எம்.எல்.ஏ.க்களுக்கு மிரட்டல் எதிரொலி: சிறப்பு சட்டசபை கூட்டத்தை கூட்ட கெஜ்ரிவால் முடிவு

எம்.எல்.ஏ.க்களுக்கு மிரட்டல் எதிரொலி: சிறப்பு சட்டசபை கூட்டத்தை கூட்ட கெஜ்ரிவால் முடிவு

தனது கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து. வரும் 26-ம் தேதி சட்டசபை சிறப்பு கூட்டத்தை நடத்த டில்லி ஆம் ஆத்மி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் முடிவு செய்துள்ளார். தங்களுடைய கட்சியில் சேர்ந்தால் தலா ரூ. 20 கோடியும், மற்றவர்களை அழைத்து வந்தால் ரூ. 25 கோடி தருவதாகவும் ஆம் ஆத்மி 4 எம்.எல்.ஏ.க்களிடம் பா.ஜ., விலை பேசியதாகவும். இல்லா விட்டால் சி.பி.ஐ., அமலாக்கத்துறை, வருமானவரித்துறை ஆகியவை வாயிலாக நெருக்கடி தரப்படும் என மிரட்டியுள்ளதாக ஆம் ஆத்மி கூறியுள்ளது. இந்த சூழ்நிலையில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பிறப்பித்துள்ள உத்தரவில், வரும் 26-ம் தேதி சட்டசபை சிறப்பு கூட்டத்தொடர் நடக்கிறது. இது தொடர்பாக ஆலோசனை நடத்த நாளை (ஆக.25)…

Read More

ஆம்ஆத்மியின் புகைப்படத்தை ‘அபேஸ்’ செய்த காங்கிரஸ்

ஆம்ஆத்மியின் புகைப்படத்தை ‘அபேஸ்’ செய்த காங்கிரஸ்

காங்கிரஸ் கட்சி சார்பில் நடத்தப்பட உள்ள யாத்திரை பிரசாரத்திற்காக அக்கட்சி ஒரு புகைப்படம் வெளியிட்டுள்ளது. இந்த புகைப்படம் தங்களுடையது எனக்கூறி ஆம்ஆத்மி கட்சி கிண்டலடித்துள்ளது. காங்கிரஸ் எம்.பி., ராகுல் வரும் செப்டம்பர் 7ம் தேதி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை ‛பாரத் ஜோடோ யாத்திரை’ (இந்திய ஒற்றுமை நடைபயணம்) என்ற பெயரில் யாத்திரை செல்ல உள்ளார். 150 நாட்களில் 3,500 கிலோ மீட்டர் தூரம் பாதயாத்திரை செல்ல அவர் திட்டமிட்டுள்ளார். இந்த யாத்திரைக்கான முன்னேற்பாடுகளை காங்கிரஸ் கட்சியினர் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். டில்லியில் இன்று (ஆக.,23) நடைபெற்ற நிகழ்ச்சியில், பாரத் ஜோடோ யாத்திரைக்கான லோகோ, அடையாள முழக்கம், தீம் பாடல் ஆகியவற்றை காங்கிரஸ் நிர்வாகிகள் வெளியிட்டனர்….

Read More

கிரிமியாவில் உள்ள ரஷிய ராணுவ வெடிமருந்து கிடங்கில் வெடிவிபத்து – 2000 பேர் வெளியேற்றம்; ரெயில் சேவை பாதிப்பு!

கிரிமியாவில் உள்ள ரஷிய ராணுவ வெடிமருந்து கிடங்கில் வெடிவிபத்து – 2000 பேர் வெளியேற்றம்; ரெயில் சேவை பாதிப்பு!

ரஷியாவுடன் இணைந்த கிரிமியாவில் உள்ள ராணுவ வெடிமருந்துக் கிடங்கில் இன்று பயங்கர வெடிவிபத்து மற்றும் தீ விபத்துகளும் ஏற்பட்டன. ராணுவ வெடிமருந்துக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தால் மின் உற்பத்தி நிலையம், மின் கம்பிகள், ரெயில் பாதைகள் மற்றும் சில அடுக்குமாடி கட்டிடங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து, அங்கிருந்து 2000க்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்ட்தாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உயிர்ச்சேதம் ஏதும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. முன்னதாக கடந்த வாரம் 9ம் தேதியன்று கிரிமியாவில் உள்ள ரஷிய ராணுவ விமானதளத்தில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது.உக்ரைனின் தெற்கில் உள்ள பகுதிகளில் தாக்குதல் நடத்த, கிரிமியாவில் உள்ள சாகி ராணுவ விமான தளம் ரஷியாவால் பயன்படுத்தப்பட்டு…

Read More

எழுத்தாளர் சல்மான் ருஷ்டி உடல்நிலை முன்னேற்றம்

எழுத்தாளர் சல்மான் ருஷ்டி உடல்நிலை முன்னேற்றம்

அமெரிக்காவில் கத்திக் குத்தில் பலத்த காயம் அடைந்த, எழுத்தாளர் சல்மான் ருஷ்டிக்கு, ‘வென்டிலேட்டர்’ அகற்றப்பட்டது. பேசும் நிலைக்கு அவரது உடல்நிலை முன்னேற்றம் அடைந்துள்ளது. இந்தியாவில் மஹாராஷ்டிர மாநில தலைநகர் மும்பையில் பிறந்தவர், பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டி, 75. இவர் எழுதிய, ‘த சட்டானிக் வெர்ஸஸ்’ என்ற புத்தகம், முஸ்லிம்களின் மனதை புண்படுத்துவதாக கூறி, உலகின் பல இடங்களிலும் போராட்டங்கள் நடந்தன.இந்தப் புத்தகம் 1988ல் ஈரானில் தடை செய்யப்பட்டது. பின், பல இஸ்லாமிய நாடுகளிலும் தடை செய்யப்பட்டது. ‘ருஷ்டியை கொன்றால், 26 கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும்’ என ஈரானின் மறைந்த தலைவர் அயதுல்லா கொமேனி அப்போது அறிவித்திருந்தார். இதையடுத்து ஐரோப்பிய நாடான பிரிட்டனில், 10…

Read More

டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றினார் பிரதமர் மோடி…!

டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றினார் பிரதமர் மோடி…!

டெல்லி செங்கோட்டையில் இந்திய தேசியக்கொடியை பிரதமர் மோடி ஏற்றினார். டெல்லி, இந்தியா சுதந்திரம் பெற்றும் 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. நாட்டின் 76-வது சுதந்திர தினம், சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழாவாக இன்று உற்சாகத்துடனும், கோலாகலத்துடனும் கொண்டாடப்பட்டு வருகிறது. சுதந்திர தினத்தின் முக்கிய நிகழ்வாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி டெல்லி செங்கோட்டையில் இந்திய தேசியக்கொடியை ஏற்றினார். 2014-ம் ஆண்டு முதல் தொடர்ந்து 9-வது முறையாக பிரதமர் நரேந்திரமோடி டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றினார். இதனை தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்பட்டது. முன்னதாக, டெல்லி செங்கோட்டைக்கு வந்த பிரதமர் மோடி முப்படைகளின் சார்பில் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றிய பின்னர் விமானப்படை ஹெலிக்காப்டர் மூலம் தேசியக்கொடி…

Read More

5வது நாளாக தொடரும் போர் பயிற்சி : தைவான் ஜலசந்தியில் சீனா அடாவடி

5வது நாளாக தொடரும் போர் பயிற்சி : தைவான் ஜலசந்தியில் சீனா அடாவடி

நம் அண்டை நாடான சீனா, தைவான் ஜலசந்தியில், நான்கு நாட்களுக்கு அறிவித்திருந்த போர் பயிற்சியை ஐந்தாவது நாளாக நேற்றும் நடத்தியது. தென்கிழக்கு ஆசிய நாடான தைவானை, தங்கள் நாட்டுடன் இணைக்க, நம் அண்டை நாடான சீனா முயற்சித்து வருகிறது. ஆனால், தைவானுக்கு ஆதரவாக அமெரிக்கா இருக்கிறது. சமீபத்தில், அமெரிக்க பார்லி., சபாநாயகர் நான்சி பெலோசி தைவானுக்கு வந்தார். இவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, கடந்த 4ம் தேதி முதல், 7ம் தேதி வரை, தைவான் ஜலசந்தியில் சீன ராணுவம் போர் பயிற்சி செய்வதாக அறிவித்து, ஏவுகணைகளை ஏவி தைவானை அச்சுறுத்தியது. இதற்கு, அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன. ஆனால், சீனா…

Read More

எடப்பாடி பழனிசாமி தமிழகத்தின் ராஜபக்சே போல் செயல்படுகிறார் – டிடிவி தினகாரன் பேட்டி

எடப்பாடி பழனிசாமி தமிழகத்தின் ராஜபக்சே போல் செயல்படுகிறார் – டிடிவி தினகாரன் பேட்டி

எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தின் ராஜபக்சே போல் செயல்படுகிறார் என்று டிடிவி தினகாரன் கூறினார். சென்னை, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: சென்னையை அடுத்த வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டபத்தில் வரும் ஆகஸ்ட்15-ஆம்தேதி அமமுக பொதுக்குழுக் கூட்டம் நடைபெறும். அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தின் ராஜபக்சே போன்று செயல்படுகிறார். அதேபோல எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரது இயக்கத்தை எடப்பாடி பழனிசாமி சாதியை வைத்து பிரிவினை செய்வதால், இவரும் ராஜபக்சே போல அந்த தொண்டர்களால் விரட்டப்படுவார். மழைக்காலம் தொடங்கியுள்ளது. பல்வேறு இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே அரசு, பொதுமக்களுக்கும், பொது சொத்துகளுக்கும், மக்களின்…

Read More

அமெரிக்க அதிபர் பைடனுக்கு புற்றுநோயா?: வெள்ளை மாளிகை விளக்கம்

அமெரிக்க அதிபர் பைடனுக்கு புற்றுநோயா?: வெள்ளை மாளிகை விளக்கம்

தனக்கு புற்றுநோய் உள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இதற்கு விளக்கமளித்துள்ள வெள்ளை மாளிகை, பைடன் பதவியேற்பதற்கு முன்னர் தோல் புற்றுநோய்க்கு சிகிச்சை எடுத்து குணமடைந்தார் என விளக்கம் அளித்துள்ளது. எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து வெளியேறும் மாசுவால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விவாதத்தின் போது, டெலவரில் தனது குழந்தை பருவம் குறித்து ஜோ பைடன் பேசினர். அப்போது பைடன் பேசும் போது, டெலவரில் உள்ள என்னுடைய குழந்தை பருவ வீட்டிற்கு அருகே எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் இருந்தன. அதில் இருந்து வெளியேறும் மாசுவால் ஏற்படும் தீங்கை நம்மால் என்னவென்று யூகிக்க முடியாது. அதன் தீங்கைப்பற்றி அறியாமலேயே…

Read More

‘செஸ் ஒலிம்பியாட்’ பிரதமருக்கு முதல்வர் அழைப்பு

‘செஸ் ஒலிம்பியாட்’ பிரதமருக்கு முதல்வர் அழைப்பு

சென்னை-சென்னையில் வரும் 28ம் தேதி, ‘செஸ் ஒலிம்பியாட்’ போட்டி துவக்க விழாவுக்கு வரும்படி, பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். கொரோனா பாதிப்பு காரணமாக, முதல்வர் ஸ்டாலின், சென்னை காவேரி மருத்துவமனையில், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். பிரதமர் நரேந்திரமோடி, அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, உடல் நலம் விசாரித்தார். அவருக்கு, முதல்வர் நன்றி கூறியதுடன், தான் நன்கு குணமடைந்து வருவதாக தெரிவித்தார். மேலும், ‘சென்னையில் வரும் 28ம் தேதி துவங்க உள்ள, உலக செஸ் விளையாட்டுப் போட்டிக்கு அழைப்பு விடுக்க, நேரில் வர இருந்தேன். ‘தற்போது மருத்துவ சிகிச்சை பெற்று வருவதால், எம்.பி.,க்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி, தமிழக விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன்,…

Read More

ஆக., 1 முதல் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் இணைப்பு

ஆக., 1 முதல் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் இணைப்பு

வாக்காளர் பட்டியலுடன், ஆதார் விபரங்களை இணைக்கும் பணியை, ஆக., 1 முதல் துவங்குவதற்கான ஏற்பாடுகள் துரிதகதியில் நடந்து வருகிறது. திருப்பூர் மாவட்டத்திற்கு தொழில் நிமித்தமாக, பிற மாநில மற்றும் மாவட்டங்களைச்சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களில் பலர், சொந்த ஊரில் உள்ள வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். அதேநேரம், திருப்பூர் மாவட்டத்திற்கு உட்பட்ட சட்டசபை தொகுதிகளிலும், பெயர்களை சேர்த்துள்ளனர். தேர்தல் நிலவரத்தை பொறுத்து, எங்கு வேண்டுமானாலும் ஓட்டளிக்கலாம் என்ற மனநிலையில் உள்ளனர்.பொது வினியோக திட்டத்தில், ஆதார் விபரத்தை இணைத்த பின் போலி ரேஷன் கார்டுகள் கண்டறிந்து நீக்கப்பட்டன. ஒருநபர், ஒரு குடும்ப கார்டில் இடம் பெற்றிருந்தால், வேறு எங்குமே பெயர் சேர்க்க முடியாத அளவுக்கு, கட்டமைப்பு…

Read More
1 38 39 40 41 42 181