நடிகை அமலாபால் கார் பதிவெண் விவகாரம்: கேரள போலீஸார் புதுச்சேரியில் விசாரணை – 137 உயர்ரக கார்களின் விவரங்களையும் சோதனையிட்டனர்
நடிகை அமலாபால் உயர் ரக காரை புதுச்சேரியில் பதிவு செய்து பதிவெண் வாங்கிய விவகாரம் குறித்து கேரள போலீஸார் போக்குவரத்து துறை அலுவலகத்தில் நேற்று விசாரணை நடத்தினர். புதுச்சேரியில் நடிகை அமலா பால் விலை உயர்ந்த தனது காரை பதிவு செய்த விவகாரத்தில் முறைகேடு செய்திருப்பதாக துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்திருந்தார். ‘இந்த விவகாரத்தில் எந்தவித முறைகேடும் நடைபெறவில்லை. அமலாபால் கார் வாங்கியதில் அனைத்து ஆவணங்களும் புதுச்சேரி அரசிடம் சமர்பித்துள்ளார். துறைரீதியாக எந்த தவறும் நடைபெறவில்லை’ என புதுச்சேரி போக்குவரத்து துறை அமைச்சர் ஷாஜகான் தெரிவித்திருந்தார். தொடர்ந்து கேரள போக்குவரத்து ஆணைய உதவி செயலர் சந்தோஷ் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் கடந்த 6-ம் தேதி…
Read More









