சிவில் சர்வீசஸ் தேர்வில் காப்பி அடித்த ஐ.பி.எஸ். அதிகாரியின் மனைவி ஐதராபாத்தில் கைது

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) சார்பில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.ஆர்.எஸ். உள்ளிட்ட 24 சிவில் சர்வீசஸ் பணிகளில் 985 பதவி இடங்களை நிரப்புவதற்கான முதன்மை தேர்வு கடந்த 28–ந்தேதி தொடங்கி 5–ந்தேதி வரை நடக்கிறது. சென்னை உள்பட நாடு முழுவதும் 24 நகரங்களில் இந்த தேர்வு நடைபெறுகிறது. ஐ.பி.எஸ். அதிகாரியான நாங்குநேரி உதவி போலீஸ் சூப்பிரண்டு சபீர் கரீமும் ஐ.ஏ.எஸ். ஆக வேண்டும் என்பதற்காக இந்த தேர்வை எழுதினார். எழும்பூர் மாநில மகளிர் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தில் சபீர் கரீம் 28–ந்தேதி முதன்மை தேர்வை எழுதினார். தேர்வாளர்களை போலீசார் கடுமையாக சோதனை செய்தபின்னரே மையத்துக்குள் அனுமதிப்பார்கள். சபீர் கரீம் ஐ.பி.எஸ். அதிகாரி என்பதால் போலீசார்…

Read More
1 221 222 223 224 225 256