அதிர்ச்சி : வீடியோ கேம் மூலமாக சிறார்களின் மத மாற்றம் !!

அதிர்ச்சி : வீடியோ கேம் மூலமாக சிறார்களின் மத மாற்றம் !!

அதிர்ச்சி : வீடியோ கேம் மூலமாக சிறார்களின் மத மாற்றம் !! வீடியோ கேம் பயன்படுத்தி குழந்தைகளின் மூளை சலவை !! உங்கள் குழந்தைகள் ஆபத்தில் !! கிளிக் செய்து … இந்த திடுக்கிட செய்யும் விடியோவை கண்டு … கருத்து பதிவு செய்து அனைவரோடும் பகிருங்கள் !! தினமொரு தார்மிக செய்தி உங்களின் மொபைல் போனில் பெற்று மகிழ +1 647 964 4790 என்ற நம்பருக்கு உங்களின் பெயர், ஊர் பெயருடன் ஒரு குறுஞ்செய்தியை வாட்ஸாப்பில் அனுப்பவும். நீங்கள் https://t.me/BharatMargTamil லிங்கை கிளிக் செய்து பாரத் மார்கின் “டெலெக்ராம்” சானலில் இணைந்தும் தார்மிக செய்தியை தமிழில் படித்து மகிழலாம்?? ஜெய் ஸ்ரீ ராம்…

Read More

‘நடிக்கத் தெரியாது’ என்று விமர்சிக்கப்பட்டவர் ‘பாக்ஸ் ஆபிஸ் கிங்’ ஆக மாறிய கதை

‘நடிக்கத் தெரியாது’ என்று விமர்சிக்கப்பட்டவர் ‘பாக்ஸ் ஆபிஸ் கிங்’ ஆக மாறிய கதை

“இவர் ஹீரோ மெட்டீரியலே இல்லை, வெறும் ஜூனியர் ஆர்டிஸ்ட் கேட்டகிரி” என விமர்சிக்கப்பட்ட ஒருவரின் திரைப்படங்கள் இன்று வெளியாகும்போது, வீட்டிலுள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குடும்பம் சகிதமாக திரையரங்குகளுக்குச் சென்று, திரையரங்குகளைத் திருவிழா கூடமாக மாற்றிவிடுகிறார்கள். நடிக்கவே தெரியவில்லை என்ற ஆரம்ப கால விமர்சனங்களை புறந்தள்ளி இன்று நடனம், நகைச்சுவை, ரொமான்ஸ், ஆக்‌ஷன் என அனைத்திலும் கில்லியாக இருக்கும் நடிகர் விஜயின் 49வது பிறந்த நாள் இன்று. இயக்குநர் எஸ். ஏ. சந்திரசேகருக்கும், பாடகி ஷோபாவுக்கும் சென்னையில் ஜூன் 22-ஆம் தேதி 1974- ஆம் ஆண்டு, மகனாக பிறந்தவர் தான் ஜோசஃப் விஜய்.

Read More

செந்தில் பாலாஜி வழக்கு உச்ச நீதிமன்றத்தில் ஒத்திவைப்பு ஏன்?அமலாக்கத்துறை தரப்பு வாதம் என்ன?

செந்தில் பாலாஜி வழக்கு உச்ச நீதிமன்றத்தில் ஒத்திவைப்பு ஏன்?அமலாக்கத்துறை தரப்பு வாதம் என்ன?

தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி கைது தொடர்பாக அமலாக்கத் துறை தாக்கல் செய்த மனுவின் விசாரணையை உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. அவருக்கு இதய பைபாஸ் அறுவை சிகிச்சை முடிந்திருக்கும் நிலையில், அடுத்து என்ன நடக்கக்கூடும்? தமிழ்நாடு அமைச்சர் செந்தில் பாலாஜி தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதை எதிர்த்தும் அவரது மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவுக்கு எதிராகவும் இந்திய உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை தாக்கல் செய்த மனுவின் மீதான விசாரணை ஜூலை நான்காம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அமலாக்கத் துறை தாக்கல் செய்த இந்த மனுவை உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகள் சூர்ய காந்த் மற்றும் எம்.எம். சுந்தரேஷ் அடங்கிய விடுமுறைக் கால அமர்வு விசாரித்தது. இந்த வழக்கில் அமலாக்கத்…

Read More

மோடி – நான் சொன்னதையும் செய்வேன் !! சொல்லாததையும் செய்வேன் !!

மோடி – நான் சொன்னதையும் செய்வேன் !! சொல்லாததையும் செய்வேன் !!

மோடி – நான் சொன்னதையும் செய்வேன் !! சொல்லாததையும் செய்வேன் !! நீ இந்தியாவோட எதிரின்னா .. என் எதிரிதான் !! நீ தப்பிச்சு ஓட இந்த உலகத்தில இடமே கிடையாது !! நீ உலகத்தின் எந்த மூளைக்கு ஓடி ஒலித்தாலும் உள்ள பூந்து கதையை முடிப்போம் !! கிளிக் செய்து … எவ்வளவு தீவிரவாதிகள் கதை எப்படி முடிந்ததென பார்க்கவும் … கருத்து பதிவு செய்து … அனைவரோடும் பகிரவும் !! தினமொரு தார்மிக செய்தி ” உங்களின் மொபைல் போனில் பெற்று மகிழ +1 647 964 4790 என்ற நம்பருக்கு உங்களின் பெயர், வூர் , செய்தி வரவேண்டிய மொழிகளுடன் ஒரு…

Read More

நீரவ் மோதி, விஜய் மல்லையாவுக்கு சாதகமாக விதிகளை மாற்றியுள்ளதா ஆர்பிஐ?

நீரவ் மோதி, விஜய் மல்லையாவுக்கு சாதகமாக விதிகளை மாற்றியுள்ளதா ஆர்பிஐ?

வங்கிக் கடனை வேண்டுமென்றே திருப்பி செலுத்தாதவர்கள் மற்றும் கடன் மோசடியில் ஈடுபட்டவர்கள், தங்களின் கடன் நிலுவைத் தொகையை திரும்ப செலுத்த வழிவகை செய்யும் இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) சமீபத்திய அறிவிப்பு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. “சமரச தீர்வு மற்றும் தொழில்நுட்ப ரீதியான கடன் தள்ளுபடிக்கான நடவடிக்கை” (Framework for Compromise settlements and Technical Write -offs) என்ற தலைப்பில் இந்திய ரிசர்வ் வங்கி கடந்த 8 ஆம் தேதி அறிவிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில், “வங்கிக் கடன்களை வேண்டுமென்றே திருப்பி செலுத்தாதவர்கள் மற்றும் கடன் மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக பாரபட்சமற்ற குற்றவியல் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், கடன் நிலுவை தொகை…

Read More

மோடி-ஷாவின் 9 வருடங்கள் – பாரதத்தின் வெற்றியா / தோல்வியா??

மோடி-ஷாவின் 9 வருடங்கள் –  பாரதத்தின் வெற்றியா / தோல்வியா??

மோடி-ஷா-வின் 9 வருடங்கள் – பாரதத்தின் வெற்றியா அல்லது தோல்வியா?? கிளிக் செய்து… காரசாரமான இந்த வீடியோ விவாதத்தை கண்டு… உங்கள் கருத்து பதிவுசெய்து … அனைவரோடும் பகிரவும் !! தினமொரு தார்மிக செய்தியை உங்களின் மொபைல் போனில் பெற்று மகிழ +1 647 964 4790 என்ற நம்பருக்கு உங்களின் பெயர்,வூர்,செய்தி வரவேண்டிய மொழிகளுடன் ஒரு குறுஞ்செய்தியை வாட்ஸாப் செய்யுங்கள். நீங்கள் https://t.me/BharatMargTamil லிங்கை கிளிக் செய்து பாரத் மார்கின் “டெலிக்ராம்” சானலில் இணைந்தும் தார்மிக செய்தியை தமிழில் படித்து மகிழலாம்?? ஓம் நமோ நாராயணா !! #pmmodi #amitshah #bjp

Read More

நரேந்திர மோதி ஆட்சியில் நாட்டின் கடன் மூன்று மடங்கு அதிகரித்துள்ளதா – உண்மை என்ன?

நரேந்திர மோதி ஆட்சியில் நாட்டின் கடன் மூன்று மடங்கு அதிகரித்துள்ளதா – உண்மை என்ன?

பிரதமர் நரேந்திர மோதி தலைமையிலான பாஜக ஆட்சியில் கடந்த ஒன்பது ஆண்டுகளில் இந்தியாவின் கடன் மூன்று மடங்கு அதிகரித்துள்ளதாக காங்கிரஸ் கட்சி பகிரங்கமாக குற்றம்சாட்டி உள்ளது. மத்தியில் பாஜக அரசு பொறுப்பேற்று ஒன்பது ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதை அந்தக் கட்சி கொண்டாடி வரும் வேளையில் காங்கிரஸ் இந்த குற்றச்சாட்டை சுமத்தியுள்ளது. இந்தக் கொண்டாட்டத்தின் முக்கிய அம்சமாக, மத்திய அமைச்சர்கள், பாஜக ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்கள், பாஜக தொண்டர்கள், மத்திய பாஜக அரசின் சாதனைகளை விளக்கி, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

Read More

`சிபிஐ அமைப்பின் செயல்பாடு தமிழ்நாட்டில் தடுக்கப்படுகிறதா? பொது அனுமதி ரத்து என்றால் என்ன?

`சிபிஐ அமைப்பின் செயல்பாடு தமிழ்நாட்டில் தடுக்கப்படுகிறதா? பொது அனுமதி ரத்து என்றால் என்ன?

மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) தமிழ்நாட்டில் இனி விசாரணைகளை மேற்கொள்வதற்கு முன்பாக, தமிழ்நாடு அரசின் முன் அனுமதியைப் பெற்றே விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதன் தாக்கம் என்னவாக இருக்கும்? தமிழ்நாடு அரசு நேற்று வெளியிட்ட அறிவிப்பின்படி, தமிழ்நாட்டில் மத்திய புலனாய்வுத் துறையான சி.பி.ஐக்கு வழங்கப்பட்டிருந்த பொதுவான முன் அனுமதியைத் திரும்பப் பெற்றுள்ளது. “மத்திய புலனாய்வுத் துறை எந்த ஒரு மாநிலத்தில் விசாரணை மேற்கொள்வதாக இருந்தாலும், அந்தந்த மாநில அரசின் முன் அனுமதியைப் பெற வேண்டும் என 1946ஆம் ஆண்டின் டெல்லி சிறப்புக் காவல் அமைப்புச் சட்டத்தின் பிரிவு 6 கூறுகிறது. கடந்த 1989 மற்றும் 1992ஆம் ஆண்டுகளில், மேற்படி சட்டத்தின்…

Read More

பெரியாழ்வார் சரித்திரம் : பக்தர் கடவுளை விட பெரியவரா?

பெரியாழ்வார் சரித்திரம் : பக்தர் கடவுளை விட பெரியவரா?

பெரியாழ்வார் சரித்திரம் : பக்தர் கடவுளை விட பெரியவரா? கடவுளின் கருணை பெற எளிதான வழி இதுவே ?? தமிழ்நாடு அரசின் சின்னம், கோயில் நகரமான ஸ்ரீவில்லிபுத்தூரின் சனாதன வரலாறு இதுவே !! க்ளிக் செய்யவும்.. மறைக்கப்பபட்ட சனாதன வரலாறை அறிந்து… கருத்து பதிவு செய்து … அனைவரோடும் பகிரவும் !! தினமொரு தார்மிக செய்தியை உங்களின் மொபைல் போனில் பெற்று மகிழ +1 647 964 4790 என்ற நம்பருக்கு உங்களின் பெயர்,வூர்,செய்தி வரவேண்டிய மொழிகளுடன் ஒரு குறுஞ்செய்தியை வாட்ஸாப் செய்யுங்கள். நீங்கள் https://t.me/BharatMargTamil லிங்கை கிளிக் செய்து பாரத் மார்கின் “டெலிக்ராம்” சானலில் இணைந்தும் தார்மிக செய்தியை தமிழில் படித்து மகிழலாம்?? ஓம்…

Read More

அண்ணாமலையை தனித்து குறி வைக்கிறதா அதிமுக? பின்வாங்கும் பாஜக – பின்னணி என்ன?

அண்ணாமலையை தனித்து குறி வைக்கிறதா அதிமுக? பின்வாங்கும் பாஜக – பின்னணி என்ன?

ஜெயலலிதா தொடர்பாக பா.ஜ,க மாநிலத் தலைவர் அண்ணாமலை முன்வைத்த விமர்சனம் அதிமுக – பா.ஜ.க இடையிலான பனிப்போரை பகிரங்க மோதலாக மாற்றியிருக்கிறது. முதன்முறையாக அண்ணாமலைக்கு எதிராக அ.தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அண்ணாமலை அனுபவமும், முதிர்ச்சியும் இல்லாதவராக இருக்கிறார் என்று அ.தி.மு.க மூத்த தலைவர்கள் கொந்தளித்துள்ளனர். ஆனால், ஒரு கட்சித் தலைவராக அல்லாமல், அண்ணாமலையை அ.தி.மு.க தனித்துக் குறிவைத்திருப்பதாக பா.ஜ.க. பதிலடி கொடுத்துள்ளது. ஆகவே, இது அண்ணாமலை vs அதிமுகவா அல்லது பா.ஜ.க. vs அதிமுகவா என்ற கேள்வி எழுந்துள்ளது. பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில், “தமிழகத்தின் பல்வேறு நிர்வாகங்கள் ஊழலில்…

Read More
1 35 36 37 38 39 256