கோவ்ஷீல்ட் 2 டோஸ் செலுத்துபவர்கள் 3 வது டோஸை செலுத்துகிறார்கள் – ஆதார் பூனாவாலா

கோவ்ஷீல்ட் 2 டோஸ் செலுத்துபவர்கள் 3 வது டோஸை செலுத்துகிறார்கள் – ஆதார் பூனாவாலா

கோவ்ஷீல்ட் 2 தயாரிப்பதற்கான சீரம் இன்ஸ்டிடியூட்டின் தலைவர் ஆர்தர் பூனாவாலா, 2 டோஸ் தடுப்பூசிக்கு தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கு 6 மாதங்களுக்குப் பிறகு 3 வது டோஸ் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். 2 வது டோஸை எடுத்து 6 மாதங்களுக்குப் பிறகு, அவரது நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தது என்று அவர் கூறினார், அவரே 3 வது டோஸை எடுத்துக் கொண்டார். சீரம் நிறுவனத்தில் பணிபுரியும் 8,000 அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு 3 வது டோஸ் செலுத்தப்பட வேண்டும் என்றும் ஆதார் பூனாவாலா கூறினார்.

Read More

தமிழகத்தில் பெட்ரோல் விலை குறைத்த பின் விற்பனை அதிகரிப்பு – நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தகவல்

தமிழகத்தில் பெட்ரோல் விலை குறைத்த பின் விற்பனை அதிகரிப்பு – நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தகவல்

2021-22 ஆம் ஆண்டுக்கான திருத்தப்பட்ட பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான 4 ம் நாள் விவாதம் மற்றும் பதிலுரை இன்று நடைபெற்று வருகிறது. இதில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறுகையில், ஆகஸ்ட் 1ம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை சராசரியாக ஒருநாள் பெட்ரோல் விற்பனை 9,180 கிலோ லிட்டர் விற்பனையானது. ஆகஸ்ட் 14 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை சராசரியாக ஒரு நாள் பெட்ரோல் விற்பனை 10,317 கிலோ லிட்டர் விற்பனையாகியுள்ளது. பெட்ரோல் விலைகுறைப்பால் மக்கள் நேரடியாக பயனடைந்துள்ளார்கள். பெட்ரோல் விலை ரூ.3 குறைப்புக்கு பிறகு நாள் ஒன்றுக்கு 11.28 லட்சம் லிட்டர் பெட்ரோல் அதிகளவில் விற்பனை…

Read More

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனுக்கு, பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனுக்கு, பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தனது 62-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். அவருக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனுக்கு, பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது:- மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். இந்திய பொருளாதாரத்தை சீர்திருத்த ஆத்மநிர்பர் பாரத் கனவை நிறைவேற்றும் நோக்கில் அவர் முன்னோடியாக உள்ளார். நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக வாழ பிராத்திக்கிறேன் என தெரிவித்துள்ளார். பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து நிர்மலா சீதாராமன் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:- மிக்க…

Read More

கொடநாடு விவகாரம்; சட்டமன்ற வளாகத்தில் அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் தர்ணா

கொடநாடு விவகாரம்; சட்டமன்ற வளாகத்தில் அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் தர்ணா

கோடநாடு கொலை வழக்கை மீண்டும் விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து, சட்டப்பேரவையில் இருந்து அதிமுக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். வெளிநடப்பு செய்த பிறகு, சட்டப்பேரவைக்கு வெளியே தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, துணைத்தலைவர் ஓ பன்னீர் செல்வம் உள்பட அதிமுக எம்.எல்.ஏக்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த ஓ பன்னீர்செல்வம், “எதிர்க்கட்சிகளுக்கு சட்டமன்றத்தில் வாய்ப்பு தராத போக்கு நிலவுகிறது. பொய்யான வழக்குகளை கொண்டு வந்து அச்சுறுத்தும் நடவடிக்கைகளை திமுக மேற்கொள்கிறது. எந்த வழக்குகளுக்கும் அஞ்ச மாட்டோம். சட்டப்படி எதிர்கொள்வோம். திமுக அரசின் செயல்களை கண்டிக்கும் வகையில் பேரவையில் இருந்து வெளிநடப்பு…

Read More

இந்தியாவில் வீட்டு உபயோகத்திற்கான கியாஸ் சிலிண்டர் விலை ரூ.25 உயர்வு

இந்தியாவில் வீட்டு உபயோகத்திற்கான கியாஸ் சிலிண்டர் விலை ரூ.25 உயர்வு

சென்னை, தமிழகத்தில் வீட்டு உபயோகத்திற்கான கியாஸ் சிலிண்டர் விலை ரூ.25 உயர்ந்து உள்ளது. இதன்படி, ரூ.852ல் இருந்து ரூ.877 ஆக விலை நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இந்த விலை உயர்வால் இல்லத்தரசிகள் அதிக வேதனைக்கு ஆளாகியுள்ளனர்.

Read More

பெட்ரோல், டீசல் விலையை குறைக்க இயலாது ஏன்? – நிர்மலா சீதாராமன் விளக்கம்

பெட்ரோல், டீசல் விலையை குறைக்க இயலாது ஏன்? – நிர்மலா சீதாராமன் விளக்கம்

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது;- எண்ணெய் பத்திரங்கள் காரணமாக ஏற்பட்ட சுமையால் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க இயலவில்லை. மக்களின் கவலை ஏற்படையதே, ஆனால் மத்திய, மாநில அரசு விவாதித்து வழியை உருவாக்கும் வரை அதற்கு தீர்வு இல்லை. 1.44 லட்சம் கோடிக்கு எண்ணெய் பத்திரங்களை வெளியிட்டு காங்கிரஸ் அரசு எரிபொருள் விலையை குறைத்தது. முந்தைய காங்கிரஸ் அரசு செய்த தந்திரத்தால் எங்களால் ஏதும் செய்ய முடியவில்லை. அதனால் தான் பெட்ரோல் & டீசலின் விலையை எங்களால் குறைக்க முடியவில்லை. காங்கிரஸ் அரசு வெளியிட்ட எண்ணெய் பத்திரங்களுக்கு வட்டி செலுத்துவதால் நிதிச்சுமை ஏற்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் ரூ.70.195 கோடிக்கும்…

Read More

ஆப்கானிஸ்தான் ராணுவ விமானம் விழுந்து நொறுங்கியது

ஆப்கானிஸ்தான் ராணுவ விமானம் விழுந்து நொறுங்கியது

உஸ்பெகிஸ்தானில் ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்த ராணுவ விமானம் விழுந்து நொறுங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து உஸ்பெகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சகம் தகவல்களை திரட்டி வருவதாகவும், உஸ்பெகிஸ்தான் அதிகாரிகள் இச்சம்பவம் குறித்து உடனடியாக கருத்து தெரிவிக்க மறுப்பு தெரிவிக்கவும் ரஷ்ய பத்திரிக்கையில் தகவல் வெளியாகியுள்ளது. இராணுவ விமானம் சட்டவிரோதமாக உஸ்பெகிஸ்தானின் எல்லையைக் கடந்தாக கூறப்படுகிறது. எல்லையை கடந்த 84 ஆப்கானிஸ்தான் வீரர்களை தடுத்து நிறுத்தியதாகவும், அவர்கள் மருத்துவ உதவி கோரியதாகவும் உஸ்பெகிஸ்தான் நேற்று தெரிவித்துள்ளது.

Read More

பெட்ரோல் மீது விதிக்கப்படும் வரி ரூ.3 அளவுக்கு குறைக்கப்படும்: நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

பெட்ரோல் மீது விதிக்கப்படும் வரி ரூ.3 அளவுக்கு குறைக்கப்படும்: நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, இன்று சட்டப் பேரவையில் தமிழக அரசின் 2021-22 நிதியாண்டுக்கான முழுமையான திருத்திய நிதிநிலை அறிக்கை (பட்ஜெட் தாக்கல்) இன்று செய்யப்பட்டு வருகிறது. தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார். அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு: பெட்ரோல் மீது விதிக்கப்படும் வரி ரூ.3 அளவுக்கு குறைக்க முதல் அமைச்சர் ஆணையிட்டுள்ளார். பெட்ரோல் மீதான வரி குறைப்பால் 1,160 கோடி ரூபாய் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படும். பெட்ரோல் வரிக்குறைப்பு உழைக்கும் நடுத்தர குடும்பங்களுக்கு நிவாரணமாக அமையும் தமிழகத்தில் நடப்பாண்டில் புதிதாக 10 கலை, அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும். உயர்கல்வித்துறைக்கு ரூ.5,369,09 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது….

Read More

1 ஜூலை 2022 முதல் ஒரு முறை யூஎன் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை – இந்தியாவின் மத்திய அரசு

1 ஜூலை 2022 முதல் ஒரு முறை யூஎன் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை – இந்தியாவின் மத்திய அரசு

பிளாஸ்டிக் உற்பத்தி, இறக்குமதி, இருப்பு மற்றும் விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது. செலவழிப்பு பிளாஸ்டிக் பொருட்களின் உற்பத்தி மற்றும் விற்பனை 1 ஜூலை 2022 முதல் தடை செய்யப்படும். பிளாஸ்டிக் பைகளின் தடிமன் 75 மைக்ரானுக்கு மிகாமல் இருக்க வேண்டும், இது செப்டம்பர் 30 முதல் கட்டாயமாகும். பிளாஸ்டிக் பைகளின் தடிமன் அளவு 120 மைக்ரானாக அதிகரிக்கப்படுகிறது. செலவழிப்பு பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடை ஏற்கனவே தமிழகத்தில் அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Read More

திமுகவின் சாயம் வெளுத்துவிட்டது – கமல்ஹாசன் குற்றச்சாட்டு

திமுகவின் சாயம் வெளுத்துவிட்டது – கமல்ஹாசன் குற்றச்சாட்டு

மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசன் டுவிட்டர் பதிவில், ஊடகங்களை எதிர்கொள்ள மாட்டோம், விவாதங்களுக்கு அனுமதிக்க மாட்டோம், மாற்றுக் கட்சித் தலைவர்களின் ட்வீட்டர் அக்கவுண்டுகளை முடக்குவோம். இது போன்ற வீர தீர போர்ப்பயிற்சிகளை இவர்கள் எங்கே பெற்றார்கள்? கொரானாவில் தேர்தல் நடக்கும், வாக்கு எண்ணிக்கை நடக்கும், பதவி ஏற்பு விழா நடக்கும், சட்டமன்றம் நடக்கும், உள்ளாட்சித் தேர்தலுக்கான முஸ்தீபுகள் நடக்கும். ஆனால், கிராம சபை மட்டும் நடக்காது. அதிமுகவிற்கும், திமுகவிற்கும் எந்த வித்தியாசமும் இல்லை. முந்தைய ஆட்சியில் கிராம சபை நடத்த தொடுத்த வழக்கை திமுக ரகசியமாக வாபஸ் பெற்றுக் கொண்டபோதே இந்த அரசும் கிராம சபைகளைக் கண்டு அஞ்சுகிறது என்பதைப் புரிந்துகொண்டோம். திமுகவின் சாயம் வெளுத்துவிட்டது…

Read More
1 80 81 82 83 84 256