மீனவ மக்கள் நடத்திய போராட்டத்தில் ஒன்றில் பங்கெடுக்கச் சென்ற மாவை சேனாதிராஜா அந்த மக்களால் வெளியேற்றப்பட்டார்
மீனவ மக்கள் நடத்திய போராட்டம் ஒன்றில் பங்கெடுத்து அவர்களுக்கு ஆதரவு வழங்குவதாகக் கூறிச் சென்ற பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா அந்த மக்களால் வெளியேற்றப்பட்ட சம்பவம் கடந்த செவ்வாய்க்கிழமையன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. வடமராட்சி கிழக்கு கடலில் சட்டவிரோத மீன்பிடி தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் வெளிமாகாண மீனவர்களை உடனடியாக வெளியேற்ற கோரி கடந்த செவ்வாய்கிழமையன்று யாழ்ப்பாணத்தில் முன்னெ டுக்கப்பட்ட போராட்டத்தில் கலந்து கொண்ட அரசியல்வாதிகளை போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டாம் என கூறி வெளியேற்றி யுள்ளனர். அங்கு சென்றிருந்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பொது செயலாளர் மாவை சேனாதிராசா மற்றும் வடக்கு மாகாண சபையின் உறுப்பினர் எஸ்.சுகிர்தன் ஆகியோரை வெளியேற கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மீன…
Read More









