நடிகை அமலாபால் கார் பதிவெண் விவகாரம்: கேரள போலீஸார் புதுச்சேரியில் விசாரணை – 137 உயர்ரக கார்களின் விவரங்களையும் சோதனையிட்டனர்

நடிகை அமலாபால் கார் பதிவெண் விவகாரம்: கேரள போலீஸார் புதுச்சேரியில் விசாரணை – 137 உயர்ரக கார்களின் விவரங்களையும் சோதனையிட்டனர்

நடிகை அமலாபால் உயர் ரக காரை புதுச்சேரியில் பதிவு செய்து பதிவெண் வாங்கிய விவகாரம் குறித்து கேரள போலீஸார் போக்குவரத்து துறை அலுவலகத்தில் நேற்று விசாரணை நடத்தினர். புதுச்சேரியில் நடிகை அமலா பால் விலை உயர்ந்த தனது காரை பதிவு செய்த விவகாரத்தில் முறைகேடு செய்திருப்பதாக துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்திருந்தார். ‘இந்த விவகாரத்தில் எந்தவித முறைகேடும் நடைபெறவில்லை. அமலாபால் கார் வாங்கியதில் அனைத்து ஆவணங்களும் புதுச்சேரி அரசிடம் சமர்பித்துள்ளார். துறைரீதியாக எந்த தவறும் நடைபெறவில்லை’ என புதுச்சேரி போக்குவரத்து துறை அமைச்சர் ஷாஜகான் தெரிவித்திருந்தார். தொடர்ந்து கேரள போக்குவரத்து ஆணைய உதவி செயலர் சந்தோஷ் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் கடந்த 6-ம் தேதி…

Read More

இளவரசர் ஹாரி – மார்க்கெல் திருமணம் எங்கே? எப்போது?

இளவரசர் ஹாரி – மார்க்கெல் திருமணம் எங்கே? எப்போது?

இளவரசர் ஹேரி மற்றும் மெகன் மார்கிலின் திருமணம் அடுத்த ஆண்டு மே மாதம் வின்ட்ஸர் கோட்டையில் நடக்கவுள்ளதாக கென்னிங்ஸ்டன் அரண்மனை அறிவித்துள்ளது. விளம்பரம் இசை, பூக்கள், வரவேற்பறை உள்ளிட்ட அனைத்து சேவைகளின் செலவுகளையும் அரச குடும்பம் ஏற்கிறது. திருமண தேதி குறித்து பின்னர் அறிவிக்கப்படும் .இங்கிலாந்து திருச்சபையில் செல்வி மார்கெலுக்கு திருமணத்துக்கு முன்பு ஞானஸ்நானம் செய்யப்படுகிறது. திருமணத்தின் அனைத்து அம்சங்களுக்குமான செயல்முறை குறித்து முப்பத்து மூன்று வயதான இளவரசர் ஹேரியும், செல்வி மார்கெலும் மிகுந்த ஈடுபாடு காட்டுவதாகவும். இந்த கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக பொது மக்கள் உணரத் தேவையான திட்டங்கள் குறித்து தீவிரமாக வேலை செய்து வருவதாகவும் இளவரசர் ஹேரியின் செய்திதொடர்பாளர் ஜேசன் நாஃப் தெரிவித்துள்ளார்….

Read More

அருணாசல நதி கருப்பு நிறமாகிவிட்டது, அதிகாரிகள் சீனாவை குற்றம் சாட்டுகின்றனர்

அருணாசல நதி கருப்பு நிறமாகிவிட்டது, அதிகாரிகள் சீனாவை குற்றம் சாட்டுகின்றனர்

அருணாசலப் பிரதேசத்தில் தெளிந்த நீரோடைபோல ஓடிய சியாங் நதியை மாசுபடுத்தியதாக சீனா மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நவம்பர் 29, 2017, 05:46 PM திபெத் பீட பூமியில் உற்பத்தியாக இந்தியா வழியாக வங்கதேசத்தில் வங்காள விரிகுடாவில் கலக்கும் பிரமபுத்திராவின் முக்கிய கிளை நதி சியாங். சுமார் 230 கி.மீ நீளம் கொண்ட இந்த நதி, கிழக்கு சியாங் மாவட்டத்தில் பாசிகட் என்ற இடத்தில் பிரமபுத்திரா நதியில் இணைகிறது. அண்மையில், பிரம்மபுத்திரா நதியை சீனாவுக்குள் திருப்பும் வகையில் 1,000 கிலோமீட்டர் நீளத்துக்குச் சீனா சுரங்கம் வெட்டப்போவதாக செய்தி வெளியாகி, அதை சீனா மறுத்திருந்தது. இந்த நிலையில் அருணாசலப் பிரதேசத்தில் தெளிந்த நீரோடைபோல ஓடிய சியாங் நதியை மாசுபடுத்தியதாக…

Read More

சிறு வயதில் டீ விற்ற, நரேந்திர மோடி பிரதமராகியுள்ளார்

சிறு வயதில் டீ விற்ற, நரேந்திர மோடி பிரதமராகியுள்ளார்

ஐதராபாத்:”சிறு வயதில் டீ விற்ற, நரேந்திர மோடி பிரதமராகியுள்ளார். மிகப்பெரிய மாற்றம் சாத்தியம் என்பதற்கு உதாரணமாக, மோடி உள்ளார். அதுபோல, பெண்கள், தொழில் முனைவோராகத் தேவைப்படும் மாற்றங்கள், இங்கு சாத்தியமே,” என, அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்பின் மகளும், ஆலோசகருமான, இவாங்கா டிரம்ப், பாராட்டு தெரிவித்தார். இவாங்கா டிரம்ப், Ivanka Trump, நரேந்திர மோடி, Narendra Modi, பெண்கள் தொழில் முனைவோர், Women Entrepreneur,அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், US President Donald Trumpஜி.டி.பி., GDP, மொத்த உள்நாட்டு உற்பத்தி, Gross Domestic Product, பெண் தொழிலதிபர்கள், Female Businessmen, ஆஸ்திரேலியா ,Australia, ஹமிஷ் பின்லேசன், Hamish Pine Lasane, தெலுங்கானா மாநிலத்தில், முதல்வர் சந்திர…

Read More

இராகாலயம் இசைக் கல்லூரியின்; 16வது ஆண்டு நிறைவு விழா சிறப்பாக நடைபெற்றது

இராகாலயம் இசைக் கல்லூரியின்; 16வது ஆண்டு நிறைவு விழா சிறப்பாக நடைபெற்றது

கனடாவில் கடந்த 16 ஆண்டுகளாக இயங்கிவரும் இராகாலயம் இசைக் கல்லூரியின் 16வது ஆண்டு விழா கடந்த சனிக்கிழமையன்று ஸ்காபுறோ பெரிய சிவன் ஆலய மண்டபத்தில் நடைபெற்றது. பல மாணவ மாணவிகளின் இனிதான இசை நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றன. பல்வேறு துறை சார்ந்த பிரமுகர்கள் அங்கு கலந்து கொண்டு மாணவ மாணவிகளையும் கல்லூரியின் அதிபரையும் வாழ்த்திச் சென்றனர். இங்கே காணப்படும் படத்தில் விழாவிற்கு பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட வர்த்தகப் பிரமுகர் திரு சுதர்சன் மற்றும் அவரது பார்pயார் திருமதி திவா சுதர்சன் ஆகியோர் மேடையில் கல்லூரி அதிபர் திரு ரவீந்திரன் மற்றும் அவரது பாரியார் ஆகியோரால் கௌரவிக்கப்படுவதைக் காணலாம். விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் கனடா…

Read More

பல் வைத்தியர் டாக்டர பவித்ரா நந்தீஸ்வரர் அவர்களது Sandhurst Family Dental Clinic இனது திறப்பு விழா

பல் வைத்தியர் டாக்டர பவித்ரா நந்தீஸ்வரர் அவர்களது Sandhurst Family Dental Clinic இனது திறப்பு விழா

பல்வைத்திய நிபுணர் டாக்டர பவித்ரா நந்தீஸ்வரர் அவர்களது Sandhurst Family Dental Clinic இனது திறப்பு விழா கடந்த சனிக்கிழமை 18ம் திகதி மதியம் 1001 Sandhurst Circle, UNit 207, Scarborough என்னும் விலாசத்தில இடம்பெற்றது. எமது பாராளுமன்ற உறுப்பினர் திரு ஹரி ஆனந்தசங்கரி நாடாவை வெட்டி நிறுவனத்தைத் திறந்து வைத்தார். பல வைத்திய நிபுணர்கள் நண்பர்கள் மற்:றும் ஊடகவியலாளர்கள் ஆகியோர் அங்கு சமூகமளித்தார்கள். மிகவும் திட்டமிட்ட முறையில் நடத்தப்பெற்ற மேற்படி திறப்பு விழாவில் எடுக்கப்பட்ட படங்களை இங்கே காணலாம். வாழ்த்துக்களைத் தெரிவிக்க 416 299 1020 அல்லது 416 496 9595 ஆகிய இலக்கத்தை அழைக்கவும்

Read More

எகிப்து மசூதியில் குண்டு வெடிப்பு: பலி எண்ணிக்கை 155 ஆக உயர்வு

எகிப்து மசூதியில் குண்டு வெடிப்பு: பலி எண்ணிக்கை 155 ஆக உயர்வு

வடக்கு செனாய் பகுதியில் மசூதியில் பயங்கரவாதிகள் வெடிகுண்டை வெடிக்க செய்து உள்ளனர், துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தி உள்ளனர். பாதுகாப்பு படை ஆதரவாளர்கள் தொழுகையில் ஈடுபட்ட போது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி உள்ளனர் என பாதுகாப்பு படை தகவல்கள் தெரிவித்து உள்ளது. அல்-ரவுடாக் மசூதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் 75 பேர் காயம் அடைந்து உள்ளனர் என அந்நாட்டு சுகாதாரத் துறை தகவல்கள் தெரிவித்து உள்ளது. இதற்கிடையே தாக்குதலில் 155 பேர் உயிரிழந்து உள்ளனர் எனவும் அந்நாட்டு மீடியா தகவல்கள் தெரிவிக்கிறது. மருத்துவமனைகளில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பலி எண்ணிக்கை உயரலாம் எனவும் அஞ்சப்படுகிறது. வடக்கு செனாயில் ஐ.எஸ். ஊடுருவல்காரர்களுடன்…

Read More

ஹபீஸ் சயீத் விடுதலை: பாகிஸ்தானுக்கு இந்தியா கண்டனம்

ஹபீஸ் சயீத் விடுதலை: பாகிஸ்தானுக்கு இந்தியா கண்டனம்

தீவிரவாதி ஹபீஸ் சயீத்தை விடுதலை செய்யும் பாகிஸ்தானின் முடிவுக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மும்பையில் 2008-ம் ஆண்டு நடந்த தாக்குதலின் மூளையாகச் செயல்பட்ட ஹபீஸ் சயீதை ஐ.நா., மற்றும் அமெரிக்கா பயங்கரவாதி என்று ஏற்கெனவே அறிவித்துள்ளது. பாகிஸ்தானில், கடந்த ஜனவரி முதல் வீட்டுக்காவலில் ஹபீஸ் சயீத் இருந்து வருகிறார். அவரது வீட்டுக்காவல் உத்தரவு வெள்ளிக்கிழமை இரவுடன் முடிவடைகிறது. அவரை விடுதலை செய்யுமாறு, லாகூர் உயர் நீதிமன்றத்தின் நீதி மறுசீராய்வு வாரியம் உத்தரவிட்டது. இதற்கு இந்தியா சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: ‘‘ஐநாவும், அமெரிக்காவும் பயங்கரவாதி என அறிவித்த ஒருவரை விடுதலை செய்யும்…

Read More

வடகொரியா மீதான அமெரிக்காவின் புதிய பொருளாதாரத் தடை தவறானது: சீனா நிராகரிப்பு

வடகொரியா மீதான அமெரிக்காவின் புதிய பொருளாதாரத் தடை தவறானது: சீனா நிராகரிப்பு

வடகொரியா மீது அமெரிக்கா விதித்துள்ள புதிய பொருளாதாரத் தடை தவறானது என்று கூறி சீனா அதனை நிராகரித்துள்ளது. உலக நாடுகள் எதிர்ப்பை மீறி தொடர்ந்து  அணுஆயுத ஏவுகணை சோதனைகளை நடத்தி வரும். வடகொரியாவை பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடு என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்தார். இந்த நிலையில் வடகொரியா வர்த்தக ரீதியாக தொடர்பு வைத்திருந்த 10க்கும் மேற்பட்ட நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடைவிதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியன. இதுகுறித்து சீன வெளியுறவுத் துறை அமைச்சர் லூ காங் கூறும்போது, ”உள்நாட்டு சட்டங்கள் மூலம் ஒரு தலைப்பட்சமாக பொருளாதாரத் தடை விதிக்கும் எந்த ஒரு நாட்டையும் நாங்கள் எதிர்க்கிறோம். வடகொரியா மீது அமெரிக்கா விதித்துள்ள இந்த புதிய பொருளாதாரத்…

Read More

சர்வதேச நீதிமன்ற நீதிபதியாக இந்தியாவின் பண்டாரி தேர்வு

சர்வதேச நீதிமன்ற நீதிபதியாக இந்தியாவின் பண்டாரி தேர்வு

நியூயார்க்: இந்தியாவை சேர்ந்த, தல்வீர் பண்டாரி, 70, சர்வதேச நீதிமன்ற நீதிபதியாக, நேற்று மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். சர்வதேச நீதிமன்றம், ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான நெதர்லாந்தின், தி ஹேக் நகரில் உள்ளது. பாக்., சிறையில் அடைபட்டுள்ள, இந்தியாவை சேர்ந்த குல்பூஷண் ஜாதவுக்கு, அந்நாட்டு நீதிமன்றம், மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. அதை எதிர்த்து, சர்வதேச நீதிமன்றத்தில்,இந்தியா வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், சர்வதேச நீதிமன்ற நீதிபதியை தேர்ந்தெடுக்கும் தேர்தல், ஐ.நா., பொதுச் சபை, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் ஆகியவற்றில் நடந்து வருகிறது. இதற்கு முன் நடந்த சுற்றில், இந்தியா சார்பில் களத்தில் உள்ள, தல்வீர் பண்டாரிக்கும், பிரிட்டன் வேட்பாளர், கிறிஸ்டோபர் கிரீன்வுட்டிற்கும் கடும் போட்டி…

Read More
1 219 220 221 222 223 256